வினு மணிகண்டன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வினு மணிகண்டன்
இடம்:  சங்கரன் கோவில்
பிறந்த தேதி :  19-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Apr-2012
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  14

என்னைப் பற்றி...

கவிதையின் காதலர்களில் ஒருவன்

என் படைப்புகள்
வினு மணிகண்டன் செய்திகள்
வினு மணிகண்டன் - வினு மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2019 12:17 pm

அவள் வண்ணம் மட்டும்
என்ன நிறம் என்று தெரியவில்லை

அவள் மொழி மட்டும்
என்ன தமிழ் என்று தெரியவில்லை

அவள் அன்பு மட்டும்
என்ன நேசம் என்று தெரியவில்லை

அவள் ஆடை மட்டும்
என்ன உடை என்று தெரியவில்லை

ம.வினு மணிகண்டன்

மேலும்

உங்கள் கவிதை மட்டும் என்ன விலை என்று தெரியவில்லை. அவ்வளவு அழகான கவிதை. 07-Mar-2019 7:51 pm
மனமார்ந்த நன்றி நண்பா 01-Mar-2019 12:23 pm
நல்ல முயற்சி; பாராட்டுக்கள். 01-Mar-2019 12:22 pm
வினு மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2019 12:17 pm

அவள் வண்ணம் மட்டும்
என்ன நிறம் என்று தெரியவில்லை

அவள் மொழி மட்டும்
என்ன தமிழ் என்று தெரியவில்லை

அவள் அன்பு மட்டும்
என்ன நேசம் என்று தெரியவில்லை

அவள் ஆடை மட்டும்
என்ன உடை என்று தெரியவில்லை

ம.வினு மணிகண்டன்

மேலும்

உங்கள் கவிதை மட்டும் என்ன விலை என்று தெரியவில்லை. அவ்வளவு அழகான கவிதை. 07-Mar-2019 7:51 pm
மனமார்ந்த நன்றி நண்பா 01-Mar-2019 12:23 pm
நல்ல முயற்சி; பாராட்டுக்கள். 01-Mar-2019 12:22 pm
வினு மணிகண்டன் - வினு மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2019 11:21 am

பொன்னி அரிசியில் செய்த சாப்பாடு வாழை இலையில் காத்திருக்கும் அன்னதானத்தை வாங்க ஆளில்லை

கோவில் வாசலில் மறந்து விட்டு சென்ற செருப்பு இன்னும் அதே இடத்தில் ஜோடியாய் கிடக்கிறது

ஊரிலிருந்து வராத அப்பாவின் குழந்தைகள் புது பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அன்றாடங்காய்ச்சியும் இன்று அரசு விடுமுறை நாளென கடை போடவில்லை

மேஜிக் பென்சிலோ என்னவோ வீட்டுச் சுவரில் வரைந்த சின்னம் வீட்டுக்குள்ளேயே உயிர் பெற்று வந்துவிட்டன.

சுத்தபத்தமாய் திருடர்கள் வேலைக்கு கிளம்புகிறார்கள் ரொக்கமாய் பார்த்து வருடம் ஐந்தானது என்று சொல்லிக் கொள்கிறார்கள்

கண்டணமில்லை கட்டணம் மட்டுமே என ஒருதாய் மக்களாக கழ

மேலும்

வினு மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2019 11:21 am

பொன்னி அரிசியில் செய்த சாப்பாடு வாழை இலையில் காத்திருக்கும் அன்னதானத்தை வாங்க ஆளில்லை

கோவில் வாசலில் மறந்து விட்டு சென்ற செருப்பு இன்னும் அதே இடத்தில் ஜோடியாய் கிடக்கிறது

ஊரிலிருந்து வராத அப்பாவின் குழந்தைகள் புது பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அன்றாடங்காய்ச்சியும் இன்று அரசு விடுமுறை நாளென கடை போடவில்லை

மேஜிக் பென்சிலோ என்னவோ வீட்டுச் சுவரில் வரைந்த சின்னம் வீட்டுக்குள்ளேயே உயிர் பெற்று வந்துவிட்டன.

சுத்தபத்தமாய் திருடர்கள் வேலைக்கு கிளம்புகிறார்கள் ரொக்கமாய் பார்த்து வருடம் ஐந்தானது என்று சொல்லிக் கொள்கிறார்கள்

கண்டணமில்லை கட்டணம் மட்டுமே என ஒருதாய் மக்களாக கழ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே