அருண் கார்த்திக் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அருண் கார்த்திக்
இடம்:  போடிநாயகனுர்
பிறந்த தேதி :  10-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jul-2015
பார்த்தவர்கள்:  143
புள்ளி:  4

என்னைப் பற்றி...

தமிழும் மூன்று எழுத்து... என் மூச்சும் மூன்று எழுத்து...

என் படைப்புகள்
அருண் கார்த்திக் செய்திகள்
அருண் கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2021 6:59 pm

வான் முகில் இனமும் கலைந்தது காலை கதிரவனை தொட்டு...
நான் துயில் அதையும் முறித்தேன் இனிய தமிழ் கானா பாட்டு கேட்டு...

முத்தமிட்டு அன்னையிடம் பிரியா விடை சொல்லி...
முத்தமிழ் கற்க நான் சென்றேன் என்னுடைய பள்ளி...

பள்ளி முடிந்ததும் நான் சென்றேன் ஒரு நூலகம்...
பைந்தமிழ் படித்ததும் குளிர்ந்தது வெண்பனி போல்-அகம்...

அந்தி மயங்கவும் நான் சென்றேன் என் வீட்டின் வழி...
சந்தி எங்கிலும் ஒலித்தது என் தாய் மொழி...

வழியில்....

அம்மா என்றழைத்த கன்று ஒன்றையும் கண்டேன்...
ஆஹா...ஆவிலும் உள்ளதழகிய தமிழ் என்று உணர்ந்தேன்...

ஆவிலும் உள்ளதழகிய தமிழ் என்று உணர்ந்தேன்...

என் தமிழ் வெண்பாவிலும் உள

மேலும்

அருண் கார்த்திக் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2015 10:04 am

அப்போது நான்
அப்படியிருந்தப்போதும்
போர்...!
இப்போது நான்
இப்படியிருந்தப்போதும்
போர்...!
ஏழைச் சிறுக்கியாய்
இழுத்து மூடிய ஆடையோடு
உலாவியப் போதும்
போர்..!
உலக அழகியாய்
இடை தொடை திறமைக்காட்டி
பூனை நடையின்போதும்
போர்...!
எங்கேயும் எப்போதும்
எனக்கு..
என் மீது
என் உடல் மீது
போர்..................!
அய்யோ போர்....!

என் யாக்கைப் பிண்டங்களை
பண்டங்களாக்கி அதில்
ஆண்வர்க்க காமவிழிகள்
நடத்தும்
போரில் நித்தம் நித்தம்
தப்பித்துப் பிழைத்து
சாதித்துக் கொண்டே
செத்துக்கொண்டிருக்கிறேன்
செத்துக்கொண்டே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.
நானும்.....
என்னைப் போல
மங்கையர் உலகமும்.....!

மேலும்

அஹ்ஹ்ஹா 28-Sep-2015 5:17 pm
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இந்தப்போர் எத்தனை எத்தனை உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது..இதென்ன பெண்வாழ்க்கைச் சாபமா? இந்தப் போரில்லாத அமைதியான வாழ்வை எல்லோருக்கும் வழங்கட்டும் இறைவன் 18-Sep-2015 10:18 pm
நன்றி அம்மா 18-Sep-2015 9:57 pm
அது திமிரு .. வரம்பு மீறினால்.. வம்பு வரத்தான் செய்யும்.. வந்தாலும் அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.. .................. கருத்திற்கு நன்றி சார். 18-Sep-2015 9:57 pm
அருண் கார்த்திக் - அருண் கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2015 11:10 pm

உதயம் என்னும் காலையில் எழுந்து...
இதயம் முழுதும் இன்பம் வழிந்து...

சிகப்பு என்னும் மண்ணை மிதித்து...
முகப்பு சுற்றிலும் வேலி பதித்து...

வெள்ளை என்னும் ஆவினை கூட்டி...
முல்லை மரம் கொடுத்த ஏரினை பூட்டி...

கருப்பு என்னும் மண்வெட்டியை தொழுது...
மறுப்பு காட்டாத நிலத்தை உழுது...

பழுப்பு என்னும் விதையை எடுத்து...
செழிப்பு தரும் இடத்தில் விதைத்து...

நீலம் என்னும் தண்ணீர் பிடித்து...
உள்ளம் பொங்க பாத்தியில் பாய்த்து...

