ச. பொன்முத்து- கருத்துகள்

மதிப்புமிகு சர்பான் அவர்களுக்கு.. தங்களின் அறிவுரைக்கு மனமார்ந்த நன்றிகள். விமர்சனம் என்பது 11 தலைப்புகளில் ஒரு தலைப்பை நாம் ஏன் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை அறிவித்தாலே மற்ற விமர்சனங்களில் இருந்து நாம் வேறுபடுவதும் நம் விமர்சனத்திற்கான வலுவைக் கூட்டுவதுமாகும்.. என நம்புகிறேன்.. அதன்பொருட்டு 11 சிறுகதைகளையும் தேர்ந்து அதில் ஒன்றாக இதுதான் விதியா என்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவையான மரம் வளர்ப்பு குறித்த சிறுகதையைத் தேர்வு செய்து வலுசேர்த்தேன். . . நன்றிகள் பலப்பல

நன்றி நண்பரே!
உங்களின் பல பணிகளுக்கிடையிலே எனது கவிதையை சிறப்பித்தமைக்கு தலைவணங்குகிறேன்


ச. பொன்முத்து கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே