அகமது நசீர்.அ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அகமது நசீர்.அ
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  02-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Nov-2014
பார்த்தவர்கள்:  187
புள்ளி:  8

என்னைப் பற்றி...

நான் கவிதை எழுத தெரிந்தவன் எனக் கூறமாட்டேன் ...கவிதைகளை ரசிக்க தெரிந்தவன் எனக் கூறுவேன்...எனக்கு நடனம்,நடிப்பு,கவிதை கொஞ்சம் எழுதவும் தெரியும்... சுமாராக படிப்பேன்,,,, ஆதரவு தாருங்கள் தோழர்களே!!!

என் படைப்புகள்
அகமது நசீர்.அ செய்திகள்
அகமது நசீர்.அ - அகமது நசீர்.அ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2015 3:05 pm

Aasiriyar: dei Eppa parthalum nan ஒன்னு சொல்றேன் nee Onnu பண்ற? Poi muthal la doctor கிட்ட Mental fitness certificate vankittu வாடா...
maanavan: sir nan வாங்கிட்டு varen.. athukku முன்னாடி Neenga enga vanguneenganu sollunga?

Aasiriyar: mmmm....mmmm...

மேலும்

அகமது நசீர்.அ - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2015 3:05 pm

Aasiriyar: dei Eppa parthalum nan ஒன்னு சொல்றேன் nee Onnu பண்ற? Poi muthal la doctor கிட்ட Mental fitness certificate vankittu வாடா...
maanavan: sir nan வாங்கிட்டு varen.. athukku முன்னாடி Neenga enga vanguneenganu sollunga?

Aasiriyar: mmmm....mmmm...

மேலும்

அகமது நசீர்.அ - அகமது நசீர்.அ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2014 11:06 pm

ஒவ்வொரு காதலனும் படும் கஷ்டம்

காதலன்: அம்மு உங்க அக்காவுக்கு marriage பண்ணும்போது உங்க வீட்டுல நிலமும் cash ம் கொடுப்பாங்க... நான் உன்னை marriage பண்ணுனா என்ன கொடுப்பாங்க?

காதலி: police station ல case கொடுப்பாங்க....

மேலும்

Kathal LA vangatha adi enga irulku. 20-Feb-2015 12:45 am
அதோட அடியும் குடுப்பாங்களே... அத எழுத மறந்துட்டீங்க..:-) :-) 13-Feb-2015 4:48 pm
ஹிஹிஹி... கவனமா இருங்க... 25-Jan-2015 2:55 pm
ஹா ஹா ஹா பரிசு பெற வாழ்த்துக்கள்...! 25-Jan-2015 2:51 pm
அகமது நசீர்.அ அளித்த படைப்பில் (public) honey மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Dec-2014 11:06 pm

ஒவ்வொரு காதலனும் படும் கஷ்டம்

காதலன்: அம்மு உங்க அக்காவுக்கு marriage பண்ணும்போது உங்க வீட்டுல நிலமும் cash ம் கொடுப்பாங்க... நான் உன்னை marriage பண்ணுனா என்ன கொடுப்பாங்க?

காதலி: police station ல case கொடுப்பாங்க....

மேலும்

Kathal LA vangatha adi enga irulku. 20-Feb-2015 12:45 am
அதோட அடியும் குடுப்பாங்களே... அத எழுத மறந்துட்டீங்க..:-) :-) 13-Feb-2015 4:48 pm
ஹிஹிஹி... கவனமா இருங்க... 25-Jan-2015 2:55 pm
ஹா ஹா ஹா பரிசு பெற வாழ்த்துக்கள்...! 25-Jan-2015 2:51 pm
அகமது நசீர்.அ - அகமது நசீர்.அ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 11:36 pm

மாசில்லா உலகு!!!

மனிதன் மழலையாக மனம் மாறும் நேரம்!
மாண்புள்ள குணம் வரும் தருணம்!
மிருகங்களும் திருந்தும் மனிதன் போல் அழகாய்!
இந்த பூமியே மாறும் மாசில்லா உலகாய்!!!

மேலும்

நன்றி தோழரே!! 22-Dec-2014 8:15 pm
அருமை தோழரே... 21-Dec-2014 12:12 am
அகமது நசீர்.அ - அகமது நசீர்.அ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 10:19 pm

கனவு மெய்பட!!!

