Moorthi254 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Moorthi254
இடம்:  madurai
பிறந்த தேதி :  19-Oct-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Mar-2018
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  4

என்னைப் பற்றி...

Frustrated Engineer

என் படைப்புகள்
Moorthi254 செய்திகள்
Moorthi254 - Moorthi254 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2018 7:25 pm

தரிசனம் காண சென்றபோது

பந்தம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்ற அவளை பற்றி


எட்டாத தூரத்தில் அவள் இருந்தாலும் அவளை
எட்டி எட்டி பார்க்க என் மனம் தயங்கவில்லை


கூட்டம் அதிகமாக இருந்ததால் அவள் கிட்டே சென்று என்னால் பார்க்க முடியவில்லை

கிட்டே செல்ல முடியாவிட்டாலும் என் கண்கள் அவளை வட்டமடிப்பதை நிறுத்தவில்லை


இரவில் கரு வானத்தில் புறாக்களை போன்று விண்மீன்கள் பல, நிலவை சுற்றி இருப்பது போல

நிலவாக காட்சி தந்த மீனாக்ஷி அம்மனை சுற்றி பல வண்புறாக்கள் சூழ்ந்து இருந்தன

அந்த வன்புறாகளில்
நான் பார்த்த அப்புறா ஒரு பெண்புறா
அதுவும் அழகிய வெண்புறா

கூட்டத்தில் ஒருத்தனாக தரிசனம

மேலும்

நன்றி அண்ணா 13-May-2018 10:07 am
Oh... அப்படியா...... அருமை நட்பே ‌‌.... 13-May-2018 10:04 am
Moorthi254 - Moorthi254 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2018 3:21 pm

இந்த நாள்

நாள்தோறும் நாள்காட்டியில் நல்ல நேரம் பார்கும் எனக்கு அன்று ஒரு நாள் மட்டும் உன் நினைவுகளை எண்ணி பார்க்க வேன்றுமென்று மனம் விளையும் நாள்


தினந்தோறும் அவளை பார்த்து வந்த போதும்
அன்று அவள் எனக்கு புதிதாய் தெரிந்த நாள்

நான் பார்த்தது அவள் தானா..!
என்று
தலைகுனிந்து சிந்தித்த வேளையில் என் அருகில் வந்து அவள் அமர்ந்த நாள்

செய்வதறியாது திகைத்த என் மனதுக்கு அவள் விரல்கள் மூலம் என்னை தீண்டி இது நான் தான் என்று விடை அளித்த நாள்

உடனே
தண்ணீர் அருந்தி விட்டு வருகிறேன் என்று சொல்லி அவளிடம் இருந்து என்னை தனிமை படுத்தி கொண்ட நாள்

சுற்றி பலர் இருந்தே போதும்
அவள் கண்கள் என்ன

மேலும்

நன்றி அண்ணா என் வாழ்வில் நான் சந்தித்த சில அழகான நினைவுகளுக்கு எழுத்தின் மூலம் உயிர் குடுக்க எண்ணி வேளையில் என் சிந்தனையில் உதித்தது இந்த வரிகள் 30-Mar-2018 7:48 pm
கொஞ்ச நாட்கள் கண்ணீர் சிந்த வைத்து இன்னும் கொஞ்ச நாட்கள் புன்னகையை உதடுகளுக்கு கொடுத்து காலம் என்ற தவணையில் உள்ளங்களை ஆள்கிறது அன்பின் பரிணாமம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 7:40 pm
Moorthi254 - Moorthi254 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2018 10:48 am

இந்த நாள்

என் பள்ளி வாழ்க்கையின் இறுதி நாள்

தூக்கம் மறந்து அதிகாலை விழித்து பாடம் படித்த கடைசி நாள்

இனி பள்ளிக்கு போக வேண்டாம் என்று என் இறுதி தேர்வை எழுத சென்ற நாள்

தேர்வு எழுதும் போது நாளை முதல் கவலையின்றி தூங்கலாம் என்று என் மனம் எண்ணிய நாள்

வினாத்தாளில் இன்னும் எத்தனை வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும் என்று எண்ணாத
என் மனம்
தேர்வு முடிய இன்னும் எத்தனை விநாடிகள் உள்ளது என்று கடிகாரம் பார்த்து எண்ணிய நாள்

தேர்வு முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்த வேளையில்
பள்ளி வாழ்க்கைக்கும் எனக்குமான பலநாள் பந்தம் முடிந்த நாள்

