ரவீந்தினி கனகராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரவீந்தினி கனகராஜ்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Feb-2019
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  4

என் படைப்புகள்
ரவீந்தினி கனகராஜ் செய்திகள்
ரவீந்தினி கனகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2020 10:04 am

கண்ணை கண்டு
கொண்ட காதல்
உன் மௌனம் கொண்ட பின்பும்
உயிர்த்திருக்கிறது

காத்திருப்புகள்
காரியமோ
காரணமோ
கண்ணியமோ
கடமையோ
காதலுக்கு...

வினவ விழைகிறேன் உன்னிடம்
ஏய் காதலே,
ஏன் இன்னும் நீ என்னிடம்?

மழலை மறந்து
பழமை மறைத்து
மனதும் மரத்து
மார்பின் வேகம் குறைந்து
பிழைத்திருக்கிறேன் இன்னும்..
பெறும் பிழையாக

இது பிரிவில்லை என்று தெரிந்தும்
ஏற்க துணியவில்லை ஏன் இதயம்

துணையிருந்த தோள்களும்
கண்ணீர் துடைத்துவிட்டு கைகளும்
ஓரக்கண் பார்வையும்
உதட்டோர புன்னகையும்
ஏன் நினைவுகளில் மட்டுமே
நிரந்தரமாய்

உன் மேதமைக்கும்
ஏன் பேதமைக்கும்
இடையே நம் காதல்

மேலும்

ரவீந்தினி கனகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2019 12:42 pm

கண்களில் நீரோடை
தடுப்பணை போட ஏனோ
உன் விரல் மட்டும் காணவில்லை

தோழமை அறிந்தபோதிலும்
தோல்வி உணர்ந்த போதிலும்
வேள்வி நடப்பினும்
என் வேதனை அறிய நீயில்லை

கை விரல் பிடிப்பினும் மறந்தேன்
கள்ளன் உன் நெஞ்சு கல்லென்று...
கள்ளி நான் முள் குதித்தான் வீழ்ந்தேன்
காரணம் அறிந்து கானகமாகி போனேன்...

விதைக்கும் முன்னே களையெடுத்தாய் என் இதயத்தை
விடை தேடிய தேடியே தொலைய வைத்தாய் என் வினாவை

தொலைவில் உன்னை வைத்து
தொலைத்துவிட்டேன் என்றேன்
மனதில் உன்னையிட்டு
மறந்துவிட்டேன் என்றேன் ...

என் கண்களின் காதலை உனக்கு காட்டாமல் கடத்தித்தான் செல்கிறேன்.....
ஆனால்
ஏனோ மறக்க முடியவில்லை

மேலும்

ரவீந்தினி கனகராஜ் - ரவீந்தினி கனகராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2019 10:17 am

விடையற்ற விடுகதைகளாய்
ஏனோ இன்னும் நீளும் வாழ்க்கை
கதிரவன் வரவை காண
மேற்கே செல்லும் மேகமாய்
நீளும் துன்பங்கள்

கரையோடு கரைந்தாடும்
அலையின் ஈரமாய்
காலத்திற்கும் நிலைத்திருக்கும்
இன்பம்

நெருப்பில் நீராடினால்தான்
தங்கமும் தன் மதிப்பை
காண முடியும்

வலிகள் இல்லா
வழிகள் இவ்வுலகில் இல்லை

வஞ்சனையும் பொறாமையும்
உன் பாத
பஞ்சனையாய் மாறும்

தோல்வி தோள்தட்டும்போது
தோள் சாய தோழனாய்
தன்னம்பிக்கை உண்டு

என்றோ கிடைக்கும் வெற்றிக்காக
என்றும் போராடும் மனிதர்கள்தான்
இங்கே

உளியுடன் உறைந்து கொள்
ஒன்றிணைந்துகொள்
வலியறியாமல்
உன் வலியறியாமல்

நினைத்திருந்தால்

மேலும்

ரவீந்தினி கனகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2019 10:17 am

விடையற்ற விடுகதைகளாய்
ஏனோ இன்னும் நீளும் வாழ்க்கை
கதிரவன் வரவை காண
மேற்கே செல்லும் மேகமாய்
நீளும் துன்பங்கள்

கரையோடு கரைந்தாடும்
அலையின் ஈரமாய்
காலத்திற்கும் நிலைத்திருக்கும்
இன்பம்

நெருப்பில் நீராடினால்தான்
தங்கமும் தன் மதிப்பை
காண முடியும்

வலிகள் இல்லா
வழிகள் இவ்வுலகில் இல்லை

வஞ்சனையும் பொறாமையும்
உன் பாத
பஞ்சனையாய் மாறும்

தோல்வி தோள்தட்டும்போது
தோள் சாய தோழனாய்
தன்னம்பிக்கை உண்டு

என்றோ கிடைக்கும் வெற்றிக்காக
என்றும் போராடும் மனிதர்கள்தான்
இங்கே

உளியுடன் உறைந்து கொள்
ஒன்றிணைந்துகொள்
வலியறியாமல்
உன் வலியறியாமல்

நினைத்திருந்தால்

மேலும்

ரவீந்தினி கனகராஜ் - ரவீந்தினி கனகராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2019 10:24 am

உணர்வுக்காக மட்டுமல்லாமல்
என் உரிமையாகவும்
தொடங்கினேன் உன்னை

ஒவ்வொரு முறையும் உன் மொழியும்
அழகும்...
சிந்தனை சிற்பங்களாய்
என் கைகளில்..

ஏனோ யாரிடமும் சொல்லவில்லை
இன்றுவரை
என் முதல் காதல் நீதான் என்று

என் வேகத்திலும் நாணத்திலும்
நானே வேண்டாம்
என சொல்லும் கோபத்திலும்

ஓவ்வொரு முறையும் உன் கைப்பிடிக்கும் போது உணர்கிறேன்
நீ கடலென்று

பகல் பொழுதில் எப்பப்போதோ .. இரவின் அருகிலிருந்து என்னை பார்க்கும்போதோ....

கள்வனாய் காதல் செய்து
களவு கற்பிப்பதிலும்
என் உடைகளின் நுனியில்
உன் வாசம் மறைப்பதிலும்

என் கன்னத்தில்
முதல் முத்தம் பதித்தாய்
என் கைவிரல்

மேலும்

ரவீந்தினி கனகராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2019 10:24 am

உணர்வுக்காக மட்டுமல்லாமல்
என் உரிமையாகவும்
தொடங்கினேன் உன்னை

ஒவ்வொரு முறையும் உன் மொழியும்
அழகும்...
சிந்தனை சிற்பங்களாய்
என் கைகளில்..

ஏனோ யாரிடமும் சொல்லவில்லை
இன்றுவரை
என் முதல் காதல் நீதான் என்று

என் வேகத்திலும் நாணத்திலும்
நானே வேண்டாம்
என சொல்லும் கோபத்திலும்

ஓவ்வொரு முறையும் உன் கைப்பிடிக்கும் போது உணர்கிறேன்
நீ கடலென்று

பகல் பொழுதில் எப்பப்போதோ .. இரவின் அருகிலிருந்து என்னை பார்க்கும்போதோ....

கள்வனாய் காதல் செய்து
களவு கற்பிப்பதிலும்
என் உடைகளின் நுனியில்
உன் வாசம் மறைப்பதிலும்

என் கன்னத்தில்
முதல் முத்தம் பதித்தாய்
என் கைவிரல்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே