டார்ஷினி கருணாகரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  டார்ஷினி கருணாகரன்
இடம்:  Penang ,Malaysia
பிறந்த தேதி :  29-Nov-2000
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Jul-2016
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  4

என்னைப் பற்றி...

*தமிழ் கவிதைகள் எழுதப் மற்றும் வாசிக்க பிடிக்கும் .
*ஜோக்ஸ் பிடிக்கும் .
*சுயமாகக் கவிதைகள் எழுதுவேன்

என் படைப்புகள்
டார்ஷினி கருணாகரன் செய்திகள்
டார்ஷினி கருணாகரன் - டார்ஷினி கருணாகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2016 9:24 am

காதலிக்கும் போது தேன் குடிக்கிற மாறி தான் இருக்கும்,
குடிக்க குடிக்க தான் திகட்டுவது தெரியும் !

மேலும்

காதலிக்கும் முன் நன்றாக யோசிக்க வேண்டும் இல்லையெனில் இப்படித்தான் ... 02-Jul-2016 1:39 pm
அளவு மீறினால் அமுதும் நஞ்சு. வாழ்த்துக்கள்.... 02-Jul-2016 12:52 pm
டார்ஷினி கருணாகரன் - டார்ஷினி கருணாகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2016 5:40 pm

காதல் சொல்ல வந்தேன்- உன்னிடம்!
என் மனதை திறந்து,
உன் மனதை திறக்க !

மேலும்

கவி அழகு 02-Jul-2016 1:57 pm
நன்றி. 02-Jul-2016 1:37 pm
நல்ல வரிகள் வாழ்த்துக்கள் ..... 02-Jul-2016 1:05 pm
இரு மனமும் புரிந்தால் காதல் ஒன்றே வேதம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jul-2016 5:44 am
டார்ஷினி கருணாகரன் - டார்ஷினி கருணாகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2016 5:28 pm

கண்கள் பார்த்த நொடியிலே காதல் பூக்குது,
காதல் பூத நிமிடத்தில் இதயம் பேசுது,
இதயம் பேசும் நேரத்தில் உதடுகள் சேர்ந்தது,
உதடுகள் சேர்ந்த வேளையில் உறவுகள் வந்தது !

மேலும்

காதல் அந்தாதி அருமை தோழமை 02-Jul-2016 2:04 pm
உங்களுடைய கருத்துகளைக் கண்டு மனம் மகிழ்தேன்! நன்றி. 02-Jul-2016 1:35 pm
அழகான துளிகள் வாழ்த்துக்கள் .... 02-Jul-2016 1:03 pm
காதல் ஓர் இரு பக்கம் நாணயம் போல் சுண்டப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jul-2016 5:57 am
டார்ஷினி கருணாகரன் - டார்ஷினி கருணாகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2016 8:49 am

உன்னோடு காதல் கடலில் நீந்த-என்னக்கு
ஒரு முறை வாய்ப்பளிப்பாயா ?

மேலும்

ஏக்கமும் ஒருவகை சுகம் அருமை வரிகள் தோழி 14-Dec-2016 7:31 pm
வாய்ப்புக்கள் மனதின் கீதம் ஒன்றான பின் நினைவாகும் 03-Jul-2016 5:32 am
உங்களுடைய அன்பிற்கு ஆதரவிற்கும் நன்றி! :) 02-Jul-2016 1:22 pm
நல்ல கவிதை வாழ்த்துக்கள் ..... 02-Jul-2016 11:22 am
டார்ஷினி கருணாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2016 9:24 am

காதலிக்கும் போது தேன் குடிக்கிற மாறி தான் இருக்கும்,
குடிக்க குடிக்க தான் திகட்டுவது தெரியும் !

மேலும்

காதலிக்கும் முன் நன்றாக யோசிக்க வேண்டும் இல்லையெனில் இப்படித்தான் ... 02-Jul-2016 1:39 pm
அளவு மீறினால் அமுதும் நஞ்சு. வாழ்த்துக்கள்.... 02-Jul-2016 12:52 pm
டார்ஷினி கருணாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2016 8:49 am

உன்னோடு காதல் கடலில் நீந்த-என்னக்கு
ஒரு முறை வாய்ப்பளிப்பாயா ?

மேலும்

ஏக்கமும் ஒருவகை சுகம் அருமை வரிகள் தோழி 14-Dec-2016 7:31 pm
வாய்ப்புக்கள் மனதின் கீதம் ஒன்றான பின் நினைவாகும் 03-Jul-2016 5:32 am
உங்களுடைய அன்பிற்கு ஆதரவிற்கும் நன்றி! :) 02-Jul-2016 1:22 pm
நல்ல கவிதை வாழ்த்துக்கள் ..... 02-Jul-2016 11:22 am
டார்ஷினி கருணாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2016 5:40 pm

காதல் சொல்ல வந்தேன்- உன்னிடம்!
என் மனதை திறந்து,
உன் மனதை திறக்க !

மேலும்

கவி அழகு 02-Jul-2016 1:57 pm
நன்றி. 02-Jul-2016 1:37 pm
நல்ல வரிகள் வாழ்த்துக்கள் ..... 02-Jul-2016 1:05 pm
இரு மனமும் புரிந்தால் காதல் ஒன்றே வேதம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jul-2016 5:44 am
டார்ஷினி கருணாகரன் - ரம்யா ஷங்கர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2009 6:30 pm

உயிர் இல்லாத மலரைக் கூட நேசிக்கிறோம்
ஆனால் நமக்காக உயிரையே கொடுப்பவர்களை
மட்டும் நேசிக்க யோசிக்கிறோம்
ஆகையால் ஒருவரை ஒருவர் காதல் செய்யுங்கள்

சோ லவ் ஈச் அதர்

மேலும்

உண்மைதான் 24-Jun-2014 7:36 am
டார்ஷினி கருணாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2016 5:28 pm

கண்கள் பார்த்த நொடியிலே காதல் பூக்குது,
காதல் பூத நிமிடத்தில் இதயம் பேசுது,
இதயம் பேசும் நேரத்தில் உதடுகள் சேர்ந்தது,
உதடுகள் சேர்ந்த வேளையில் உறவுகள் வந்தது !

மேலும்

காதல் அந்தாதி அருமை தோழமை 02-Jul-2016 2:04 pm
உங்களுடைய கருத்துகளைக் கண்டு மனம் மகிழ்தேன்! நன்றி. 02-Jul-2016 1:35 pm
அழகான துளிகள் வாழ்த்துக்கள் .... 02-Jul-2016 1:03 pm
காதல் ஓர் இரு பக்கம் நாணயம் போல் சுண்டப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jul-2016 5:57 am
மேலும்...
கருத்துகள்

மேலே