வினாத்தாளை திருப்பி பார்த்த போது நான் எழுதிய பதி

மேலும்

அண்ணா என் முதல் முயற்சியை பாராட்டி , பகிர்ந்து என்னை ஊக்குவித்ததிற்கு என் மனமார்ந்த நன்றிகள் . உங்களை போன்றே சிறந்த எழுத்தாளரின் வாழ்த்துகள் என்னை போன்ற மாணவர்களுக்கு சிறந்த உந்துதலாக இருக்கும் 30-Mar-2018 7:44 pm
வாழ்க்கையில் நினைவுகள் தான் நிரந்தரம். காலம் என்ற பாதையில் கடந்து வந்த பயணங்களை கண்ணீரோடும் புன்னகையோடும் நினைத்துக் கொண்ட வாழ்க்கை கழிந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 7:30 pm
Moorthi254 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2018 3:21 pm

இந்த நாள்

நாள்தோறும் நாள்காட்டியில் நல்ல நேரம் பார்கும் எனக்கு அன்று ஒரு நாள் மட்டும் உன் நினைவுகளை எண்ணி பார்க்க வேன்றுமென்று மனம் விளையும் நாள்


தினந்தோறும் அவளை பார்த்து வந்த போதும்
அன்று அவள் எனக்கு புதிதாய் தெரிந்த நாள்

நான் பார்த்தது அவள் தானா..!
என்று
தலைகுனிந்து சிந்தித்த வேளையில் என் அருகில் வந்து அவள் அமர்ந்த நாள்

செய்வதறியாது திகைத்த என் மனதுக்கு அவள் விரல்கள் மூலம் என்னை தீண்டி இது நான் தான் என்று விடை அளித்த நாள்

உடனே
தண்ணீர் அருந்தி விட்டு வருகிறேன் என்று சொல்லி அவளிடம் இருந்து என்னை தனிமை படுத்தி கொண்ட நாள்

சுற்றி பலர் இருந்தே போதும்
அவள் கண்கள் என்ன

மேலும்

நன்றி அண்ணா என் வாழ்வில் நான் சந்தித்த சில அழகான நினைவுகளுக்கு எழுத்தின் மூலம் உயிர் குடுக்க எண்ணி வேளையில் என் சிந்தனையில் உதித்தது இந்த வரிகள் 30-Mar-2018 7:48 pm
கொஞ்ச நாட்கள் கண்ணீர் சிந்த வைத்து இன்னும் கொஞ்ச நாட்கள் புன்னகையை உதடுகளுக்கு கொடுத்து காலம் என்ற தவணையில் உள்ளங்களை ஆள்கிறது அன்பின் பரிணாமம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 7:40 pm
Moorthi254 - Moorthi254 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2018 10:53 am

எதிர் எதிர் வீட்டில் இருந்தும் கூட அவள் எதிரே சென்று பார்த்ததில்லை

ஒரே பள்ளியில் படித்து வந்தும் கூட ஒருவரை ஒருவர் அறிந்ததில்லை

முதல் நாள் பள்ளிக்கு சென்ற போது என் அம்மா அவளிடம் கூறிய வார்த்தையை நான் என்றும் மறந்ததில்லை

வாழ்க்கை என்னும் பந்தயத்தில் போட்டியிட அவள் என்றும் பயந்ததில்லை

நினைத்ததை அடைய முடியாவிட்டாலும் அவள் முயற்சி செய்ய தவறியதில்லை

சூரியன் உதிக்கும் முன் எழுந்திரிக்கவும் சந்திரன் மறைந்த பின் தூங்கவும் அவள் என்றும் மறந்ததில்லை

அதனாலே என்னவோ
கோவில் தெய்வத்தின் தரிசனம் கிடைத்த எங்கள் தெரு வாலிபர்களுக்கு இவள் தரிசனம் கிடைத்ததே இல்லை

என்னை அவள் எதிரியாய் எண்ணாவிட

மேலும்

அருமை 28-Oct-2018 6:19 pm
Moorthi254 - Moorthi254 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2018 10:48 am

இந்த நாள்

என் பள்ளி வாழ்க்கையின் இறுதி நாள்

தூக்கம் மறந்து அதிகாலை விழித்து பாடம் படித்த கடைசி நாள்

இனி பள்ளிக்கு போக வேண்டாம் என்று என் இறுதி தேர்வை எழுத சென்ற நாள்

தேர்வு எழுதும் போது நாளை முதல் கவலையின்றி தூங்கலாம் என்று என் மனம் எண்ணிய நாள்

வினாத்தாளில் இன்னும் எத்தனை வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும் என்று எண்ணாத
என் மனம்
தேர்வு முடிய இன்னும் எத்தனை விநாடிகள் உள்ளது என்று கடிகாரம் பார்த்து எண்ணிய நாள்

தேர்வு முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்த வேளையில்
பள்ளி வாழ்க்கைக்கும் எனக்குமான பலநாள் பந்தம் முடிந்த நாள்

வினாத்தாளை திருப்பி பார்த்த போது நான் எழுதிய பதி

மேலும்

அண்ணா என் முதல் முயற்சியை பாராட்டி , பகிர்ந்து என்னை ஊக்குவித்ததிற்கு என் மனமார்ந்த நன்றிகள் . உங்களை போன்றே சிறந்த எழுத்தாளரின் வாழ்த்துகள் என்னை போன்ற மாணவர்களுக்கு சிறந்த உந்துதலாக இருக்கும் 30-Mar-2018 7:44 pm
வாழ்க்கையில் நினைவுகள் தான் நிரந்தரம். காலம் என்ற பாதையில் கடந்து வந்த பயணங்களை கண்ணீரோடும் புன்னகையோடும் நினைத்துக் கொண்ட வாழ்க்கை கழிந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 7:30 pm
Moorthi254 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2018 10:53 am

எதிர் எதிர் வீட்டில் இருந்தும் கூட அவள் எதிரே சென்று பார்த்ததில்லை

ஒரே பள்ளியில் படித்து வந்தும் கூட ஒருவரை ஒருவர் அறிந்ததில்லை

முதல் நாள் பள்ளிக்கு சென்ற போது என் அம்மா அவளிடம் கூறிய வார்த்தையை நான் என்றும் மறந்ததில்லை

வாழ்க்கை என்னும் பந்தயத்தில் போட்டியிட அவள் என்றும் பயந்ததில்லை

நினைத்ததை அடைய முடியாவிட்டாலும் அவள் முயற்சி செய்ய தவறியதில்லை

சூரியன் உதிக்கும் முன் எழுந்திரிக்கவும் சந்திரன் மறைந்த பின் தூங்கவும் அவள் என்றும் மறந்ததில்லை

அதனாலே என்னவோ
கோவில் தெய்வத்தின் தரிசனம் கிடைத்த எங்கள் தெரு வாலிபர்களுக்கு இவள் தரிசனம் கிடைத்ததே இல்லை

என்னை அவள் எதிரியாய் எண்ணாவிட

மேலும்

அருமை 28-Oct-2018 6:19 pm
Moorthi254 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2018 10:48 am

இந்த நாள்

என் பள்ளி வாழ்க்கையின் இறுதி நாள்

தூக்கம் மறந்து அதிகாலை விழித்து பாடம் படித்த கடைசி நாள்

இனி பள்ளிக்கு போக வேண்டாம் என்று என் இறுதி தேர்வை எழுத சென்ற நாள்

தேர்வு எழுதும் போது நாளை முதல் கவலையின்றி தூங்கலாம் என்று என் மனம் எண்ணிய நாள்

வினாத்தாளில் இன்னும் எத்தனை வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும் என்று எண்ணாத
என் மனம்
தேர்வு முடிய இன்னும் எத்தனை விநாடிகள் உள்ளது என்று கடிகாரம் பார்த்து எண்ணிய நாள்

தேர்வு முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்த வேளையில்
பள்ளி வாழ்க்கைக்கும் எனக்குமான பலநாள் பந்தம் முடிந்த நாள்

வினாத்தாளை திருப்பி பார்த்த போது நான் எழுதிய பதி

மேலும்

அண்ணா என் முதல் முயற்சியை பாராட்டி , பகிர்ந்து என்னை ஊக்குவித்ததிற்கு என் மனமார்ந்த நன்றிகள் . உங்களை போன்றே சிறந்த எழுத்தாளரின் வாழ்த்துகள் என்னை போன்ற மாணவர்களுக்கு சிறந்த உந்துதலாக இருக்கும் 30-Mar-2018 7:44 pm
வாழ்க்கையில் நினைவுகள் தான் நிரந்தரம். காலம் என்ற பாதையில் கடந்து வந்த பயணங்களை கண்ணீரோடும் புன்னகையோடும் நினைத்துக் கொண்ட வாழ்க்கை கழிந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 7:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

வாசு

வாசு

தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே