ஒருமுறை மனிதனை காண்போமே எம்மில்

உடலினை படைத்தவன் .......
உணர்வையும் படைத்து விட்டான்...
உணர்வினில் முளைத்த காமம் ...
இன்று உறவினை அறுப்பது ஏனோ ...
உடலினை வருத்தி ...........
உணர்வினை நிறுத்தி ..............
ஒருமுறை மனிதனை
காண்போமே எம்மில்....

எழுதியவர் : வினுஜன் (19-Dec-12, 10:53 pm)
சேர்த்தது : vinujan
பார்வை : 120

மேலே