BALA KUTTY93 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  BALA KUTTY93
இடம்:  THENI,WORKING AT BANGALORE
பிறந்த தேதி :  01-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Dec-2013
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  4

என்னைப் பற்றி...

எனது உண்மை பெயர் பாலமுருகன் . நான் தேனி

என் படைப்புகள்
BALA KUTTY93 செய்திகள்
BALA KUTTY93 - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2018 4:54 pm

என்னவளின் புன்சிரிப்பின் போது தோன்றிய வெண்பற்களை-கண்டு
சிற்ப்பிற்குள் இருக்கும் முத்துக்கள் கூட -தோற்றுப்போய்விட்டன.......
அவளின் புன்சிரிப்போ துன்பகளை -மறந்து
இன்பகளை திளைக்கின்ற - எந்நேரமும்
இரவில் தோன்றும் நட்சத்திரங்கள் கூட சண்டை போடுகின்ற -பகலில்
என்னவளின் புன்சிரிப்பை காண முடியலவில்லையே என்று ..................
எந்தன் இனியவளின் புன்சிரிப்பின் சப்தம்- கேட்டு (இசை)
புல்லாங்குழலும் பொறாமை படுகின்றன.............
நான் மட்டும் என்ன விதி விலக்க-உலகை மறந்து
உள்ளம் மகிழ்கின்றேன் என் இனியவளின் புன்சிரிப்பை கண்டு ........................................

மேலும்

BALA KUTTY93 - ராஜசேகரின் நினைவுகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2014 10:36 pm

அவள் ஒரு அனாதை!

நேற்று அவளை என்
தெருபக்கம் கண்டேன்
பிச்சை கேட்டு வந்தா
ஒருத்தி பரிதாபத்தில்
சில்லரையை வீசின
சிலர்
என்
எதிர்வீட்டு வயசான
அம்மாதான்
அவளின் பசிக்குத்
உணவு தந்தார்
அவளிடம் அந்த
அம்மா?
உனக்கென்று யாருமி
என கேட்டார்
அவளின் கண்களில்
கண்ணீர்தான்
நிரம்பியது
தவறாக
கேட்டு இருந்தால்
மன்னிக்கவும்
என்றால் அந்த
அம்மா!
அப்படி ஏதும்
இல்லையம்மா? என
கையில்
பாத்திரத்தோடு நடக்க
ஆரம்பித்தால்
நெஞ்சில் சோகம்தான்
ஆதரவின்றி அன்பி
வளர்ந்தவள்
யார் இருக்கிறார்
அவளுக்கு நானு (...)

மேலும்

அருமை நண்பரே வாழ்த்துக்கள் 03-Jan-2014 9:39 am
ஹ்ம்ம் உண்மைதான் பணத்தால் மட்டும் அல்லாமல் அன்பாலும் பலர் அனாதையாகிவிடுகின்றனர் .... 02-Jan-2014 4:09 pm
BALA KUTTY93 - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 11:24 pm

புன்னகை
12 அண்டுக்கு ஒரு முறை பூக்கும் - குறிஞ்சி மலர்கூட
அவளின் புன்னகை கண்டு தினமும் பூக்க துடிக்கின்றன.......!!!!!!!!!!!!!!!
அப்படி இருக்கும் போது சாதாரண மனிதனே நான் -அவளின்
புன்னகை கண்டு வியப்பதற்கு.....????????

மேலும்

ஆஹா ! 06-Dec-2013 11:58 pm
BALA KUTTY93 - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 11:22 pm

புன்னகை
12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் - குறிஞ்சி மலர்கூட
அவளின் புன்னகை கண்டு தினமும் பூக்க துடிக்கின்றன.......!!!!!!!!!!!!!!!
அப்படி இருக்கும் போது சாதாரண மனிதனே நான் -அவளின்
புன்னகை கண்டு வியப்பதற்கு
.....????????

மேலும்

BALA KUTTY93 - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2013 3:23 am

தயக்கம்
அவளிடம் ஆயிரம்
வார்த்தைகள் பேசி இருப்பேன்-ஆனால்...!!!!!!
அவளிடம் தயங்கினேன் காதல்-என்னும்
மூன்று வார்த்தை சொல்லுவதற்க்க....!!!!!!!!!!!

தங்கபாலன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே