Nesa Malar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Nesa Malar
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Oct-2012
பார்த்தவர்கள்:  116
புள்ளி:  0

என் படைப்புகள்
Nesa Malar செய்திகள்
Nesa Malar - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2015 9:52 am

மின் சமிக்ஞைகள்
நாற்சந்தியில்
மூன்று வண்ணங்களில்
நிறம் மாறி மாறி ஒளிர்ந்தன....
0
0
சிவப்புக் கண் வெடிக்க
வாகனங்கள்
வரிசை முறையை
அனிச்சையாய் அமல்படுத்தின...
0
0
அறுபது நொடிகள்
பொறுக்க முடியா
அவசர மனங்களை
அமைதியின் வழி
அச் சமிக்ஞைகள்
ஏதோவொரு விதத்தில்
கட்டுப்படுத்தியிருந்தன...
0
0
வெள்ளைக் (எல்லைக்) கோட்டையும்
தாண்டிய நிலையில்
தன் அவசரங்களை
அம்பலப்படுத்தினர் சிலர்...
0
0
வரிசையின் ஊடாக
ஊடறுத்து ஊர்ந்தபடி
இரு சக்கர வகனமோட்டிகள்
அவசரத்தில் முதலிடம் பிடிக்க
முந்திக் கொண்டனர்.....
0
0
பரபரத்துக் கிடந்தன
அத்தனை கண்களும்
பச்சை சமிக்ஞையின்
கண் திறப்பிற்காக...
0
0

மேலும்

முட்டாமல் மோதாமல் பொறுமை இழந்து தவிக்கும் பயணிகள் வெயிலின் கொடுமை அவசரம் எல்லாம் மனிதனை சில நேரங்களில் எரிச்சலின் விளிம்புக்கே கொண்டு சென்று விடுகிறது. பொறுமையை மிஞ்சிவிடும் மன உளைச்சல் அதனால் மனிதன் படும் வேதனைகளையும் ஆபத்துக்களையும் மிக அழகாக கவிதையில் படம் பிடித்துக் காட்டி உள்ளீர் .அருமை அருமை, அகமது அலி வாழ்த்துக்கள் 07-May-2015 1:48 pm
நன்று நட்பே.. 06-May-2015 3:47 pm
படைப்பு அருமை! சாலைவிதி நம் தலைவிதி..... 06-May-2015 9:39 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி நலமா? 03-May-2015 10:49 pm
Nesa Malar - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2015 1:01 pm

அப்பாவியாய் காற்றிலலையும்
சவர்க்காரக் குமிழானேன்
உள்ளிருந்து பார்க்கிறேன்
வெளியிலெங்குமுன் பிம்பம்
வெளியிலிருந்து பார்க்கிறேன்
உள்ளெங்கும் நானே உன் நானே!
-0-
குளுகுளு குமிழுக்குள்ளும்
உன் நினைவுப் புழுக்கம்
சோகத்தால் வியர்த்துக் கொட்டுதடி
உன்னைக் காணாத தாபத்தால்
ஏக்கங்கள் தூபமிட்டு தூபமிட்டு
துக்கச் சிறகுகள் முளைக்குதடி!
-0-
குமிழ்க் கதவு மிக மெல்லியது
திறக்கும் சாவியோ உன்னிடமுள்ளது
பொருள் கொண்டு உடைத்தால்
பொருள் படுமா? இது தகுமா?
அருள் கொண்டு திற அன்பு மடை
இருள் வானத்தை விடியலில் துடை!
-0-
கண்டபடி சுரக்கும் காதல் ஹார்மோன்கள்
கண்டு படிப்பதும் உன் மோகனங்கள்
பல்லில்லாத எறு

மேலும்

விமர்சிப்பதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை... சும்மா கலக்குறீங்க அண்ணா..!வாழ்த்துக்கள்! 22-Apr-2015 7:49 pm
தாங்கள் வந்ததே எனக்குப் பெருமை மிக்க நன்றிங்க ! 18-Apr-2015 9:38 am
வருகையில் மகிழ்வு கவிஞரே! மிக்க நன்றி! 17-Apr-2015 9:55 am
உங்கள் நட்பின் பக்கத்தில் எப்போதும் நானே துக்கத்திலும் ,இன்பத்திலும்..... இன்ஷா அல்லாஹ்! அழகிய கருத்திற்கு நன்றி தாரகை! 17-Apr-2015 9:54 am
Nesa Malar - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2015 10:02 am

கதிரவன் கரையேறி மேற்கில் புகும் நேரம்
இதமான குளிர்காற்று இதழ் நடுக்கம் தருகிறது
சற்று நேரத்தில் வானம் ஊசி மாரி பொழிகிறது

நாமிருவரும் மழையை ரசித்துக் கொண்டிருக்கிறோம்
மழை பிடிக்குமா உங்களுக்கு எனக் கேட்கிறாய்?
குடையிருந்தும் நனைகிறேனே தெரியவில்லையா என கேட்கிறேன்...

