Rajiprema - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rajiprema
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jun-2018
பார்த்தவர்கள்:  100
புள்ளி:  9

என் படைப்புகள்
Rajiprema செய்திகள்
Rajiprema - Rajiprema அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2018 9:52 am

நினைவுகள் வழிந்தோடியது உன் தடம் தொட்டு நான் சென்ற இடமெல்லாம்...!!!

காற்றுடன் கதைக்கின்றேன் உன் நினைவுகளை எண்ணியபடியே...!!!

உன் புன்சிரிப்பு தேடுகின்றேன் ஏகாந்தமாய்...!!!

உன் வரவை எண்ணியபடிசெல்கின்றன என் பதங்கள் ...!!!

விழி நிரம்ப உன் நினைவுகளின் வலியில்...!!!

வழி மறந்தபடியே....!!!

மேலும்

அன்பார்ந்த நன்றிகள் சகோ... 25-Jun-2018 12:40 pm
உனக்காக தொலைவது என்றால் அது மரணம் என்றால் கூட ஆனந்தம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jun-2018 5:36 pm
Rajiprema - Rajiprema அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2018 9:49 am

கனவுகளின் மொழியாய்..!!!

நினைவுகளின் குவியமில்லா காட்சிப்பேழையாய்...!!!

என்னுள் வந்த என்னவனின் கரம் சேரும் நாள்...திருமணம்!!!

மேலும்

மிகவும் நன்றி சகோ... 25-Jun-2018 12:40 pm
வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயம் தொடங்கும் சுப வேளை தான் திருமணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jun-2018 5:37 pm
Rajiprema - Rajiprema அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2018 9:46 am

எண்ணிலடங்கா அகராதிகள் தேடினாலும் இவ்வார்த்தையின் அர்த்தம் கோர்ப்பது கடினம்!!!...

ஊடலும்,கூடலும் மட்டுமே இதன் அம்சம் என எளிதில் சுருக்க இயலாது!!!...ஆழமான அன்பிற்கு மட்டுமே முதலிடம் இங்கு!!!...

உண்மை அன்பு மட்டுமே இங்கு தெளிந்திருக்கும் நீரோடையாய்...அன்பின் ஆழம் குறைந்தால் நீர்த்தும் போகும்!!!...

பரிசுத்த அன்பு மட்டுமே வாயிற்கதவுகளாய் இங்கு...!!!

மௌனம் கலைந்து போகும் மாயவித்தை இங்கு மட்டுமே சாத்தியம்!!!...

மனதின் கவலைகள் நீர்த்து போய் , விழிகள் கசிந்துருக....

ஒரு இதயத்தில் மற்றொரு இதயம் சிம்மாசனமிட்டு ஒய்யாரமாய் அமரும் இடம் தான் அது...!!!

ஆம் காதல்...!!!காதல் மட்டுமே...அத்

மேலும்

அன்பார்ந்த நன்றி சகோ...மகிழ்ச்சி 😃 24-Jun-2018 6:19 pm
காதல் என்ற போர்க்களத்தில் இதயம் எனும் சிப்பாயிடம் அடிமையாக வாழ்வதும் ஆனந்தம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jun-2018 5:38 pm
Rajiprema - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2018 9:52 am

நினைவுகள் வழிந்தோடியது உன் தடம் தொட்டு நான் சென்ற இடமெல்லாம்...!!!

காற்றுடன் கதைக்கின்றேன் உன் நினைவுகளை எண்ணியபடியே...!!!

உன் புன்சிரிப்பு தேடுகின்றேன் ஏகாந்தமாய்...!!!

உன் வரவை எண்ணியபடிசெல்கின்றன என் பதங்கள் ...!!!

விழி நிரம்ப உன் நினைவுகளின் வலியில்...!!!

வழி மறந்தபடியே....!!!

மேலும்

அன்பார்ந்த நன்றிகள் சகோ... 25-Jun-2018 12:40 pm
உனக்காக தொலைவது என்றால் அது மரணம் என்றால் கூட ஆனந்தம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jun-2018 5:36 pm
Rajiprema - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2018 9:49 am

கனவுகளின் மொழியாய்..!!!

நினைவுகளின் குவியமில்லா காட்சிப்பேழையாய்...!!!

என்னுள் வந்த என்னவனின் கரம் சேரும் நாள்...திருமணம்!!!

மேலும்

மிகவும் நன்றி சகோ... 25-Jun-2018 12:40 pm
வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயம் தொடங்கும் சுப வேளை தான் திருமணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jun-2018 5:37 pm
Rajiprema - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2018 9:46 am

எண்ணிலடங்கா அகராதிகள் தேடினாலும் இவ்வார்த்தையின் அர்த்தம் கோர்ப்பது கடினம்!!!...

ஊடலும்,கூடலும் மட்டுமே இதன் அம்சம் என எளிதில் சுருக்க இயலாது!!!...ஆழமான அன்பிற்கு மட்டுமே முதலிடம் இங்கு!!!...

உண்மை அன்பு மட்டுமே இங்கு தெளிந்திருக்கும் நீரோடையாய்...அன்பின் ஆழம் குறைந்தால் நீர்த்தும் போகும்!!!...

பரிசுத்த அன்பு மட்டுமே வாயிற்கதவுகளாய் இங்கு...!!!

மௌனம் கலைந்து போகும் மாயவித்தை இங்கு மட்டுமே சாத்தியம்!!!...

மனதின் கவலைகள் நீர்த்து போய் , விழிகள் கசிந்துருக....

