எங்கே சென்றால்
குடையின்றி மழையில்
அவளை நினைந்துக் கொண்டே
செல்கிறேன் !
கரைந்துக் கொண்டே செல்கிறேன் !
என் கண்ணீர் வழிவதை அதில் கலைத்துக் கொண்டே செல்கிறேன்
என் காதலியை தேடி.
குடையின்றி மழையில்
அவளை நினைந்துக் கொண்டே
செல்கிறேன் !
கரைந்துக் கொண்டே செல்கிறேன் !
என் கண்ணீர் வழிவதை அதில் கலைத்துக் கொண்டே செல்கிறேன்
என் காதலியை தேடி.