Abdul Hameed - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Abdul Hameed
இடம்
பிறந்த தேதி :  26-May-1995
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Dec-2017
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  6

என் படைப்புகள்
Abdul Hameed செய்திகள்
Abdul Hameed - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2018 9:49 pm

மண்ணோடு கலந்த நம் வாழ்க்கை நினைவலையில் ஒருமுறை மிதக்க விடுவோம்

மேற்கு மலை அடிவாரம்
தமிழ் பிறந்த தென்னாடு

வற்றா ஜீவ நதிபோல்
வளங்கொழிக்கும் சில ஆறு

முழு ஆண்டும் தென்றல் காற்று
தாகமில்லா நீரின் ஊற்று

பஞ்சம் இங்கு பார்த்ததில்லை
வஞ்சம் என்ற ஒன்றே இல்லை

முப்போகம் விழைந்து நிற்கும்
கதிர்,மணி சுமையால் சாய்ந்து நிற்கும்

ஊர் முழுதும் பச்சை நிறம்
என்ன ஒரு வித்தை நிலம்

ரெட்ட மாட்டு வண்டி பூட்டி
மணியோசை விட்டு நடக்க

காெட்டு மேளம் தட்டுபவனும்
தாேத்துத்தான் போயிட்டான்

கேணியிலே நீர் இரைச்சு
கழனியிலே பாச்சி வந்தோம்

ஊருக்குப் பல குளத்த வெட்டி
பருவமழை சேர்த்து

மேலும்

இருக்க வேண்டியது எல்லாம் இல்லாமல் போனது இல்லாமல் போக வேண்டியது எல்லாம் எம்மிடம் இருக்கிறது நிகழ்கால வாழ்க்கை இது போல் மாறியது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2018 1:20 pm
Abdul Hameed - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2018 10:50 pm

ஒரு அழகிய மாலை நேரம்
மனம் பாடிடும் ஆசையில் கானம்

விழி திரும்பிடும் திசையினில் தேடல்
கனம் தாேன்றிடுதே புதுப்பாடல்

கணவிலும் நினைவிலும் நீயே
கதிர் விரித்திடும் கதிரவத் தீயே
தினம் பார்க்கிறேன் கானல் நீரே

உயிர்களும் சேர்ந்திட வருமா
மன ஏக்கமும் விரைவினில் அருமா

காதல் கனிந்த பின் இதழைத் தொடுமா

சின்னச் சின்ன ஆசை வந்து கண்ணுக்குள்ளே நிக்குதடி
மேற்கு மலை முட்டி வரும் மழை போல துடிக்குதடி

மேலும்

மாலை வெறும் பொழுது இல்லை அது மாயைகளில் மறு உலகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 11:02 pm
Abdul Hameed - Abdul Hameed அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2018 4:36 pm

செம்பவளம் செதுக்கி
மரகதம் உரைத்தாெரு
சிலையா செதுக்கினேன்

தங்கத்தையும் உருக்கி
வைரத்தையும் நறுக்கி
சரியா செதுக்கினேன்
நீ வந்து நின்றாயே
என் பார்வை கொன்றாயே
பனிப் பூத்த புது மலராய்
தேன் தெளிக்க நின்றாயே
சிலையை வென்ற சித்திரமே

கானமயில் ஆடிவர
காட்டுக் குயில் பாடிவர
நீர் தெளிக்கும் வானம் அங்கு வெளுக்குதடி

பூங்குயிலே நீயும் பாட
புத்தம்புது தாளம் இட
இங்கிருக்கும் பூமி கொஞ்சம் சிலிர்க்குதடி

பூப்பூத்த பூவனமே
புத்துயிராய் கலந்தாயே
மாலையிடும் மாருதமே
மடி சேரும் மாங்குயிலே
பூவை வென்ற புது நிலவே

ஆழி கடல் பூத்து வந்த முத்தை சிலர் பார்த்ததுண்டு
நேசக்கடல் பூத்த முத்தை

மேலும்

ஒரு மழைத்துளிக்குள் இந்த யுகத்தின் தாகத்தை பார்க்கலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 6:28 pm
Abdul Hameed - Abdul Hameed அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2018 12:25 pm

மனத் கதவு திறந்தது உன்னாலே
நெஞ்சம் ஆடிப் பாடுது தன்னாலே
என் இமைகள் துடிப்பதுன் கண்ணாலே

உன் உருவம் பதிந்ததென் கண்ணோடு
அது ஆழப் பதிந்ததென் நெஞ்சோடு
இசை பாட்டில் கலந்த ஒரு சுதியோடு

புவி ஓடும் நதியே பெண் நதியே
வந்தாய் புவி பூக்க தான்

விண் தூரம் செல்லாமல் புள் இங்கு வாரும்
அன்பே உன் கண்ணைச் சந்தித்தால்

மலர்கின்ற சிறு பூக்கள் வெட்கம் கொள்ள கூடும்
அன்பே உன் கூந்தல் ஏறிட்டால்

கடல் வானம் ஒரு போது நிறம் மாறக்கூடும்
துளிர்க்கின்ற வெண்ணிலவு அது தேயக் கூடும்
நான் கொண்ட நேசம் தேயாது

சுடுகின்ற கதிரவனும் குளிராக மாறும்
உன் முகம் பார்த்து சென்றாலே

குளிர்கின்ற முழு மதியும் சூடா

மேலும்

என்னை நான் மறந்த போது எனக்கான கேள்வியை என்னிடமே கேட்கிறது வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 6:07 pm
Abdul Hameed - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2018 10:35 pm

செம்மலரே என் மலரே
மனம் காற்றில் பரவுது மானே

உன் இதழ் பார்த்து சில வண்டுகளும்
இங்கு மூர்ச்சை ஆகுது தேனே

தெளி மாரித் தூவும் வானம்
நீ நனைந்திட கன்னீர் சிந்தும்

சீரொளி பரப்பிடும் அகிலும்
நீ மலர்ந்திட ஔியை வீசும்

முழுமதி நிலவும் இரவில்
சிறு வெட்கம் தாேய்க்கும் உன்னால்

இரவினில் பூத்திடும் அல்லி
உனை பார்த்த பின் சோர்ந்தடி

முள்ளிலே கடும் முள்ளிலே ஒரு ரோஜா பூப்பது போல்
சேரிலே செஞ்சேரிலே செந்தாமரை மலர்வது போல்

இந்த மெல்லிய நெஞ்சில் ஏனோ
ஒரு காதல் பூத்தது தேனே

வான் வரும் சிறு மழை துளியும் இம்மண்ணில் சேர்ந்திடும் பெண்ணே

அது சேர்ந்த பின் புவியின் ஜீவன் புத்துயிராய் தளி

மேலும்

வருடல்கள் மிக அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 10:56 pm
Abdul Hameed - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2018 4:36 pm

செம்பவளம் செதுக்கி
மரகதம் உரைத்தாெரு
சிலையா செதுக்கினேன்

தங்கத்தையும் உருக்கி
வைரத்தையும் நறுக்கி
சரியா செதுக்கினேன்
நீ வந்து நின்றாயே
என் பார்வை கொன்றாயே
பனிப் பூத்த புது மலராய்
தேன் தெளிக்க நின்றாயே
சிலையை வென்ற சித்திரமே

கானமயில் ஆடிவர
காட்டுக் குயில் பாடிவர
நீர் தெளிக்கும் வானம் அங்கு வெளுக்குதடி

பூங்குயிலே நீயும் பாட
புத்தம்புது தாளம் இட
இங்கிருக்கும் பூமி கொஞ்சம் சிலிர்க்குதடி

பூப்பூத்த பூவனமே
புத்துயிராய் கலந்தாயே
மாலையிடும் மாருதமே
மடி சேரும் மாங்குயிலே
பூவை வென்ற புது நிலவே

ஆழி கடல் பூத்து வந்த முத்தை சிலர் பார்த்ததுண்டு
நேசக்கடல் பூத்த முத்தை

மேலும்

ஒரு மழைத்துளிக்குள் இந்த யுகத்தின் தாகத்தை பார்க்கலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 6:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே