இனியபாரதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இனியபாரதி
இடம்
பிறந்த தேதி :  03-Jan-1991
பாலினம்
சேர்ந்த நாள்:  22-Sep-2014
பார்த்தவர்கள்:  642
புள்ளி:  0

என்னைப் பற்றி...


என் படைப்புகள்
இனியபாரதி செய்திகள்

காட்டில் இறந்து கிடக்கும்
பட்டாம் பூச்சி யார் அம்மா
கண்களை மூடிக் கொண்டு
எதற்காக அழுகிறாள் சொல்
நட்சத்திரக் காட்டுக்குள்
சந்திரன் வாங்க வந்தவளா
கரசக் காட்டு தேள்களிடம்
பொம்மை வாங்க வந்தவளா
சின்னச் சின்ன பூக்களுக்கு
புன்னகை கற்றுத் தந்தவளா
காமன் கோயில் வாசலில்
நொந்து நொந்து செத்தவளா
பட்டுப் போன ரோஜாக்கு
முத்தம் வைக்க மறக்கிறேன்
பட்டப் பகல் சாலையில்
நடந்து போக மறுக்கிறேன்
கூட்டாஞ் சோறு கறியாக்க
சட்டி பானே வெச்சவளே
விறகு சுமக்கப் போகயிலே
மூச்சு நீங்கிப் போனவளே
மடி மேலே அவள் தூங்க
வறுமை ஓடிப் போயிடுமே
வாசல் தாண்டி ஏன் போனே
அம்மா நெஞ்சு நின்றிடுமே
சா

மேலும்

காலத்தின் நிர்ப்பந்தம் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 12-Jul-2018 7:09 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 12-Jul-2018 7:08 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 12-Jul-2018 7:08 pm
அரக்கனைக் கூட தண்டிக்க இரயவனுக்கு நேரமில்லை அருமை வரிகள் 08-Jul-2018 3:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
பேரரசன்

பேரரசன்

தமிழ்நாடு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
நா கோபால்

நா கோபால்

சேலம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (12)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே