Moorthi254- கருத்துகள்

நன்றி அண்ணா
என் வாழ்வில் நான் சந்தித்த சில அழகான நினைவுகளுக்கு எழுத்தின் மூலம் உயிர் குடுக்க எண்ணி வேளையில் என் சிந்தனையில் உதித்தது இந்த வரிகள்

அண்ணா என் முதல் முயற்சியை பாராட்டி , பகிர்ந்து என்னை ஊக்குவித்ததிற்கு என் மனமார்ந்த நன்றிகள் . உங்களை போன்றே சிறந்த எழுத்தாளரின் வாழ்த்துகள் என்னை போன்ற மாணவர்களுக்கு சிறந்த உந்துதலாக இருக்கும்

எண்ணம் போல் வாழ்க்கை


Moorthi254 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே