Ananthsaran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Ananthsaran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Sep-2013
பார்த்தவர்கள்:  158
புள்ளி:  26

என் படைப்புகள்
Ananthsaran செய்திகள்
Ananthsaran - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2014 11:11 pm

என்
நாமத்தை உச்சரித்தால்
உன்னை சாகலக்கத்தில்
வாழ வைப்பேன் என்று
சொன்னார்----கடவுள்

என் பெயரை உச்சரித்தால்
உன்னை தாடியுடன்
தெருவில் திரிய வைப்பேன்
என்று சொன்னாள்---காதலி

மேலும்

Ananthsaran - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2014 2:48 am

U.G,P.G முடித்து பட்டம்
வங்கினாலும்
Collegeல் வைத்த பட்ட பெயர்
போல வருமா......

மனதில் காதல் வந்தால்
கவிதையில்(‘U' turn)
அடிக்கும் மாணவ கவிஞர்கள்!......

Mobileலில் எத்தனை முறை
பேசினாலும்
கல்லூரி பெண்களிடம் முத்து முத்தாக
கடலை போட்டதை நினைவு
இல்லமால் இருக்க முடியுமா!

எத்தனை முறை திட்டினாலும் பின்பு
பாசத்துடன் பேசும் ஆசிரியர்கள்

கவலைகள் இருந்தாலும் தோளில்
கையை போட்டு
வாடா மச்சான் பார்ட்டி எங்கே
கேட்கும் நட்பு!

நான் படித்து டிகிரி வாங்க
என் அண்னண் போட்டு
கொடுத்த டிகிரி காபி!

சம்பளம் வாங்கி செலவு
செய்தாலும்
Maths noteக்கும் கணக்கு note
என்று வீட்டில் பணம்

மேலும்

ரொம்ப ரசனையும் கூட....கல்லூரி கால நினைவுகளில் கவிதை மட்டும் மிஸ்ஸிங் .... 19-Apr-2014 9:00 am
மிக மிக அருமை தோழரே 19-Apr-2014 8:57 am
அருமையாக இருந்தது. 15-Apr-2014 5:56 pm
Ananthsaran - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2014 11:43 pm

திருமணம்

செய்து வைக்கும்

பெற்றோர்களுக்கு தெரியாது

முடிந்த பின்னர்

முதியேரர் இல்லாம் என்று........

மேலும்

Ananthsaran - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2013 10:41 pm

ஒருவர் நடுரோட்டில்
அடிபட்டு கிடந்த நிலையில் இருக்கிறார்
அங்கு கூடி சுற்றி பார்க்கும்
மனிதர்கள் பார்த்துவிட்டு
சென்றுவிட்டார்கள்

இது தவறா, இல்லையா
இதில் என்ன தவறு இருக்கிறது
ஒருவன் உயிருக்கு போராடிய
நிலையில் இருக்கும் போது
அவரை காப்பாற்ற நினைக்காமல்
வேடிக்கை பார்த்துவிட்டு செல்கிறார்களே
என்று கேட்டால்

அவர்கள் கூறும் கருத்து
ஒரு சினிமா பார்க்கிறோம்
அதில் ஒருவன் அடிபட்டு இருக்கிறான்
அவனை பார்த்ததும் ஓடிப்போய்
காப்பாற்றுவீர்களா இல்லை
சீட்டில் அமர்ந்து வேடிக்கை
பார்ப்பீர்களா என்று கேக்கிறான்

சிரிக்கிறேன் எங்கே மனிதாவிமானம்
என்று,...............

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே