அகமது நசீர்.அ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அகமது நசீர்.அ |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 02-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 188 |
புள்ளி | : 8 |
நான் கவிதை எழுத தெரிந்தவன் எனக் கூறமாட்டேன் ...கவிதைகளை ரசிக்க தெரிந்தவன் எனக் கூறுவேன்...எனக்கு நடனம்,நடிப்பு,கவிதை கொஞ்சம் எழுதவும் தெரியும்... சுமாராக படிப்பேன்,,,, ஆதரவு தாருங்கள் தோழர்களே!!!
Aasiriyar: dei Eppa parthalum nan ஒன்னு சொல்றேன் nee Onnu பண்ற? Poi muthal la doctor கிட்ட Mental fitness certificate vankittu வாடா...
maanavan: sir nan வாங்கிட்டு varen.. athukku முன்னாடி Neenga enga vanguneenganu sollunga?
Aasiriyar: mmmm....mmmm...
Aasiriyar: dei Eppa parthalum nan ஒன்னு சொல்றேன் nee Onnu பண்ற? Poi muthal la doctor கிட்ட Mental fitness certificate vankittu வாடா...
maanavan: sir nan வாங்கிட்டு varen.. athukku முன்னாடி Neenga enga vanguneenganu sollunga?
Aasiriyar: mmmm....mmmm...
ஒவ்வொரு காதலனும் படும் கஷ்டம்
காதலன்: அம்மு உங்க அக்காவுக்கு marriage பண்ணும்போது உங்க வீட்டுல நிலமும் cash ம் கொடுப்பாங்க... நான் உன்னை marriage பண்ணுனா என்ன கொடுப்பாங்க?
காதலி: police station ல case கொடுப்பாங்க....
ஒவ்வொரு காதலனும் படும் கஷ்டம்
காதலன்: அம்மு உங்க அக்காவுக்கு marriage பண்ணும்போது உங்க வீட்டுல நிலமும் cash ம் கொடுப்பாங்க... நான் உன்னை marriage பண்ணுனா என்ன கொடுப்பாங்க?
காதலி: police station ல case கொடுப்பாங்க....
மாசில்லா உலகு!!!
மனிதன் மழலையாக மனம் மாறும் நேரம்!
மாண்புள்ள குணம் வரும் தருணம்!
மிருகங்களும் திருந்தும் மனிதன் போல் அழகாய்!
இந்த பூமியே மாறும் மாசில்லா உலகாய்!!!
கனவு மெய்பட!!!
காதலை ஏற்றுக்கொண்ட எங்களை ;
கணவன் மனைவியாக எங்கள் வீட்டார் ஏற்றுக்கொள்ள ;
காலங்கள் எவ்வளவு ஆகுமோ?
கடவுளை சாட்சிக்கு அழைத்தலாகுமோ?
கண்ணியம் கொண்ட காதல் செய்ததால் தாண்டா!
காத்திருக்கிறோம் கனவு மெய்பட!
மாசில்லா உலகு!!!
மனிதன் மழலையாக மனம் மாறும் நேரம்!
மாண்புள்ள குணம் வரும் தருணம்!
மிருகங்களும் திருந்தும் மனிதன் போல் அழகாய்!
இந்த பூமியே மாறும் மாசில்லா உலகாய்!!!
கனவு மெய்பட!!!
காதலை ஏற்றுக்கொண்ட எங்களை ;
கணவன் மனைவியாக எங்கள் வீட்டார் ஏற்றுக்கொள்ள ;
காலங்கள் எவ்வளவு ஆகுமோ?
கடவுளை சாட்சிக்கு அழைத்தலாகுமோ?
கண்ணியம் கொண்ட காதல் செய்ததால் தாண்டா!
காத்திருக்கிறோம் கனவு மெய்பட!
தோழி!!!
நீ பெண்னென்றும் பாராது!
பெற்றவனாய் மாறிய நேரமது!
நீர் திவளையாய் கண்ணின் ஓரம் கசிகிறது;
உன் மேல் நான் கொண்ட பாசம்!
எனக்கு தோளான தோழன் ஆணில்லை!
உனக்கு நான் உன் போல் செய்ததில்லை!
ஊருக்கு வாய் உண்டு உதவாததை பேச!
உண்மையை சொல்லு அவர்களை ஊமையாக்க!
யாராய் நீ வந்தாய்?
உறவாய் மாறிவிட்டாய் !
பெருமை படுகிறேனேடி பெண்ணே!!!
பொறாமை கொள்கிறேனடி உன்னை!!!
பெற்றவளுக்கு செய்யும் கடமையில்;
பாதியை பறித்துவிட்டாய் தோழியாய்!!!
அழகாக சொல்கிறேன்;
அன்பாக சொல்கிறேன்;
உள்ளம் சிவந்தவர்கள்;
உத்தமனாய் உள்ளவர்கள்;
உங்களை தவிர யாரு இருக்கிறார்கள்?
உண்மைகளை உணர்ந்திடுவார்கள்;
சரித்திர வரலாறு படைத்திடுவார்கள்;
சத்தம் போட்டு கொண்டாடும் தமிழர்கள்!
தானாக வந்தவர்கள் யாரும் இல்லை;
தியாகியாக தகுதி தேவை இல்லை!
தலைகனம் உங்களிடம் இல்லாத ஒன்று;
தன்னடக்கம் உங்களின் ஒற்றுமையில் உண்டு!
தீயாக மூண்ட ரசிகர்களின் போர் போதும் ;
திருப்பம் தந்திட இருவரும் வாரும்!
நீ அவருக்கும் ; அவர் உனக்கும்
நிகர் உள்ள தராசு ! நிசம் தானா மனசு?
தந்தை தூக்கிவிட்டவரெல்லாம் ஞானம் இழந்தவரில்லை!
தானாக துளிர்விட்டதெல்லாம் வானம் தொட்டதில