SAKTHI - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SAKTHI
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Sep-2018
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  3

என் படைப்புகள்
SAKTHI செய்திகள்
SAKTHI - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க
கருணாநிதியின் தமிழ் பற்று , கவிதைகள்பற்றி

மேலும்

தமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க (Usharani5b49a8236dc23) 22-Aug-௨௦௧௮ முதல் பரிசு பெற்றது 28-Oct-2018 5:41 pm
என்னுடைய தேர்வு முக என்ற கவிதை (ஆகூழ் என்ற வள்ளுவன் தமிழும் அதற்கு கலைஞரின் உரையும் கலைஞரின் பகுத்தறிவுக் கொள்கைக்கான சான்று) 17-Oct-2018 8:45 pm
என்னுடைய தேர்வு முக என்ற கவிதை (நான் ஆகூழ் என்ற வள்ளுவன் தமிழும் அதற்கு கலைஞரின் உரையும் கலைஞரின் பகுத்தறிவுக் கொள்கைக்கான சான்று) 17-Oct-2018 8:43 pm
நீங்களே நல்ல கவிதையை தெரிந்தது இங்கே தெரியப்படுத்தவும் . நான் அதை வைத்து முதலாம் கவிதையை முடுவு செய்வேன் 17-Oct-2018 2:08 pm
SAKTHI - சகி அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

இது மஹாத்மா காந்தி பிறந்தநாள் கவிதை போட்டி .
கவிதை 15 வரிகளுக்கு மிகாமல் அல்லது 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
இதுவரை வெளிவராத ,சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் ,
தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் ,.
போட்டிகள் குறித்த முடிவு, விதிமுறைகள் போட்டி நடத்துபவர் இறுதி செய்வார். போட்டி குறித்தோ , முடிவு குறித்தோ மாற்ற போட்டியாளருக்கு முழு உரிமை உண்டு .
இது அதிர்ஷ்ட போட்டி அல்ல,. சிறந்த படைப்பை அளிக்கும் ஒருவருக்கு மட்டுமே பரிசு .
ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அளிக்கமுடியும் .
தங்கள் படைப்பு குறித்து வேறு எவரேனும் உரிமை கோரினால் ,. நீங்களே பொறுப்பு. போட்டி நடத்துபவர் பொறுப

மேலும்

தங்கள் சேமிப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள் . 05-Oct-2018 6:03 pm
மிக்க மகிழ்ச்சி... நன்றி அனைவருக்கும்.... 05-Oct-2018 2:27 pm
அனைவர்க்கும் வாழ்த்துக்கள் . என்னை தேர்வு செய்தமைக்கு நன்றி 05-Oct-2018 10:19 am
100 % விதிமுறைகளுக்கு பொருந்தாவிட்டாலும், தலைப்பின் அடிப்படையில் , கவிதை நடையின் அடிப்படையில் கருத்துக்களோடு பொருந்திய 3 படைப்புக்கள் தேர்தெடுக்கப்பட்டு ஊக்கிவிக்கப்பட்டது .இது ஒரு சிறு ஊக்கம் மட்டுமே .... தங்கள் கருத்துக்கு நன்றி . 04-Oct-2018 6:23 pm
SAKTHI - சகி அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

இது மஹாத்மா காந்தி பிறந்தநாள் கவிதை போட்டி .
கவிதை 15 வரிகளுக்கு மிகாமல் அல்லது 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
இதுவரை வெளிவராத ,சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் ,
தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் ,.
போட்டிகள் குறித்த முடிவு, விதிமுறைகள் போட்டி நடத்துபவர் இறுதி செய்வார். போட்டி குறித்தோ , முடிவு குறித்தோ மாற்ற போட்டியாளருக்கு முழு உரிமை உண்டு .
இது அதிர்ஷ்ட போட்டி அல்ல,. சிறந்த படைப்பை அளிக்கும் ஒருவருக்கு மட்டுமே பரிசு .
ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அளிக்கமுடியும் .
தங்கள் படைப்பு குறித்து வேறு எவரேனும் உரிமை கோரினால் ,. நீங்களே பொறுப்பு. போட்டி நடத்துபவர் பொறுப

மேலும்

தங்கள் சேமிப்பு வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள் . 05-Oct-2018 6:03 pm
மிக்க மகிழ்ச்சி... நன்றி அனைவருக்கும்.... 05-Oct-2018 2:27 pm
அனைவர்க்கும் வாழ்த்துக்கள் . என்னை தேர்வு செய்தமைக்கு நன்றி 05-Oct-2018 10:19 am
100 % விதிமுறைகளுக்கு பொருந்தாவிட்டாலும், தலைப்பின் அடிப்படையில் , கவிதை நடையின் அடிப்படையில் கருத்துக்களோடு பொருந்திய 3 படைப்புக்கள் தேர்தெடுக்கப்பட்டு ஊக்கிவிக்கப்பட்டது .இது ஒரு சிறு ஊக்கம் மட்டுமே .... தங்கள் கருத்துக்கு நன்றி . 04-Oct-2018 6:23 pm
SAKTHI - SAKTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2018 8:21 pm

