விழியில் தாக்கிய வலிகள்...

விழிகள் வழி தேட...


இதயம் அன்பைத் தேட..........


மூளையின் முயற்சிகள் முடியாமல் போக.......


அன்பால் வந்த வம்பு..............


வீம்பாய் தாக்கிய காயம்.....


கண்களில் பட்டால் பாவம்.....


கலங்காமல் என்ன செய்யும்.....

எழுதியவர் : சிறகு... (23-Oct-12, 2:32 pm)
சேர்த்தது : சிறகு ரமேஷ்
பார்வை : 161

மேலே