மழை பற்றி ஒரு கவிதை கேட்கிறாய்...

"பூமிக்கு
பூப்புனித நீராட்டு விழாவோ
பூக்குளியல் நடத்துகிறதே
வானம்.! "

மழைத்தூறல் நசுங்கும் படி கை தட்டுகிறாய்.....

நிலா பிடிக்குமா என்கிறாய்
பிடிக்கும் என்கிறேன்...
அமாவாசை அன்று நிலா எங்கே போகும் எனக் கேட்கிறாய்?

"என் நிலா
வானத்தில் இல்லா நாட்களில்
என்னவளின் கண்களுக்கு

மேலும்

வருகையும் ரசனையும் மகிழ்வு நன்றி 10-Apr-2015 9:31 am
வருகையும் ரசனையும் மகிழ்வு நன்றி 10-Apr-2015 9:31 am
வருகையும் ரசனையும் மகிழ்வு நன்றி 10-Apr-2015 9:31 am
வருகையும் ரசனையும் மகிழ்வு நன்றி! 10-Apr-2015 9:31 am
Nesa Malar - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2015 11:03 am

உள்ளுக்குள்
அழுகைச் சத்தம்
சில நாட்களாகவே இவளுக்குள்....
;;;;;
விழியோடு சேராத கண்ணீரை
உள்ளத்தில்
சேமிக்கத் தொடங்கியிருக்கிறாள்
நிச்சயதார்த்தம் நிகழ்ந்ததிலிருந்து............
;;;;;
தனியாக பேசிக் கொண்டிருக்கிறாள்
இவளுக்கு மட்டும்
கேட்கும் படியாக
தாய் வீட்டின்
ஒவ்வொரு பொருளோடும்
கடைசி நேர உரிமையோடு......
;;;;;
தாய்வீடே நிலைகொள்ள
வரம் கேட்டுக் கேட்டு
திரும்பப் பெறுகிறாள்
நிலைக் கண்ணாடியின் முன்
நீள்தவம் புரிந்து
யாரும் காணா பொழுதுகள்
தொழுது.....அழுது...
;;;;;
தலையணை புதைந்து
குடி பெயர்தலின்
குமுறல்களை
விசும்பல்களினூடே
குறியீடு செய்தவளாய்......
;;;;;
மின் குமிழொன்

மேலும்

மின் குமிழொன்று குறிப்பெடுத்துக் கொண்டது குறையொளி உமிழ்ந்து அறையின் கும்மிருட்டை துடைத்துக் கொண்டே...... அழகான வரிகள் ...! மின்குமிழுக்கும் உயிர் கொடுத்து விட்டீர்கள்...! அருமை ....அருமை...! 14-Mar-2015 2:58 pm
"அண்ணனின் குழந்தை ஆகிப் போனது இடுப்பை விட்டும் இறங்காத இனிய சுமையாக"...... அண்ணா எல்லாத் தங்கச்சிகளின் மனநிலை இது... அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்... கண்களைப் பனிக்க வைத்த படைப்பு அண்ணா!! "அந்நியமாக அடிமனது உணர்த்தியது பிறந்த வீட்டையும், பிறந்த வீட்டு உறவுகளையும்"..... ஐந்து வருடங்களுக்குப் பின் நடக்க போகும் இவை அனைத்தையும் நினைத்து இப்பவே பயம் வந்துவிட்டது.... கூடவே அழுகையும்..... 04-Mar-2015 6:54 pm
அருமை தோழரே! 26-Feb-2015 3:06 pm
பெண்களின் உணர்வுடன் பெண்ணே வந்து கருத்தளித்தது மகிழ்வு அழகிய கருத்து மிக்க நன்றி தோழி 21-Feb-2015 11:52 am
மேலும்...
கருத்துகள்

மேலே