பாலாடை
ஆடையை நீக்கிய பார்வையோடு நில்லாது
ருசிபார்க்கும் துரியோதனன்
வெண்ணிற ஆடைபூண்டமையால்
சமாதானம் என்று எண்ணினானோ ?
வெண்ணிற ஆடைக்கே
இந்தபாடுஎன்றால்
வண்ண ஆடைஎன்றால்
வம்பே வேண்டாம்
நானும் அரைகுறை
ஆடையோடு அலையபோய்கிறேன்
நடிகைபோல் ....................
இளையகவி