ஆனந்தி சேகர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஆனந்தி சேகர் |
இடம் | : கடலூர் |
பிறந்த தேதி | : 08-Oct-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 3 |
உயிர்கள் வசிக்கும் உலகப் பந்தில்
ஒளிந்து கொண்டிருக்கும் உணர்வின் பிம்பமே!
ஆசைகள் திரியும் ஆகாயச் சந்தையில்
பாஷைகள் புரியாத பைத்திய வேதமே!
கனவில் மிதக்கும் காதற் படகில்
அனலை அடிக்கும் அலையின் மோகமே!
நினைவில் நின்று நெஞ்சைத் துளைத்து
கனவில் இனிக்கும் குயிலின் ராகமே!
நதிகள் இசைக்கும் தண்ணீர் கீதமே
பதில் பேசாத உணர்ச்சியின் மீதமே!
குழந்தை இதழில் ஒளிந்து கொண்டு
அழுது கொள்ளும் அழகின் சிரிப்பே!
மெழுகின் உடலில் மறைந்து கொண்டு
ஒழுகிச் செல்லும் ஒளியின் விரிப்பே!
கட்டில் ரகசியம் கேட்டுக் கேட்டே
மொட்டு அவிழ்த தசைமலர்ப் பாட்டே!
பத்து மாதம் இடைவெளி விட்டு
சத்தம் போட்ட உயிர
நட்பின் இலக்கணம் தெரியும் என்கிறாய் தோழனே!
நட்பே சிரிக்கிறது உன் இலக்கணத்தில் பிழை என்று!!!
தேடி கிடைப்பதில்லை நட்பு
ஒருவரை நாடி இருப்பதே நட்பு
கூடி பழக நினைக்கும்
கோடி கொடுத்தாலும் கிடைக்காது
வாழ வைக்கும் நட்பு
வாழ்ந்த பின்னும் நினைக்க வைக்கும் நட்பு ......
தேடி கிடைப்பதில்லை நட்பு
ஒருவரை நாடி இருப்பதே நட்பு
கூடி பழக நினைக்கும்
கோடி கொடுத்தாலும் கிடைக்காது
வாழ வைக்கும் நட்பு
வாழ்ந்த பின்னும் நினைக்க வைக்கும் நட்பு ......
நட்பின் இலக்கணம் தெரியும் என்கிறாய் தோழனே!
நட்பே சிரிக்கிறது உன் இலக்கணத்தில் பிழை என்று!!!
நட்பின் தாகத்தால் அருகில்,
இருக்கும் ஆறு குளங்களை விட்டுவிட்டு ...
தூரத்தில் இருக்கும் கானல் நீரை தேடி ஓடி இருக்கிறேன்!