Senthilkavi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Senthilkavi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Oct-2021 |
பார்த்தவர்கள் | : 616 |
புள்ளி | : 54 |
நேற்று எத்தனை ரோஜாக்கள்
விற்காமல் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
குப்பைக்கிப் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
வாங்கிட்டு போயி வாங்காமல்
வாடிப் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள் இடம் விட்டு இடம் மாறிப் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
பையை விட்டு வெளியேறாமல் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
தலை ஏறி ஊர் சுற்றப் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
பதட்டத்தில் பதறிப்போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
தடுமாற்றத்தால் தயங்கி
இவன் கையிலேயே தங்கிப் போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
வாங்கி வைத்து தலையில் வைக்காமல் வாடிப்போனதோ
நேற்று எத்தனை ரோஜாக்கள்
மறுப்பு தெரிவித்ததால் மரணித்து போனதோ
நேற
இன்னும் நீடிக்கிறது எனக்குள்
நீ பார்த்த பார்வை
இன்னும் பீடிக்கிறது எனக்குள்
நீ பேசிய வார்த்தை
இன்னும் நீள்கிறது எனக்குள்
நீ காட்டிய பரிசம்
இன்னும் மீள்கிறது எனக்குள்
நீ பட்ட வெட்கம்
இன்னும் தாழ்கிறது எனக்குள்
நீ தொட்ட வெப்பம்
இன்னும் மூழ்குகின்றது எனக்குள்
நீ விட்ட மூச்சு
இன்னும் தேய்கிறது எனக்குள்
நீ சிரித்த சிரிப்போசை
இன்னும் பாய்கிறது எனக்குள்
நீ பக்கத்தில் இருந்தது
பரிணாம வளர்ச்சியின் பக்க விளைவுதான் காதல்
மெண்டலாக மெனக்கெடுவதுதான் காதல்
பூமியின் புவி சார் குறியீடுதான் காதல்
வயதுகளின் வலுக்கட்டாயம்தான் காதல்
உணர்வுகளின் செரிமானக் கோளாறுதான் காதல்
உடலில் உயிர் இருப்பின் உறுதிப்பாடு தான் காதல்
உடலில் அணுக்கள் செய்யும் ஆடம்பர செலவுதான் காதல்
அன்புக்கு கிடைக்கும் ஆறுதல் பரிசுதான்
காதல்
பூக்கள் செய்து கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் காதல்
வேதியியல் மாற்றத்தின் வேடிக்கை தனம் தான் காதல்
எமனையும் எமர்ஜென்சி வார்டில் படுக்க வைக்கும் நோய் தான் காதல்
வெள்ளை அணுக்களில் ஒரு வெள்ளை மாளிகை கட்டுவது தான் காதல்
சிவப்பணுக்களில்
சங்கர மடத்தில்
தமிழ் சந்தன மரத்துக்கு அருகில் வடநாட்டு சமஸ்கிருத சப்பாத்திக் கல்லிச் செடியொன்று கண்டோம் சங்கர மடம் இது என்ன தமிழுக்கு பால் ஊற்றவா ?
மனிதன் சுமக்கும் சுமைகளை இறக்கிவிடுவதுதானே இறைவனடியார்கள் வேளை
இது என்ன புது வேளை
பல்லக்கு சுமை பாமரர்கள் தோளில்?
அன்பு அண்ணன்
திரு செந்தில் கவுண்டர்
அவர்களுக்கு
வாழ்த்துக்கவி
உங்கள்
நெஞ்சில்
செம தில்
இருப்பதால்
நீர் செந்தில்
நீங்கள் காலாப்பட்டு
தொகுதியின் காலா
நீர்தான்
இருக்கப் போகிறாய்
முடமான காலாப்பட்டு
தொகுதியை
எழுந்து நடக்க
வைக்கப்போகும்
காலா
நீங்கள் ஈகையினை
இரு கைகளாகக் கொண்டவர்
அதனால்
சட்டமன்றத்தில்
இருக்கையினை
செய்து வைப்பார் ஆண்டவர்
நீங்கள் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
ஏழைகள் வேதனைத் தீயில்
வேகுவாரா
சோதனை நோயில் சாகுவாரா
நீர்
ஏழைக்காக போராடப் பிறந்த
சேகுவேரா
நீங்கள்
வீரப்பனிடம் இருந்து
தெறித்த துகள்
காடுவெட்டி குருவின் நகல்
ஏழைகளுக்கு ஒ
கண்களை பறித்து சென்றவளே
சொல்லகா வந்தவளே
சந்தோஷத்தை அள்ளி அள்ளி
தந்தவளே
வெக்கத்தில் முகம் சிவந்தவளே
பிரியாமுடன் காதலை என்னிடம்
சொன்னவளே
பூவின் மகள்ளே நீ எனக்காக
பிறந்தவளே
பாதி கனவில் வந்து தூக்கத்தை
கலைத்தவளே
பார்க்கும் இடம் எல்லாம் உன்
நினைவை தருகிறாய்
மனசு எல்லாம் நீயே நிறைகிறாய்
காதல் வண்ண நிலவே என்
வாசல் வரும் நிலவே