திருமணம்

இரண்டு இதையங்களை
ஒரு சேர இணைத்து,
மாலையாக தொடுக்கும்
நேரம்,

ஒரு மனதிற்குள்
ஒரு மனதை
புகுத்தும் நேரம்,

வண்டும் மலரும்
இணையும் நேரம்..

இருமணங்கள் இணையும்
நேரம் திருமணம்
என்ற சம்பிரதாயம்,,,,,,,,,,,,,

எழுதியவர் : கவியழகு.மா (25-Oct-12, 9:32 pm)
சேர்த்தது : கவியழகு மா
Tanglish : thirumanam
பார்வை : 151

மேலே