பெற்றோர்களுக்கு

பிள்ளைகளை கட்டு படுத்தாதீர்கள்
கட்டுபாடுகளை புரிய வையுங்கள்
அப்படியும் ஊர் சுற்றினாலும்
நனைந்த குடையாக வருவார்களே தவிர
தேய்ந்த செருப்பாக அல்ல

எழுதியவர் : அசோக் (1-Nov-12, 6:36 am)
பார்வை : 138

மேலே