ஆயுள் முழுவதும்......
உன் மின்னல் விழி அசைத்து
ஒரு முறை நீ என்னை பார்த்த
பார்வையே
என் ஆயுளுக்கும் போதும் போல
இருக்கிறதே கண்ணே
நீ என் ஆயுள் முழுவதும்
என்னுடன் இருந்து என்னை
பார்த்தால்
என் வாழ்க்கை எப்படி இருக்கும்
வார்த்தை தேடுகிறேன்
வரிகளாய் சொல்ல...........