தடியேந்தி தைரிய நடை போட்ட
தலைவரின் சத்திய வாக்காம்
இந்த காந்தியம்!
போரோங்கும் இடமெல்லாம் அமைதிக்கோல் ஊன்றும்
சர்ச்சை சேரும் நேரமெல்லாம் சாந்தம் போற்றும்
நேர்நெறியிலே நல்வெற்றி அடையும்
அழித்து எரிந்தாலும் அறத்தின் வழி மீண்டும் முளைக்கும்!!
அன்று,
வெள்ளையனை வெளியேற்றவும்
விடுதலைப் பதக்கம் வென்றிடவும்
வெகுண்டெழுந்தது இந்த வேதம்!!
இன்று,
சாதியம் போக்கவும், சத்தியம் காக்கவும்
ஒற்றுமை உயரவும், உலகமது செழிக்கவும்
பூத்துக் குலுங்குகிறது இந்த புனிதம்!!
அக்காலமோ இக்காலமோ
எக்காலமும் தீவினைகள் எதிர்க்க
திருச்சோதியாய் திகழும் மறைவாக்காம்
காந்தி

மேலும்

SAKTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2018 8:21 pm

தடியேந்தி தைரிய நடை போட்ட
தலைவரின் சத்திய வாக்காம்
இந்த காந்தியம்!
போரோங்கும் இடமெல்லாம் அமைதிக்கோல் ஊன்றும்
சர்ச்சை சேரும் நேரமெல்லாம் சாந்தம் போற்றும்
நேர்நெறியிலே நல்வெற்றி அடையும்
அழித்து எரிந்தாலும் அறத்தின் வழி மீண்டும் முளைக்கும்!!
அன்று,
வெள்ளையனை வெளியேற்றவும்
விடுதலைப் பதக்கம் வென்றிடவும்
வெகுண்டெழுந்தது இந்த வேதம்!!
இன்று,
சாதியம் போக்கவும், சத்தியம் காக்கவும்
ஒற்றுமை உயரவும், உலகமது செழிக்கவும்
பூத்துக் குலுங்குகிறது இந்த புனிதம்!!
அக்காலமோ இக்காலமோ
எக்காலமும் தீவினைகள் எதிர்க்க
திருச்சோதியாய் திகழும் மறைவாக்காம்
காந்தி

மேலும்

SAKTHI - SAKTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Sep-2018 9:19 pm

மொழியை மூச்சாக்கி
இலக்கணத்தை இதயமாக்கி
சொற்களை சிந்தையாக்கி
இலக்கியங்களை இமைகளாக்கி
தமிழ்த்தொண்டையே வாழ்வாக்கி
மொழியோடு விளையாடும்
தமிழ்த்தாயின் தவப்புதல்வரே !!
இளமை துள்ள துள்ள
எழுத்துகளை மெல்ல மெல்ல
சேர்த்து சேர்த்து
தேன்ச்சுவைச் சொட்டச் சொட்ட
தமிழே தமிழை கண்டு வியக்கும் அளவுக்கு
இலக்கியங்கள் படைத்த
இணையற்ற படைப்பாளர் உமக்கு
என் தமிழ்ச்சமுதாயமே தலை வணங்கும் !!!

மேலும்

SAKTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2018 9:19 pm

மொழியை மூச்சாக்கி
இலக்கணத்தை இதயமாக்கி
சொற்களை சிந்தையாக்கி
இலக்கியங்களை இமைகளாக்கி
தமிழ்த்தொண்டையே வாழ்வாக்கி
மொழியோடு விளையாடும்
தமிழ்த்தாயின் தவப்புதல்வரே !!
இளமை துள்ள துள்ள
எழுத்துகளை மெல்ல மெல்ல
சேர்த்து சேர்த்து
தேன்ச்சுவைச் சொட்டச் சொட்ட
தமிழே தமிழை கண்டு வியக்கும் அளவுக்கு
இலக்கியங்கள் படைத்த
இணையற்ற படைப்பாளர் உமக்கு
என் தமிழ்ச்சமுதாயமே தலை வணங்கும் !!!

மேலும்

SAKTHI - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2018 8:11 pm

அரிதினும் அரிது கற்றல் அரிது
அதை
எளிதினும் எளிதாய் மாற்றி
தேன்பாகாய் அறிவில் ஊற்றி
கல்வித்தேரில் நம்மை ஏற்றி
அறிவோடு அறத்தையும் புகட்டி
புத்தகத்தைத் தாண்டிய புதுமையைச் சொல்லி
புத்துலக மேடையில் சாதனைச் செல்வங்களாய்
இளைய மேதைளாய்
நம்மை நிலைநாட்டும்
நிகரற்ற ஆசான்களுக்கு நன்றிகள் கூற மொழியுண்டோ??
நன்றிகள் கூற மொழியுண்டோ??

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே