என்னவள்
தேரடி வீதியென்று
தெரிந்திருந்தும்...
தேர் போலே
நின்றிருந்தேனடி...
தெருவின் ஓரமாய்...
"என்னவளின் வருகைக்காக"..
தேரடி வீதியென்று
தெரிந்திருந்தும்...
தேர் போலே
நின்றிருந்தேனடி...
தெருவின் ஓரமாய்...
"என்னவளின் வருகைக்காக"..