ச. பொன்முத்து - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ச. பொன்முத்து
இடம்:  பிறந்த ஊர் அரியலூர் மாவட்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Aug-2014
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  6

என்னைப் பற்றி...

தங்களின் வரிப்பணத்தில் என்னை வளர்த்தெடுத்த இந்த சமூக மக்களுக்கு அவர்கள் பெருமையுறும் வகையில் ஏதேனும் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி.

என் படைப்புகள்
ச. பொன்முத்து செய்திகள்
ச. பொன்முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2016 7:27 pm

தமிழன் ஏன் தமிழகத்தின் முதல்வராக இயலவில்லை

காலத்தால் மூத்த உலக மொழிகளில் இன்றளவும், பேச்சு, எழுத்து, இலக்கண இலக்கியச் செழுமை என்னும் கூறுகளை உள்ளடக்கி செம்மொழி என்னும் அங்கீகாரம் பெற்றது ‘தமிழ்’. அம்மொழியைப் பேசுவோர் ‘தமிழர்’ என்றழைக்கப்படுகின்றனர். யார் இந்தத் தமிழர் என்ற வினாவிற்கு ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி’ என ஐயனாரிதனாரின் புறப்பொருள் வெண்பாமாலை விடை பகர்கிறது.

மானுட சமூகம் தழைத்தோங்கிய நிலையில், ஒலிக் குறிப்புகளைக் கொண்டு தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அத்தகு மானுட சமூகத்தில், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றிய மூத்த க

மேலும்

ச. பொன்முத்து - ச. பொன்முத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jun-2015 10:42 pm

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி - ‘ இதுதான் விதியா?’
மிகவும் மூடர்களாய் இருந்தவர்களுக்கு - சில அரச குமாரர்களுக்கு சில அழகான கதைகளைக் கூறியே அறிவாளியாக்கினானம் ஓர் அந்தணப் பெரியோர். அந்தக் கதைகள்தாம் நாம் இன்று படிக்கும் பஞ்சதந்திரக் கதைகள். அந்த வகையில் சமூகத்தின் நிகழ்வுகளை, வாழ்வியல்களைப் பதிவு செய்யவும், நாட்டில் நிலவும் அவலங்களை, அநியாயங்களை, அசிங்கங்களை, அழுக்குகளை குளறுபடிகளை, கோணல்மாணல்களைச் தன்னுடைய கதைகளின் மூலம் சுட்டிக் காட்டுகிறார் பொள்ளாச்சி அபி அவர்கள்.
"எழுதும் எல்லாக் கதைகளிலும் சமூக விழிப்புணர்ச்சி இருக்கவேண்டும். அப்படி இல்லாவிடின் அதனை எழுதவேண்டிய அவ

மேலும்

மதிப்புமிகு சர்பான் அவர்களுக்கு.. தங்களின் அறிவுரைக்கு மனமார்ந்த நன்றிகள். விமர்சனம் என்பது 11 தலைப்புகளில் ஒரு தலைப்பை நாம் ஏன் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை அறிவித்தாலே மற்ற விமர்சனங்களில் இருந்து நாம் வேறுபடுவதும் நம் விமர்சனத்திற்கான வலுவைக் கூட்டுவதுமாகும்.. என நம்புகிறேன்.. அதன்பொருட்டு 11 சிறுகதைகளையும் தேர்ந்து அதில் ஒன்றாக இதுதான் விதியா என்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான மரம் வளர்ப்பு குறித்த சிறுகதையைத் தேர்வு செய்து வலுசேர்த்தேன். . . நன்றிகள் பலப்பல 16-Jun-2015 9:24 am
ரொம்ம நல்ல திறனாய்வு ஆனால் நீங்கள் ஒவ்வொரு படைப்பை பற்றியும் தனியாய் எழுதி இருந்தால் இன்னும் அழகாய் இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன் மற்றபடி ஆய்வு நல்லாயிருக்கு 15-Jun-2015 1:51 pm
ச. பொன்முத்து - ச. பொன்முத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2015 10:42 pm

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி - ‘ இதுதான் விதியா?’
மிகவும் மூடர்களாய் இருந்தவர்களுக்கு - சில அரச குமாரர்களுக்கு சில அழகான கதைகளைக் கூறியே அறிவாளியாக்கினானம் ஓர் அந்தணப் பெரியோர். அந்தக் கதைகள்தாம் நாம் இன்று படிக்கும் பஞ்சதந்திரக் கதைகள். அந்த வகையில் சமூகத்தின் நிகழ்வுகளை, வாழ்வியல்களைப் பதிவு செய்யவும், நாட்டில் நிலவும் அவலங்களை, அநியாயங்களை, அசிங்கங்களை, அழுக்குகளை குளறுபடிகளை, கோணல்மாணல்களைச் தன்னுடைய கதைகளின் மூலம் சுட்டிக் காட்டுகிறார் பொள்ளாச்சி அபி அவர்கள்.
"எழுதும் எல்லாக் கதைகளிலும் சமூக விழிப்புணர்ச்சி இருக்கவேண்டும். அப்படி இல்லாவிடின் அதனை எழுதவேண்டிய அவ

