கடல்.......

பாலை நிலத்தின்
பருவ அகழி
பல உயிர்கள் வாழும்
தண்ணீர் குடில்.............

அலை என்ற பாடகி
அனுதினமுன்
முனு முன்னுக்கும்
தண்ணீர் மேடை ........

நுரை தள்ளி
கரையில் வந்தாலும்
இரைச்சல் குரல்
குறைவதில்லை ........

கடல் தாயின்
பாசத்தில்.............?

எழுதியவர் : kavimanikandan (22-Oct-12, 12:25 pm)
சேர்த்தது : kavimanikandan
Tanglish : kadal
பார்வை : 137

மேலே