பசுமை என்னும் செடியினை நெய்து...
வலிமை பெற்றதும் அறுவடை செய்து...

மங்கும் பொழுதிலே மயக்கமிட்டு...
பொங்கும் இன்பத்துடன் துயிலிட்டு...
இதுபோல் மூ

மேலும்

நன்றி தோழரே :) 07-Jul-2015 8:24 am
அருமையான சமர்ப்பண கவிதை... அவர்கள் இல்லையென்றால் நாமில்லையே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 07-Jul-2015 12:57 am
நன்றி தோழரே... ஆம் இன்றைய காலகட்டத்தில் நமக்கு உணவளிக்கும் உழவனின் நிலைமை பரிதாபமாக உள்ளது :( 06-Jul-2015 11:29 pm
ஆஹா வேலான்மையாழனின் வியர்வைத் துளிகளால் எழுதிய வண்ணக் கவி எதுகை அணிகள் வரிகளில் ஓடிபிடித்து விளையாடுகிறது ஆனால் இன்றைய உலகில் விவசாயத்தின் நிலை ???????? புதுமையான கவிதை நல்ல வளமான சிந்தனை வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Jul-2015 11:18 pm
அருண் கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2015 11:10 pm

உதயம் என்னும் காலையில் எழுந்து...
இதயம் முழுதும் இன்பம் வழிந்து...

சிகப்பு என்னும் மண்ணை மிதித்து...
முகப்பு சுற்றிலும் வேலி பதித்து...

வெள்ளை என்னும் ஆவினை கூட்டி...
முல்லை மரம் கொடுத்த ஏரினை பூட்டி...

கருப்பு என்னும் மண்வெட்டியை தொழுது...
மறுப்பு காட்டாத நிலத்தை உழுது...

பழுப்பு என்னும் விதையை எடுத்து...
செழிப்பு தரும் இடத்தில் விதைத்து...

நீலம் என்னும் தண்ணீர் பிடித்து...
உள்ளம் பொங்க பாத்தியில் பாய்த்து...

பசுமை என்னும் செடியினை நெய்து...
வலிமை பெற்றதும் அறுவடை செய்து...

மங்கும் பொழுதிலே மயக்கமிட்டு...
பொங்கும் இன்பத்துடன் துயிலிட்டு...
இதுபோல் மூ

மேலும்

நன்றி தோழரே :) 07-Jul-2015 8:24 am
அருமையான சமர்ப்பண கவிதை... அவர்கள் இல்லையென்றால் நாமில்லையே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 07-Jul-2015 12:57 am
நன்றி தோழரே... ஆம் இன்றைய காலகட்டத்தில் நமக்கு உணவளிக்கும் உழவனின் நிலைமை பரிதாபமாக உள்ளது :( 06-Jul-2015 11:29 pm
ஆஹா வேலான்மையாழனின் வியர்வைத் துளிகளால் எழுதிய வண்ணக் கவி எதுகை அணிகள் வரிகளில் ஓடிபிடித்து விளையாடுகிறது ஆனால் இன்றைய உலகில் விவசாயத்தின் நிலை ???????? புதுமையான கவிதை நல்ல வளமான சிந்தனை வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Jul-2015 11:18 pm
அருண் கார்த்திக் - அருண் கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2015 6:36 pm

மனம் கவர்ந்த மாய கன்னியே...
தினம் நான் ஏங்கினேன் உன்னை எண்ணியே...
குணம் என்ற சொல்லில் உயர்ந்த மோகினியே...
தனம் என்னை சேரும் உன் நலம் பேனியே...

அழகே...
ஆருயிரே...

கடல்கறையில் என் காதினருகில் முத்தம் கொடுத்தாய்....
எனது செவிகளிலே இன்னிசை ஓலமிட்டாய்...
என் உள்ளத்தின் வாசலிலே அழகிய கோலமிட்டாய்...

மலை பிரதேசத்தில் உன் மார்பென்னும் சிறையில் என்னை அடைத்தாய்....
சோலை என்னும் அழகிய சேலை உடுத்தினாய்...
கண்ணிற்கு இனிய காட்சிகளை பல கொடுத்தாய்...

பாலை என்னும் ஊரிலே எனக்கு பகுத்தறிவு அளித்தாய்...
கானல் என்னும் மாய பெண்ணின் உருவத்தை வர்ணித்தாய்...
நீயின்றி வேறோருத்தியும் உண்மையல்ல என்பத

மேலும்

நன்றி நண்பர்களே ... :) 06-Jul-2015 10:16 pm
அழகான கற்பனை நல்ல கவி வரிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Jul-2015 1:06 am
கடலின் தோணி காதலா? நல்ல கற்பனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Jul-2015 1:01 am
அருண் கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2015 6:36 pm

மனம் கவர்ந்த மாய கன்னியே...
தினம் நான் ஏங்கினேன் உன்னை எண்ணியே...
குணம் என்ற சொல்லில் உயர்ந்த மோகினியே...
தனம் என்னை சேரும் உன் நலம் பேனியே...

அழகே...
ஆருயிரே...

கடல்கறையில் என் காதினருகில் முத்தம் கொடுத்தாய்....
எனது செவிகளிலே இன்னிசை ஓலமிட்டாய்...
என் உள்ளத்தின் வாசலிலே அழகிய கோலமிட்டாய்...

மலை பிரதேசத்தில் உன் மார்பென்னும் சிறையில் என்னை அடைத்தாய்....
சோலை என்னும் அழகிய சேலை உடுத்தினாய்...
கண்ணிற்கு இனிய காட்சிகளை பல கொடுத்தாய்...

பாலை என்னும் ஊரிலே எனக்கு பகுத்தறிவு அளித்தாய்...
கானல் என்னும் மாய பெண்ணின் உருவத்தை வர்ணித்தாய்...
நீயின்றி வேறோருத்தியும் உண்மையல்ல என்பத

மேலும்

நன்றி நண்பர்களே ... :) 06-Jul-2015 10:16 pm
அழகான கற்பனை நல்ல கவி வரிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Jul-2015 1:06 am
கடலின் தோணி காதலா? நல்ல கற்பனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Jul-2015 1:01 am
அருண் கார்த்திக் - மடந்தை ஜெபக்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jul-2015 12:46 pm

கவிதையை கவிதையாய் எப்படி எழுதுவது?

மேலும்

குடிது வான்தி எடுதால் எலுதால்ம். 08-Jul-2015 1:55 pm
உங்கள் பதிலை கண்டு மகிழ்ச்சியுற்றேன்........................ அருமை..................... வந்தமைக்கும் கருத்து தெரிவித்ததற்கும் நன்றி தோழா.................... 07-Jul-2015 2:35 pm
உங்கள் கற்பனைக்கு எழுத்து வடிவில் உயிர்க்கொடுங்கள் கவிதையாகும் 07-Jul-2015 2:19 pm
நன்றி தோழரே. 07-Jul-2015 9:22 am
அருண் கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2015 1:06 pm

என் அருமை தோழியே..
உன் அழகை வர்ணிக்க இவ்வுலகில் இல்லை ஒரு மொழியே...

கள்ள கபடம் இல்லாதது உன் முகமே..
கல்லும் வைரமும் ஒளி வீசும் உன் தேகமே...
முகிலினத்தின் முகப்பில் இருக்கும் முல்லை பூவே..
உன் முகம் மலர்ந்தால் எழுந்திடுமே மாயதீவே...
எவருக்குத்தான் உன் மேல் இல்லை மோகமே..
யாருக்குத்தான் அறிய முடியும் உன்னுடைய ஆழ்மனது என்ற மறுபக்கமே...

அடியே பெண்ணே..
அடியேனின் கனவு கண்ணே...
அல்லும் பகலும் உன்னை காண ஏங்குகிறேன்..
காலையில் உன் தமையனின் சர்பம் போல் வெப்பம் கக்கும் கரங்களிலிருந்து என்னை காத்துக்கொள்ள போராடுகிறேன்...
இரவில் உன் உறவை இரவல் கேட்க யாசிக்கிறேன்....
விடியும்வரை உன் முல்லைக்

மேலும்

நன்றி தோழரே ... :) 06-Jul-2015 10:17 pm
வித்தியாசம் அழகு.. நன்று தோழரே.. ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Jul-2015 2:28 am
மிக்க நன்றி நண்பரே :) 05-Jul-2015 3:08 pm
நட்பே!! கவிதை மிகவும் சிறப்பு சில இடங்களில் வருடல்கள் அழகாய் இருக்கிறது அழகான சிந்தை நல்ல கவிதை தொடருங்கள் வாழ்த்துக்கள் 05-Jul-2015 1:18 pm
மேலும்...
கருத்துகள்

மேலே