மேலும்

மதிப்புமிகு சர்பான் அவர்களுக்கு.. தங்களின் அறிவுரைக்கு மனமார்ந்த நன்றிகள். விமர்சனம் என்பது 11 தலைப்புகளில் ஒரு தலைப்பை நாம் ஏன் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை அறிவித்தாலே மற்ற விமர்சனங்களில் இருந்து நாம் வேறுபடுவதும் நம் விமர்சனத்திற்கான வலுவைக் கூட்டுவதுமாகும்.. என நம்புகிறேன்.. அதன்பொருட்டு 11 சிறுகதைகளையும் தேர்ந்து அதில் ஒன்றாக இதுதான் விதியா என்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான மரம் வளர்ப்பு குறித்த சிறுகதையைத் தேர்வு செய்து வலுசேர்த்தேன். . . நன்றிகள் பலப்பல 16-Jun-2015 9:24 am
ரொம்ம நல்ல திறனாய்வு ஆனால் நீங்கள் ஒவ்வொரு படைப்பை பற்றியும் தனியாய் எழுதி இருந்தால் இன்னும் அழகாய் இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன் மற்றபடி ஆய்வு நல்லாயிருக்கு 15-Jun-2015 1:51 pm
ச. பொன்முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2015 10:42 pm

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி - ‘ இதுதான் விதியா?’
மிகவும் மூடர்களாய் இருந்தவர்களுக்கு - சில அரச குமாரர்களுக்கு சில அழகான கதைகளைக் கூறியே அறிவாளியாக்கினானம் ஓர் அந்தணப் பெரியோர். அந்தக் கதைகள்தாம் நாம் இன்று படிக்கும் பஞ்சதந்திரக் கதைகள். அந்த வகையில் சமூகத்தின் நிகழ்வுகளை, வாழ்வியல்களைப் பதிவு செய்யவும், நாட்டில் நிலவும் அவலங்களை, அநியாயங்களை, அசிங்கங்களை, அழுக்குகளை குளறுபடிகளை, கோணல்மாணல்களைச் தன்னுடைய கதைகளின் மூலம் சுட்டிக் காட்டுகிறார் பொள்ளாச்சி அபி அவர்கள்.
"எழுதும் எல்லாக் கதைகளிலும் சமூக விழிப்புணர்ச்சி இருக்கவேண்டும். அப்படி இல்லாவிடின் அதனை எழுதவேண்டிய அவ

மேலும்

மதிப்புமிகு சர்பான் அவர்களுக்கு.. தங்களின் அறிவுரைக்கு மனமார்ந்த நன்றிகள். விமர்சனம் என்பது 11 தலைப்புகளில் ஒரு தலைப்பை நாம் ஏன் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை அறிவித்தாலே மற்ற விமர்சனங்களில் இருந்து நாம் வேறுபடுவதும் நம் விமர்சனத்திற்கான வலுவைக் கூட்டுவதுமாகும்.. என நம்புகிறேன்.. அதன்பொருட்டு 11 சிறுகதைகளையும் தேர்ந்து அதில் ஒன்றாக இதுதான் விதியா என்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான மரம் வளர்ப்பு குறித்த சிறுகதையைத் தேர்வு செய்து வலுசேர்த்தேன். . . நன்றிகள் பலப்பல 16-Jun-2015 9:24 am
ரொம்ம நல்ல திறனாய்வு ஆனால் நீங்கள் ஒவ்வொரு படைப்பை பற்றியும் தனியாய் எழுதி இருந்தால் இன்னும் அழகாய் இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன் மற்றபடி ஆய்வு நல்லாயிருக்கு 15-Jun-2015 1:51 pm
ச. பொன்முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2015 10:37 pm

தயவு செய்து எனது பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி - ‘ இதுதான் விதியா?’ என்ற கட்டுரையை ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

மேலும்

ச. பொன்முத்து - ச. பொன்முத்து அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2015 10:27 am

எழுத்து இணையதள நட்புகளே எனது கவிதைக்கு உங்களின் விமர்சனங்களை வேண்டுகிறேன்.. என்னை வளர்த்துக்கொள்ள..

மேலும்

எழுத்து இணையதள நட்புகளே எனது கவிதைக்கு உங்களின் விமர்சனங்களை வேண்டுகிறேன்.. என்னை வளர்த்துக்கொள்ள..

மேலும்

ச. பொன்முத்து - ச. பொன்முத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2015 4:19 pm

இப்படி நாம் காதலிப்போம்
("பொங்கல் கவிதை போட்டி 2015")
காதலிப்போம்! - இப்படி நாம்
காதலிப்போம்!!
மண்ணின் மரபை மாறாமல் மக்களின் மாண்பு மீறாமல்
வலியோர் செயலுக்கு அஞ்சாமல் மெலியோர் வாழ்வை துஞ்சாமல்
பார்ப்பவர் கண்கள் கூசாமல் கேட்பவர் நாவும் ஏசாமல்
பயந்து எங்கும் ஒதுங்காமல் முகத்தை மூடி மறைக்காமல்
மதத்தில் நல்லவை எடுத்து சாதியில் அல்லவை விடுத்து
சமூகத்தின் ஒற்றுமை தொடுத்து சகலருக்கும் நன்மை கொடுத்து
கலவரத்தால் சமூகம் வெடிக்காமல் மோதலால் 144 தடை பிறக்காமல்
பண்பாட்டின் தாக்குதல் தவிர்த்து பாகுபாட்டின் போக்கு

மேலும்

நன்றி நண்பரே! உங்களின் பல பணிகளுக்கிடையிலே எனது கவிதையை சிறப்பித்தமைக்கு தலைவணங்குகிறேன் 16-Jan-2015 10:12 am
சிந்தனை சிறப்பு... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 15-Jan-2015 5:34 pm
மேலும்...
கருத்துகள்

மேலே