எங்கே சென்றால்

குடையின்றி மழையில்
அவளை நினைந்துக் கொண்டே
செல்கிறேன் !
கரைந்துக் கொண்டே செல்கிறேன் !
என் கண்ணீர் வழிவதை அதில் கலைத்துக் கொண்டே செல்கிறேன்
என் காதலியை தேடி.

எழுதியவர் : ரவி.சு (26-Dec-12, 9:48 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : engae sendrall
பார்வை : 174

மேலே