SAKTHI - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SAKTHI |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 3 |
தமிழ் தமிழ் தமிழ் முத்தமிழ் மு க
கருணாநிதியின் தமிழ் பற்று , கவிதைகள்பற்றி
இது மஹாத்மா காந்தி பிறந்தநாள் கவிதை போட்டி .
கவிதை 15 வரிகளுக்கு மிகாமல் அல்லது 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
இதுவரை வெளிவராத ,சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் ,
தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் ,.
போட்டிகள் குறித்த முடிவு, விதிமுறைகள் போட்டி நடத்துபவர் இறுதி செய்வார். போட்டி குறித்தோ , முடிவு குறித்தோ மாற்ற போட்டியாளருக்கு முழு உரிமை உண்டு .
இது அதிர்ஷ்ட போட்டி அல்ல,. சிறந்த படைப்பை அளிக்கும் ஒருவருக்கு மட்டுமே பரிசு .
ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அளிக்கமுடியும் .
தங்கள் படைப்பு குறித்து வேறு எவரேனும் உரிமை கோரினால் ,. நீங்களே பொறுப்பு. போட்டி நடத்துபவர் பொறுப
இது மஹாத்மா காந்தி பிறந்தநாள் கவிதை போட்டி .
கவிதை 15 வரிகளுக்கு மிகாமல் அல்லது 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
இதுவரை வெளிவராத ,சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் ,
தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் ,.
போட்டிகள் குறித்த முடிவு, விதிமுறைகள் போட்டி நடத்துபவர் இறுதி செய்வார். போட்டி குறித்தோ , முடிவு குறித்தோ மாற்ற போட்டியாளருக்கு முழு உரிமை உண்டு .
இது அதிர்ஷ்ட போட்டி அல்ல,. சிறந்த படைப்பை அளிக்கும் ஒருவருக்கு மட்டுமே பரிசு .
ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அளிக்கமுடியும் .
தங்கள் படைப்பு குறித்து வேறு எவரேனும் உரிமை கோரினால் ,. நீங்களே பொறுப்பு. போட்டி நடத்துபவர் பொறுப
தடியேந்தி தைரிய நடை போட்ட
தலைவரின் சத்திய வாக்காம்
இந்த காந்தியம்!
போரோங்கும் இடமெல்லாம் அமைதிக்கோல் ஊன்றும்
சர்ச்சை சேரும் நேரமெல்லாம் சாந்தம் போற்றும்
நேர்நெறியிலே நல்வெற்றி அடையும்
அழித்து எரிந்தாலும் அறத்தின் வழி மீண்டும் முளைக்கும்!!
அன்று,
வெள்ளையனை வெளியேற்றவும்
விடுதலைப் பதக்கம் வென்றிடவும்
வெகுண்டெழுந்தது இந்த வேதம்!!
இன்று,
சாதியம் போக்கவும், சத்தியம் காக்கவும்
ஒற்றுமை உயரவும், உலகமது செழிக்கவும்
பூத்துக் குலுங்குகிறது இந்த புனிதம்!!
அக்காலமோ இக்காலமோ
எக்காலமும் தீவினைகள் எதிர்க்க
திருச்சோதியாய் திகழும் மறைவாக்காம்
காந்தி
தடியேந்தி தைரிய நடை போட்ட
தலைவரின் சத்திய வாக்காம்
இந்த காந்தியம்!
போரோங்கும் இடமெல்லாம் அமைதிக்கோல் ஊன்றும்
சர்ச்சை சேரும் நேரமெல்லாம் சாந்தம் போற்றும்
நேர்நெறியிலே நல்வெற்றி அடையும்
அழித்து எரிந்தாலும் அறத்தின் வழி மீண்டும் முளைக்கும்!!
அன்று,
வெள்ளையனை வெளியேற்றவும்
விடுதலைப் பதக்கம் வென்றிடவும்
வெகுண்டெழுந்தது இந்த வேதம்!!
இன்று,
சாதியம் போக்கவும், சத்தியம் காக்கவும்
ஒற்றுமை உயரவும், உலகமது செழிக்கவும்
பூத்துக் குலுங்குகிறது இந்த புனிதம்!!
அக்காலமோ இக்காலமோ
எக்காலமும் தீவினைகள் எதிர்க்க
திருச்சோதியாய் திகழும் மறைவாக்காம்
காந்தி
மொழியை மூச்சாக்கி
இலக்கணத்தை இதயமாக்கி
சொற்களை சிந்தையாக்கி
இலக்கியங்களை இமைகளாக்கி
தமிழ்த்தொண்டையே வாழ்வாக்கி
மொழியோடு விளையாடும்
தமிழ்த்தாயின் தவப்புதல்வரே !!
இளமை துள்ள துள்ள
எழுத்துகளை மெல்ல மெல்ல
சேர்த்து சேர்த்து
தேன்ச்சுவைச் சொட்டச் சொட்ட
தமிழே தமிழை கண்டு வியக்கும் அளவுக்கு
இலக்கியங்கள் படைத்த
இணையற்ற படைப்பாளர் உமக்கு
என் தமிழ்ச்சமுதாயமே தலை வணங்கும் !!!
மொழியை மூச்சாக்கி
இலக்கணத்தை இதயமாக்கி
சொற்களை சிந்தையாக்கி
இலக்கியங்களை இமைகளாக்கி
தமிழ்த்தொண்டையே வாழ்வாக்கி
மொழியோடு விளையாடும்
தமிழ்த்தாயின் தவப்புதல்வரே !!
இளமை துள்ள துள்ள
எழுத்துகளை மெல்ல மெல்ல
சேர்த்து சேர்த்து
தேன்ச்சுவைச் சொட்டச் சொட்ட
தமிழே தமிழை கண்டு வியக்கும் அளவுக்கு
இலக்கியங்கள் படைத்த
இணையற்ற படைப்பாளர் உமக்கு
என் தமிழ்ச்சமுதாயமே தலை வணங்கும் !!!
அரிதினும் அரிது கற்றல் அரிது
அதை
எளிதினும் எளிதாய் மாற்றி
தேன்பாகாய் அறிவில் ஊற்றி
கல்வித்தேரில் நம்மை ஏற்றி
அறிவோடு அறத்தையும் புகட்டி
புத்தகத்தைத் தாண்டிய புதுமையைச் சொல்லி
புத்துலக மேடையில் சாதனைச் செல்வங்களாய்
இளைய மேதைளாய்
நம்மை நிலைநாட்டும்
நிகரற்ற ஆசான்களுக்கு நன்றிகள் கூற மொழியுண்டோ??
நன்றிகள் கூற மொழியுண்டோ??