காதலை ஏற்றுக்கொண்ட எங்களை ;
கணவன் மனைவியாக எங்கள் வீட்டார் ஏற்றுக்கொள்ள ;
காலங்கள் எவ்வளவு ஆகுமோ?
கடவுளை சாட்சிக்கு அழைத்தலாகுமோ?
கண்ணியம் கொண்ட காதல் செய்ததால் தாண்டா!
காத்திருக்கிறோம் கனவு மெய்பட!

மேலும்

ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கள் கருத்தை பார்க்கையில்...#சின்ன 22-Dec-2014 8:11 pm
நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 21-Dec-2014 10:15 pm
அகமது நசீர்.அ - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2014 11:36 pm

மாசில்லா உலகு!!!

மனிதன் மழலையாக மனம் மாறும் நேரம்!
மாண்புள்ள குணம் வரும் தருணம்!
மிருகங்களும் திருந்தும் மனிதன் போல் அழகாய்!
இந்த பூமியே மாறும் மாசில்லா உலகாய்!!!

மேலும்

நன்றி தோழரே!! 22-Dec-2014 8:15 pm
அருமை தோழரே... 21-Dec-2014 12:12 am
அகமது நசீர்.அ - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2014 10:19 pm

கனவு மெய்பட!!!

காதலை ஏற்றுக்கொண்ட எங்களை ;
கணவன் மனைவியாக எங்கள் வீட்டார் ஏற்றுக்கொள்ள ;
காலங்கள் எவ்வளவு ஆகுமோ?
கடவுளை சாட்சிக்கு அழைத்தலாகுமோ?
கண்ணியம் கொண்ட காதல் செய்ததால் தாண்டா!
காத்திருக்கிறோம் கனவு மெய்பட!

மேலும்

ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கள் கருத்தை பார்க்கையில்...#சின்ன 22-Dec-2014 8:11 pm
நல்லாருக்கு தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 21-Dec-2014 10:15 pm
அகமது நசீர்.அ - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2014 9:57 pm

தோழி!!!

நீ பெண்னென்றும் பாராது!
பெற்றவனாய் மாறிய நேரமது!
நீர் திவளையாய் கண்ணின் ஓரம் கசிகிறது;
உன் மேல் நான் கொண்ட பாசம்!
எனக்கு தோளான தோழன் ஆணில்லை!
உனக்கு நான் உன் போல் செய்ததில்லை!
ஊருக்கு வாய் உண்டு உதவாததை பேச!
உண்மையை சொல்லு அவர்களை ஊமையாக்க!
யாராய் நீ வந்தாய்?
உறவாய் மாறிவிட்டாய் !
பெருமை படுகிறேனேடி பெண்ணே!!!
பொறாமை கொள்கிறேனடி உன்னை!!!
பெற்றவளுக்கு செய்யும் கடமையில்;
பாதியை பறித்துவிட்டாய் தோழியாய்!!!

மேலும்

அகமது நசீர்.அ - அகமது நசீர்.அ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2014 1:05 am

அழகாக சொல்கிறேன்;
அன்பாக சொல்கிறேன்;

உள்ளம் சிவந்தவர்கள்;
உத்தமனாய் உள்ளவர்கள்;

உங்களை தவிர யாரு இருக்கிறார்கள்?
உண்மைகளை உணர்ந்திடுவார்கள்;

சரித்திர வரலாறு படைத்திடுவார்கள்;
சத்தம் போட்டு கொண்டாடும் தமிழர்கள்!

தானாக வந்தவர்கள் யாரும் இல்லை;
தியாகியாக தகுதி தேவை இல்லை!

தலைகனம் உங்களிடம் இல்லாத ஒன்று;
தன்னடக்கம் உங்களின் ஒற்றுமையில் உண்டு!

தீயாக மூண்ட ரசிகர்களின் போர் போதும் ;
திருப்பம் தந்திட இருவரும் வாரும்!

நீ அவருக்கும் ; அவர் உனக்கும்
நிகர் உள்ள தராசு ! நிசம் தானா மனசு?

தந்தை தூக்கிவிட்டவரெல்லாம் ஞானம் இழந்தவரில்லை!
தானாக துளிர்விட்டதெல்லாம் வானம் தொட்டதில

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே