பூக்களாய் நீ...................!
கோவில் திருவிழாவில்
வாசலில் தீ மிதித்தால்
பூவாய் மாறும்.................!
ஆனால்...............!
வீதியில் நீ
உலாவந்தால்
கற்கள் கூட
பூக்களாய்
உருமாறும்..................!!!!!!!
கோவில் திருவிழாவில்
வாசலில் தீ மிதித்தால்
பூவாய் மாறும்.................!
ஆனால்...............!
வீதியில் நீ
உலாவந்தால்
கற்கள் கூட
பூக்களாய்
உருமாறும்..................!!!!!!!