Kaaviya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kaaviya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Sep-2017
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  4

என் படைப்புகள்
Kaaviya செய்திகள்
Kaaviya - Kaaviya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2017 8:42 am

என் கனாவில் கலந்து
வினாவென எழுந்தாய் நேற்று...
என்னை சக்கரை போல் கரைத்து
வீசி எறிந்தாய் இன்று.....
சிவப்பு கம்பளம் விரித்தேன்
அன்பே உனக்கு......
சிவந்த கண்களுடன் மடிக்கிறேன்,,,
நீ சிவக்க சிவக்க கொடுத்த
முத்தங்களை மறக்கிறேன்.....
தெறித்து சென்ற சாரலாய்,,
வளைந்து போன நாணலாய்,,
ஆற்றங்கரை பாறைகளை
வெறுக்கிறேன் !!!!
உன் சத்தம் ஊன்றி
இச்சை தொட்டு,
மெட்டுக்கட்டி மெருகேற்றிய
மெழுகு உருகுவது,,
காதலின் தோல்வியல்ல....
எனது தோல்வியே!!!!!

மேலும்

தங்கள் வாழ்த்துக்களை வார்த்தைகளாக வார்த்தெடுப்பேன் வாஞ்சிநாதரே..... 20-Sep-2017 10:48 pm
காதல் மனதில் நுழைகிறது தோல்வியில் முறிந்து போகிறது ஆனால் வாழ்வை விட்டு பிரிந்து போவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:56 am
Kaaviya - Kaaviya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2017 2:59 pm

உன் கண்கள்
காட்சிப்பேழையெனில்,,,
அதில்,,
சிந்திய தேனில்
சிற்பம் காண்பேன்....
சில அந்திவான்களின் வானவில்
பார்ப்பேன்!!!!
நீ அனுப்பிய பரிசின் அர்த்தம்
அறிவாயோ????
அது ஆயிரமாயிரம் கதை சொல்லும்!
லட்சம் கோடி கதைகள் பேசும்...
அதில்,,
உன் வியர்வை வாசம் வீசும்........
நொடிக்கு 11.2 கி.மீ வேகத்தில்,,
பூமியை விட்டு விண்ணிற்குச்
செல்வேன்...
அங்கே,,
நம் காதல் விதையை நட்டு
மோக மரத்தை வளர்ப்

மேலும்

மிக்க நன்றி நண்பரே... மகிழ்ச்சி அடைகிறேன்... 20-Sep-2017 10:45 pm
தலைப்பை போல் கவிதையும் நவீனத்துவமாக இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 5:38 pm
Kaaviya - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2017 2:59 pm

உன் கண்கள்
காட்சிப்பேழையெனில்,,,
அதில்,,
சிந்திய தேனில்
சிற்பம் காண்பேன்....
சில அந்திவான்களின் வானவில்
பார்ப்பேன்!!!!
நீ அனுப்பிய பரிசின் அர்த்தம்
அறிவாயோ????
அது ஆயிரமாயிரம் கதை சொல்லும்!
லட்சம் கோடி கதைகள் பேசும்...
அதில்,,
உன் வியர்வை வாசம் வீசும்........
நொடிக்கு 11.2 கி.மீ வேகத்தில்,,
பூமியை விட்டு விண்ணிற்குச்
செல்வேன்...
அங்கே,,
நம் காதல் விதையை நட்டு
மோக மரத்தை வளர்ப்

மேலும்

மிக்க நன்றி நண்பரே... மகிழ்ச்சி அடைகிறேன்... 20-Sep-2017 10:45 pm
தலைப்பை போல் கவிதையும் நவீனத்துவமாக இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 5:38 pm
Kaaviya - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2017 8:42 am

என் கனாவில் கலந்து
வினாவென எழுந்தாய் நேற்று...
என்னை சக்கரை போல் கரைத்து
வீசி எறிந்தாய் இன்று.....
சிவப்பு கம்பளம் விரித்தேன்
அன்பே உனக்கு......
சிவந்த கண்களுடன் மடிக்கிறேன்,,,
நீ சிவக்க சிவக்க கொடுத்த
முத்தங்களை மறக்கிறேன்.....
தெறித்து சென்ற சாரலாய்,,
வளைந்து போன நாணலாய்,,
ஆற்றங்கரை பாறைகளை
வெறுக்கிறேன் !!!!
உன் சத்தம் ஊன்றி
இச்சை தொட்டு,
மெட்டுக்கட்டி மெருகேற்றிய
மெழுகு உருகுவது,,
காதலின் தோல்வியல்ல....
எனது தோல்வியே!!!!!

மேலும்

தங்கள் வாழ்த்துக்களை வார்த்தைகளாக வார்த்தெடுப்பேன் வாஞ்சிநாதரே..... 20-Sep-2017 10:48 pm
காதல் மனதில் நுழைகிறது தோல்வியில் முறிந்து போகிறது ஆனால் வாழ்வை விட்டு பிரிந்து போவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:56 am
Kaaviya - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.

கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.

போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.

மேலும்

இன்னும் 5 தினங்களில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நன்றி 15-Nov-2017 7:58 pm
போட்டிக்கான முடிவுகளை எப்போது அறிவிப்பீர்??? 13-Nov-2017 12:56 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்... 09-Oct-2017 12:59 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும் 08-Oct-2017 6:41 pm
மேலும்...
கருத்துகள்

மேலே