K LAKSHMINARAYANAN - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/b/13284.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : K LAKSHMINARAYANAN |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 23-Aug-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 126 |
புள்ளி | : 36 |
தமிழ் கவிதைகள் எழுத மிகுந்த விருப்பம் ! மற்ற கலைகளில் - நடனம் ,புல்லாங்குழல் வாசிபதிலும் விருப்பம் .
வெல்ல வா . ...!!
அன்பை ஈர்ந்த தந்தை தாய்
அவர்கள் அருளினால் உலகை என் பக்கம்
ஈர்த்து ...
அறிவை .. அறியாமைகளை வெட்டி வீச
அரிவாளை போல் முனைப்பாய் உருவாக்கிய
ஆசான்களின் பயிற்சியால் உயர்வதற்கான
நுட்பங்களை வளர்த்து ...
உயர்வாய் கருதப்படும் நட்பு என்னும்
இனிய உறவினால் நல்லவர்களின் துணையால்
நல்ல நல்ல ஆலோசனைகளால் வளர்ச்சி
படிகளை கண்டறிந்து ..
உழைப்பே உயர்வு தரும் என்பதற்கு
எடுத்துகாட்டாய் விளங்க முயற்சிகளை ஈடுபாடோடு
முன்னேற்ற பாதையை தேர்ந்தெடுத்து ...
வாழ்கையின் பயணத்தை வெல்லவா...
இதை போல் நல் இளைஞ்சனே நீயும் வெல்ல வா ..!!!
வெல்ல வா . ...!!
அன்பை ஈர்ந்த தந்தை தாய்
அவர்கள் அருளினால் உலகை என் பக்கம்
ஈர்த்து ...
அறிவை .. அறியாமைகளை வெட்டி வீச
அரிவாளை போல் முனைப்பாய் உருவாக்கிய
ஆசான்களின் பயிற்சியால் உயர்வதற்கான
நுட்பங்களை வளர்த்து ...
உயர்வாய் கருதப்படும் நட்பு என்னும்
இனிய உறவினால் நல்லவர்களின் துணையால்
நல்ல நல்ல ஆலோசனைகளால் வளர்ச்சி
படிகளை கண்டறிந்து ..
உழைப்பே உயர்வு தரும் என்பதற்கு
எடுத்துகாட்டாய் விளங்க முயற்சிகளை ஈடுபாடோடு
முன்னேற்ற பாதையை தேர்ந்தெடுத்து ...
வாழ்கையின் பயணத்தை வெல்லவா...
இதை போல் நல் இளைஞ்சனே நீயும் வெல்ல வா ..!!!
அன்பாய் அரவணைக்கும் பூமி
அருளை வாரி வழங்கும் சாமி
இப்பொழுது உண்டா நீ காமி !!
மனிதா உன் மனம் புனிதா ?
செய்யும் செயல்கள் மற்றவர்க்கு இனிதா ?
சுயநலம் ஏன் உனக்கு மிகவும் பெரிதா ?
தூய்மையான சொற்களை பேசும் மக்கள் குறைய ..!
பசுமையின் வளர்ச்சி சிறிது சிறிதாய் சீர் குலைய..!
நாட்டின் கலாசாரம் கடைசியில் மறைய ..!
நம்முள் பொழுது கழிக்கும் அறிவியல் உண்டாக்கிய மோகங்கள் ஏராளம் நிறைய..!
எங்கே போகிறது ..நம் நாடு..!
நம் நாட்டினுள் எத்தனை வளங்கள் ..!
அதனை கொண்டு நம் மக்களுக்கு கொடுக்க முடியாதா வாழ்வு சிறக்க கூடிய பலன்கள்..!
தம்ழின் இலக்கியம் சுவைக்கும் இனிமை ..
தமிழர்களின்..
தமிழ் மன்னர்கள
கண்ணாடி போல் மின்னும்
கண்குளிர் ஓடைகள் இன்று
காய்ந்து பொய் மாசுபட்டு
சாக்கடையாய் மாறி வருகிறது !!!
பச்சை பசுமை மண்வாசம்
போன்ற எழுத்துக்கள் இனி புத்தகத்தில்தான்
இருக்கும் நடைமுறையில் மறைந்திடுமோ என் அச்சம் !!! அதற்கு காரணம் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் வெகுவாக நிலங்கள் விழுங்க்பெற்று அது
விவசாயத்திற்கு தரும் மிச்சம்..!!!
மரத்தின் அடியில் ஊஞ்சல் கட்டி
தென்றல் தரும் சுகம் இனி இருக்காதோ ??
என என்னும்படி ..
மூச்சில் நஞ்சு கலந்து
உயிர்களுக்கு தீங்குகள் பெருகப்போகிறதோ??
என அஞ்சும்படி ...
காற்றில் குப்பை வாசமும் !
கதிர்வீச்சால் தூய காற்றில் நோயை உண்டாக்கும்
மோசமும் ! உருவா
பொடி பொடியாய் முயற்சிகள் வைத்து
பொடி பொடியாய் வெற்றிகள் வர வர
நம் துன்பங்கள் அனைத்தும் பொடியாய்
குறுகிவிடும்...!!!
அழகழகாய் ஆசைகள் வைத்து
அழகழகாய் நம் வாழ்க்கை மாற மாற
நம் இன்பங்கள் அனைத்தும் கொடியாய்
பெருகிவரும் ..!!!
துடி துடிப்பாய் வேலை செய்து
துடி துடிப்பாய் மனம் விறு விறுவென செயல்பட
நம் தோல்விகள் அனைத்தும் மாயமாய்
மறைந்துவிடும்..!!!