உறக்கம்
உறங்காத கண்களுக்கு
உறக்கம்தான் வரவில்லை,
மயங்காத நெஞ்சத்திற்கும்,
மயக்கும் எண்ணம இல்லை,
பிரியாத உள்ளத்திற்கும்
பிரிவும் நிரந்தரம் இல்லை,
உருகாத கண்ணனுக்கு உயிர்
கொண்டு ஓலை எழுதுவேன்!
உறங்காத கண்களுக்கு
உறக்கம்தான் வரவில்லை,
மயங்காத நெஞ்சத்திற்கும்,
மயக்கும் எண்ணம இல்லை,
பிரியாத உள்ளத்திற்கும்
பிரிவும் நிரந்தரம் இல்லை,
உருகாத கண்ணனுக்கு உயிர்
கொண்டு ஓலை எழுதுவேன்!