Rosi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rosi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Oct-2021
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  0

என் படைப்புகள்
Rosi செய்திகள்
Rosi - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2021 5:24 pm

கவிஞர் என்று சொல்லிக் கொள்ள தகுதி வேண்டும்
தகுதியின்றி கவிஞர் என்றால்
சொற்கள்  ஏசும்
விலைக்கொடுத்து வாங்க இயலும் விருதுயென்றால்
விற்பனைக்கு விலைப்போகும் விளம்பரமா? விருது
சொற்களுக்கு உயிர் கொடுக்கும் கவிஞர் எல்லாம்
தற்பெருமை பேசிக் கொள்(ல்)கின்றனரே!
எல்லாம் தெரியும் எனச் செருக்கு வந்தால்
எல்லாம் மறையும் என மறக்கின்றனரே!
எத்தனைப் பெரிய கவிஞர் நீயென்றாலும்
கண்ணீர் அஞ்சலி மற்றவர்கள் தான் எழுதி தர வேண்டும்.

#சரவிபி_ரோசிசந்திரா

மேலும்

நன்றி சகோ. கட்டாயம் முயற்சி செய்கிறேன். 21-Mar-2021 10:21 pm
கலிவிருத்தம் கவிஞர் என்றிட தக்கமு யற்சியும் கவிஞர் நூல்பல கற்றிட நல்லது கவிஞர் யாப்பதும் கற்றிட போற்றுவர கவியென் றால்பிறர் சொல்திரு டாததே 20-Mar-2021 8:13 pm
ஆமாம் உண்மைதான் சற்று முன் ஒரு உரைநடை வாக்கியம் பட்டறிவு பற்றி எழுதி யிருக்கக் கண்டேன். அந்த உரைநடை சொல்லை ஏன் குறள் வடிவில் எழுத முயற்சிக்க கூடாது. அறியாமல் செய்யும் தவறு தான் நம்மை நமக்கு அறிய வைக்கிறது அறியாமல் செய்யும் தவறொன்றே நம்மை அறியவைக் கும்கருவி யாம் ஓரு சிறிய குறளையும் எழுத முயற்சிக்காது பெரிய பெரிய உரைநடை எழுதும் கும்பல் பெருகி விட்டது என்ன செயய? 20-Mar-2021 7:22 pm
Rosi - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2021 11:43 pm

ஒவ்வொரு தோல்வியும்
வெற்றி பெறுகிறது
ஒவ்வொரு வெற்றியும்
தோல்வியில் பிறக்கிறது.

மேலும்

அருமை வாழ்த்துகள் 30-Oct-2021 4:58 pm
Rosi - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2021 11:43 pm

ஒவ்வொரு தோல்வியும்
வெற்றி பெறுகிறது
ஒவ்வொரு வெற்றியும்
தோல்வியில் பிறக்கிறது.

மேலும்

அருமை வாழ்த்துகள் 30-Oct-2021 4:58 pm
Rosi - சரவிபி ரோசிசந்திரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2021 4:52 pm

நீயும் நானும் மழைநீரா!
நீந்தும் விழியில் உவர்நீரா!
உணவில் கலந்த உமிழ்நீரா!
உணர்வில் உறைந்த செந்நீரா!

யாரிடம் சொல்ல நம் கதையை
யாருக்கும் ‌யாரும் இங்குமில்லை
எங்கே செல்ல தெரியவில்லை
எனினும் வாழவா வழியில்லை

கடந்தது எல்லாம் போகட்டும்
கடப்பதில் மனம் மகிழட்டும்
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
வாழ்ந்திட நினைவுகள் உயிரூட்டும்

உதவ நமக்கு யாருமில்லை
உயர்ந்திட உதவி தேவையில்லை
உழைப்பை போன்ற நண்பனில்லை
உன்னை அறிந்தால் தோல்வியில்லை

சிரிப்பை சிக்கனம் செய்யாதே!
சிந்திக்க நீயும் மறக்காதே!
உலகம் பெரியது மறவாதே!
உன்னைக் குறைவாய் நினைக்காதே!

நடந்தால் பாதை உருவாகும்
நல்லெண்ணம் வாழ்க்கை வரம

மேலும்

நன்றி 15-Nov-2021 3:34 pm
நன்றி 15-Nov-2021 3:34 pm
அருமை 14-Nov-2021 3:40 pm
அருமை வாழ்த்துகள் 30-Oct-2021 4:56 pm
மேலும்...
கருத்துகள்

மேலே