மாறாமல் இருக்கிறாய்

முள்ளாய் இருந்தேன் மலராய் ஆக்கினாய்...

தீயாய் இருந்தேன் தீபமாய் ஆக்கினாய்...

கல்லாய் இருந்தேன் சிலையாய் ஆக்கினாய்...

விலங்காய் இருந்தேன் மனிதனாய் ஆக்கினாய்...

ஆனால்...நீ மட்டும் மாறாமல் இன்னும் கல்லாய்
இருப்பது ஏன்...?

எழுதியவர் : kutty ragu (29-Oct-12, 4:49 pm)
சேர்த்தது : kutty ragulan26
பார்வை : 267

மேலே