ஒரு இதயத்தில் மற்றொரு இதயம் சிம்மாசனமிட்டு ஒய்யாரமாய் அமரும் இடம் தான் அது...!!!

ஆம் காதல்...!!!காதல் மட்டுமே...அத்

மேலும்

அன்பார்ந்த நன்றி சகோ...மகிழ்ச்சி 😃 24-Jun-2018 6:19 pm
காதல் என்ற போர்க்களத்தில் இதயம் எனும் சிப்பாயிடம் அடிமையாக வாழ்வதும் ஆனந்தம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jun-2018 5:38 pm
Rajiprema - Rajiprema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2018 10:32 am

இன்னும் பத்து நாளில கல்யாணம்...

வீட்டுக்கு அத்தன அத்தைமார்களும் வந்துருக்கவோ!!!...எல்லாரும் மீனாக்ஷிய தாங்கு தாங்குன்னு தாங்க...கொஞ்ச நேரத்திலயே அவ போன் அடிக்க,"யேட்டி போ உனக்குத்தான்...ஓடியேபோய்டுவளே இப்ப... யேட்டி இப்போவே கண்டுக்கமாட்டங்கே கல்யாணம் ஆயிடுத்துனா அவ்ளோதான் போ கையிலேயே பிடிக்க முடியாது"....!!!

"யேத்தே என்ன இப்டி சொல்லுதீக...அப்படிலாம் இல்லத்தே...என அத்தையின் கன்னத்தை செல்லமா கிள்ளிட்டே ஓடிட்டா...!!!

"ஹலோ சாரி அத்தை பேசிட்டிருந்தாங்க அதான் கட் பண்ணிட்டு கூப்டேன்"

"பரவாயில்லமா"

"செரி நீ லேட்டா கூப்டதுக்கு ஒரு பனிஷ்மெண்ட்"

"என்னது"

"மாமா னு கூப்டு ஒருவாட்டி"

மேலும்

Rajiprema - Rajiprema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2018 10:44 am

டேய் மச்சி இன்னைக்காச்சும் சொல்லுடா எத்தனை நாள் கனவிலயே அவ கூட பேசிட்டு இருப்ப...இன்னைக்கு நேர்ல போய் பேசு டா...எங்ககிட்ட நீ அவ மேல வச்சிருக்க காதல் பத்தி சொன்னதில பாதி அவட்ட சொன்னலே போதுடா...

இல்ல மச்சான் அவ கண்ண பாத்தலே எனக்கு எதுமே பேச வரலடா...அவ முன்னாடி நின்னாலே சிலையாவே நிக்கின்றேன்...

யேய் நிறுத்து...மச்சி இதேயே தானடா டெய்லி சொல்ர...முடியல மச்சான்...இன்னைக்கு போய் பேசுத அவ்வளவு தான்...

நண்பர்கள் புடை சூழ அவள் வரும் வழி மேல் விழி வைத்து காத்திருந்தன அத்துனை கண்களும்...

வந்தாள்... சட்டென மின்னலொளி அடித்தார் போல...காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டே பாட்டுக்கு ஏற்றவாறு பாடியும் லைட

மேலும்

Rajiprema - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2018 10:32 am

அந்தப் பாதை வழியே
நான் நடந்து போவேன்
ஒரு கறுப்பு நிற கிடாய்
எனைப் பார்த்து கத்தும்
ஐந்து ரூபா ரோஜா கூட
பத்து முறை தீப்பற்றும்
எட்டு ரூபா பைசா கூட
நூறு கொலை செய்யும்
நகத்தை கழற்றி எடுத்து
காக்கைகள் விளையாட
கழுத்தை பற்றிப்பிடித்து
ஆந்தைகள் கை தட்டும்
வெள்ளி நிலா பூமி வந்து
ஓடும் நதிகளைத் தேடும்
ஊனும் சதையும் - இனி
நிலவின் காலில் ஒட்டும்
குப்பை அள்ள நூறு பேரு
கடிகாரம் போல துடிப்பார்
சாதியைக் கொல்ல யாரு
போர்வீரன் போல வருவர்
சமாதிகள் மேலே மோதி
காற்றின் நாக்கில் தும்மல்
சிநேகிதன் மூச்சை கோதி
கூத்தியின் காதில் கம்மல்
கிடாயின் அருகே அமரும்
என் மேல் ஜா

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Jul-2018 12:53 am
அருமையான படைப்பு. :-) 02-Jul-2018 8:14 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 01-Jul-2018 2:06 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 01-Jul-2018 2:06 pm
Rajiprema - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2018 11:10 am

உன் விரல் கோர்த்து,தோள் சாய்ந்தபடியே வெகு தூரம் செல்லவே விழைகின்றேன்...அன்பிற்கு திசைகள் இல்லை....மொழிகள் இல்லை...

இதழின் மௌனம் கூடும் உணர்த்தும்...அதுவே அன்பின் மொழி...

என் வரிகள் அனைத்தும் உன் நினைவுகளின் கூடுகைகள் என நீ அறியும் தருணம் உன் விழிகள் நிகழ்த்தும் வர்ணஜாலம் உணர்ந்து பார்க்க ஆசை...

ஒரு குழந்தையை போலவே குதூகலிக்கின்றேன் உன் விழிகள் நோக்கும் ஒவ்வொரு தருணமும்...

எனக்கான உறவு என உன்னை அறியும் தருணம் அழகு...அவ்வழகுடனே பயணப்பட விரும்புகின்றேன் என் இறுதி வரையும்....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே