அருண் கார்த்திக் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அருண் கார்த்திக் |
இடம் | : போடிநாயகனுர் |
பிறந்த தேதி | : 10-Jan-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 146 |
புள்ளி | : 4 |
தமிழும் மூன்று எழுத்து... என் மூச்சும் மூன்று எழுத்து...
வான் முகில் இனமும் கலைந்தது காலை கதிரவனை தொட்டு...
நான் துயில் அதையும் முறித்தேன் இனிய தமிழ் கானா பாட்டு கேட்டு...
முத்தமிட்டு அன்னையிடம் பிரியா விடை சொல்லி...
முத்தமிழ் கற்க நான் சென்றேன் என்னுடைய பள்ளி...
பள்ளி முடிந்ததும் நான் சென்றேன் ஒரு நூலகம்...
பைந்தமிழ் படித்ததும் குளிர்ந்தது வெண்பனி போல்-அகம்...
அந்தி மயங்கவும் நான் சென்றேன் என் வீட்டின் வழி...
சந்தி எங்கிலும் ஒலித்தது என் தாய் மொழி...
வழியில்....
அம்மா என்றழைத்த கன்று ஒன்றையும் கண்டேன்...
ஆஹா...ஆவிலும் உள்ளதழகிய தமிழ் என்று உணர்ந்தேன்...
ஆவிலும் உள்ளதழகிய தமிழ் என்று உணர்ந்தேன்...
என் தமிழ் வெண்பாவிலும் உள
அப்போது நான்
அப்படியிருந்தப்போதும்
போர்...!
இப்போது நான்
இப்படியிருந்தப்போதும்
போர்...!
ஏழைச் சிறுக்கியாய்
இழுத்து மூடிய ஆடையோடு
உலாவியப் போதும்
போர்..!
உலக அழகியாய்
இடை தொடை திறமைக்காட்டி
பூனை நடையின்போதும்
போர்...!
எங்கேயும் எப்போதும்
எனக்கு..
என் மீது
என் உடல் மீது
போர்..................!
அய்யோ போர்....!
என் யாக்கைப் பிண்டங்களை
பண்டங்களாக்கி அதில்
ஆண்வர்க்க காமவிழிகள்
நடத்தும்
போரில் நித்தம் நித்தம்
தப்பித்துப் பிழைத்து
சாதித்துக் கொண்டே
செத்துக்கொண்டிருக்கிறேன்
செத்துக்கொண்டே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
நானும்.....
என்னைப் போல
மங்கையர் உலகமும்.....!
உதயம் என்னும் காலையில் எழுந்து...
இதயம் முழுதும் இன்பம் வழிந்து...
சிகப்பு என்னும் மண்ணை மிதித்து...
முகப்பு சுற்றிலும் வேலி பதித்து...
வெள்ளை என்னும் ஆவினை கூட்டி...
முல்லை மரம் கொடுத்த ஏரினை பூட்டி...
கருப்பு என்னும் மண்வெட்டியை தொழுது...
மறுப்பு காட்டாத நிலத்தை உழுது...
பழுப்பு என்னும் விதையை எடுத்து...
செழிப்பு தரும் இடத்தில் விதைத்து...
நீலம் என்னும் தண்ணீர் பிடித்து...
உள்ளம் பொங்க பாத்தியில் பாய்த்து...
பசுமை என்னும் செடியினை நெய்து...
வலிமை பெற்றதும் அறுவடை செய்து...
மங்கும் பொழுதிலே மயக்கமிட்டு...
பொங்கும் இன்பத்துடன் துயிலிட்டு...
இதுபோல் மூ
உதயம் என்னும் காலையில் எழுந்து...
இதயம் முழுதும் இன்பம் வழிந்து...
சிகப்பு என்னும் மண்ணை மிதித்து...
முகப்பு சுற்றிலும் வேலி பதித்து...
வெள்ளை என்னும் ஆவினை கூட்டி...
முல்லை மரம் கொடுத்த ஏரினை பூட்டி...
கருப்பு என்னும் மண்வெட்டியை தொழுது...
மறுப்பு காட்டாத நிலத்தை உழுது...
பழுப்பு என்னும் விதையை எடுத்து...
செழிப்பு தரும் இடத்தில் விதைத்து...
நீலம் என்னும் தண்ணீர் பிடித்து...
உள்ளம் பொங்க பாத்தியில் பாய்த்து...
பசுமை என்னும் செடியினை நெய்து...
வலிமை பெற்றதும் அறுவடை செய்து...
மங்கும் பொழுதிலே மயக்கமிட்டு...
பொங்கும் இன்பத்துடன் துயிலிட்டு...
இதுபோல் மூ
மனம் கவர்ந்த மாய கன்னியே...
தினம் நான் ஏங்கினேன் உன்னை எண்ணியே...
குணம் என்ற சொல்லில் உயர்ந்த மோகினியே...
தனம் என்னை சேரும் உன் நலம் பேனியே...
அழகே...
ஆருயிரே...
கடல்கறையில் என் காதினருகில் முத்தம் கொடுத்தாய்....
எனது செவிகளிலே இன்னிசை ஓலமிட்டாய்...
என் உள்ளத்தின் வாசலிலே அழகிய கோலமிட்டாய்...
மலை பிரதேசத்தில் உன் மார்பென்னும் சிறையில் என்னை அடைத்தாய்....
சோலை என்னும் அழகிய சேலை உடுத்தினாய்...
கண்ணிற்கு இனிய காட்சிகளை பல கொடுத்தாய்...
பாலை என்னும் ஊரிலே எனக்கு பகுத்தறிவு அளித்தாய்...
கானல் என்னும் மாய பெண்ணின் உருவத்தை வர்ணித்தாய்...
நீயின்றி வேறோருத்தியும் உண்மையல்ல என்பத
மனம் கவர்ந்த மாய கன்னியே...
தினம் நான் ஏங்கினேன் உன்னை எண்ணியே...
குணம் என்ற சொல்லில் உயர்ந்த மோகினியே...
தனம் என்னை சேரும் உன் நலம் பேனியே...
அழகே...
ஆருயிரே...
கடல்கறையில் என் காதினருகில் முத்தம் கொடுத்தாய்....
எனது செவிகளிலே இன்னிசை ஓலமிட்டாய்...
என் உள்ளத்தின் வாசலிலே அழகிய கோலமிட்டாய்...
மலை பிரதேசத்தில் உன் மார்பென்னும் சிறையில் என்னை அடைத்தாய்....
சோலை என்னும் அழகிய சேலை உடுத்தினாய்...
கண்ணிற்கு இனிய காட்சிகளை பல கொடுத்தாய்...
பாலை என்னும் ஊரிலே எனக்கு பகுத்தறிவு அளித்தாய்...
கானல் என்னும் மாய பெண்ணின் உருவத்தை வர்ணித்தாய்...
நீயின்றி வேறோருத்தியும் உண்மையல்ல என்பத
கவிதையை கவிதையாய் எப்படி எழுதுவது?
என் அருமை தோழியே..
உன் அழகை வர்ணிக்க இவ்வுலகில் இல்லை ஒரு மொழியே...
கள்ள கபடம் இல்லாதது உன் முகமே..
கல்லும் வைரமும் ஒளி வீசும் உன் தேகமே...
முகிலினத்தின் முகப்பில் இருக்கும் முல்லை பூவே..
உன் முகம் மலர்ந்தால் எழுந்திடுமே மாயதீவே...
எவருக்குத்தான் உன் மேல் இல்லை மோகமே..
யாருக்குத்தான் அறிய முடியும் உன்னுடைய ஆழ்மனது என்ற மறுபக்கமே...
அடியே பெண்ணே..
அடியேனின் கனவு கண்ணே...
அல்லும் பகலும் உன்னை காண ஏங்குகிறேன்..
காலையில் உன் தமையனின் சர்பம் போல் வெப்பம் கக்கும் கரங்களிலிருந்து என்னை காத்துக்கொள்ள போராடுகிறேன்...
இரவில் உன் உறவை இரவல் கேட்க யாசிக்கிறேன்....
விடியும்வரை உன் முல்லைக்