சுந்தர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுந்தர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  07-Dec-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jun-2014
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  4

என்னைப் பற்றி...

கவிதைகளை படிக்கபிடித்த ரசிகன்என் கிறுக்கல்கள் இன்னும் கவிதைகள் ஆகவில்லைஅது நடந்தால் எனைப்போல் இன்பமுற வேரருமில்லை.

என் படைப்புகள்
சுந்தர் செய்திகள்
சுந்தர் - எண்ணம் (public)
24-Sep-2014 5:03 pm

ஏன் இன்னும் பொறுமை..??

இது கார்காலம்..!
முகிலே நீ மோகம் கொள்ள,
தென்றல் வரவில்லையோ..??

அதனாலே மாரி உந்தன் மகவு
இன்னும் மண்ணை தீண்ட வில்லையே..!!

முகிலொடூ முகில் மோதும்
சக்களத்தி சண்டை கேட்க
என்று வரும் நேரமோ..??

ஆர்பரிக்கும் மின்னல் உங்கள்
ஆவேசத்தின் சின்னமோ..?

தென்றலே கொஞ்சம் தீண்டிவிடு..!
முகிலே நீ வளைந்து கொடு..!
வாசத்தை உள் கொணர்ந்த
மண் கெஞ்சி கேட்கிறேன்..!

நெடுநாள் வாசத்தை நீ கொணர பொறுக்கிறேன்..!

ஏன் இன்னும் பொறுமை..??
முகிலே நீ வளைந்து கொடு..!
தென்றலே கொஞ்சம (...)

மேலும்

சுந்தர் - எண்ணம் (public)
21-Jul-2014 2:45 pm

ஒரு வழி பாதை உலகமிது...
வந்தால் பிறப்பு..
சென்றால் இறப்பு...
இடையில் ஓர் பயணம்..
அதன் பெயர் வாழ்க்கை...
என் பயணம் தொடர்கிறது...
முடியும் வரை வாருங்கள்...!!

மேலும்

சுந்தர் - எண்ணம் (public)
18-Jul-2014 5:17 pm

முன்னூறு நாட்கள் ஏக்கத்தின், ஒரு நாள் உயிர் வலி பிரசவம்..

ஆனால் இன்று பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில், பிரசவிக்க வரும் பெண்களை பணிப்பெண்கள் நடத்தும் விதமும், கொச்சை வார்த்தைகளை உபயோகிக்கும் விதமும் மிகவும் கண்டிக்கத்தக்கது...
பல ஆயிரங்களை அற்பமாக சம்பாதிக்க வழியற்றவர்களே, அரசு மருத்துவமனைகளை நாடுகின்றனர்..
ஆனால் அங்கிருக்கும் பணியாளர்களோ, அது என்னவோ அவர்களுக்கு குத்தகையிட்ட இடம் போல் நடந்து கொள்கின்றனர். சகிப்புத்தன்மையின் உச்சமே, செவிலியர்களின் பணி.. அதனாலேயே பல இடங்களில், மருத்துவர்களை (...)

மேலும்

சுந்தர் - எண்ணம் (public)
12-Jul-2014 5:55 pm

ஆதவனின் ஆதிக்கத்திற்கு
இன்று என்ன அஸ்தமன காலமோ..??
வெளிச்சக்கீற்றுகள் விலகியே நிற்கின்றன..??

மேலும்

சுந்தர் - மருத்துவ குறிப்புகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2014 6:05 pm

இரும்புச்சத்து இல்லாமல் போனால்...

இரும்புச்சத்து இல்லாமல் போனால்...கவனச்சிதறல், இரும்புச்சத்துக் குறைபாட்டினால் வரும் முக்கியப் பிரச்னை இது. பொதுவாகக் குழந்தைகளுக்கு இத்தகைய கவனச் சிதறல் ஏற்படும்போது உடனடியாக பெற்றோர்கள், பரிசோத-னையை மேற்கொண்டு அது இரும்புச் சத்தின் குறைபாட்டினால் வந்ததா அல்லது வேறு ஏதும் பிரச்னையா என்பதைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.

தடுக்கும் முறைகள்
இரும்புச்சத்துக் குறைபாட்டை ரத்தம், மலம் பரிசோதனை மூலம் கண்டறியலாம். குறைபாட்டைக் கண்டறிந்தால் இரும்ப (...)

மேலும்

பயனுள்ள பதிவு !! 11-Jul-2014 6:26 pm
சுந்தர் - சுந்தர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2014 9:08 pm

இழு பறி நிலையில் என் இதயமடி....
உன்னை வைத்து கொள்வதா..? தூக்கி எறிவதா...?
வைத்துக்கொண்டலோ.. வாழ்நாள் முழுக்க வலிதான்....
தூக்கி எறிந்தலொ... அந்த நொடியே அதோ கதிதான்...!

பார்க்கும் போதும்.. பேசும் போதும் திட்டித்திட்டியே....
எனை இம்சித்தாய்..!
உன் இம்சை இசை கேளாமல் ...
என் நாட்களை கூட நகர விடாமல் செய்தாய்.....!!!!

என் கண்ணுக்குள் அமர்ந்து கலவரம் செய்கிறாய்...!
கண்ணயர நேர்ந்தாலோ கனவில் வந்து கொள்கிறாய்..!
காதலை ஆயுதமாக்கி என்னை ஏன் தாக்கினாய்...?
காலமெல்லாம் கைதியாக்கி கைகொ (...)

மேலும்

அழகு!! 08-Jul-2014 10:22 pm
எண்ணம் அழகு. 08-Jul-2014 10:13 pm
சுந்தர் - priyatharisini அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2014 9:15 pm

போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கினால் மக்களின் நிலையும், போக்குவரத்து தொழிலாளர்கள் நிலையும் என்னவாகும்? அது பற்றிய உங்களின் கருத்து என்ன?

மேலும்

பெட்ரோல் விலை போல அவரவர் இஷ்டத்திற்கு நிர்ணயிக்கும் விலைக்கு நாம் விலை போக வெண்டிய சூழல் வரும்.. 02-Jul-2014 6:30 pm
தனியார்மயம் ஆகுதலால் மீண்டும் ஒருமுறை நம் கையால் ஆகா தனம் நிரூபணமாகும் 29-Jun-2014 12:31 am
தனியார்மயம் ஆகுதலால் மீண்டும் ஒருமுறை நம் கையால் ஆகா தனம் நிரூபணமாகும் 29-Jun-2014 12:31 am
இருக்கு. இப்போது தனியார் மாயம் ஆன துறைகளின் விடியல் போல். 28-Jun-2014 9:26 pm
சுந்தர் - சுந்தர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2014 6:26 pm

ஏன் அய்யா இந்த நிலை..??

பேருந்து கூட்டத்தில் பேரிடர் சந்தித்து...
நில்லாமல், அமராமல் நெடு நேரம் பயணித்து..
ஒரு நாளில் இரு முறை வியர்வை குளியலிட்டு..
சாலையில் கால் வைத்தால் சகதியில் குளிப்பெனோ..??
சுள்ளென சுட்டெரிக்கும், சூரியனில் தகிபெனோ..??

இத்தனை இடர்கள் இதுவரை போதும் என்று...
இன்று முதல் எனக்கும் உண்டு..
எனக்கென்று இரு சக்கரம்.. என்று சொல்ல எந்த நாள் வரும்..??
அந்த நாளை கண்டு விட, எத்தனை படி ஏறி இறங்க..??

சிக்கனமாய் சேர்த்து வைத்த மொத்த பணம் துடைத்து எடுத்து..
மெருகேற்ற எனக்க (...)

மேலும்

சுந்தர் - சுந்தர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2014 1:43 am

நான் ஓவியனா..?? கவிஞனா...??
விடை தெரியா கேள்வி எனக்குள்..!
நீ பிறந்த நாள் முதல்..!

கேள்வியை மாற்றுகிறேன்..
நீ என்ன ஓவியமா..? கவிதையா..??

அன்பு மகனுக்கு,
அப்பாவின் கிறுக்கல்கள்...

மேலும்

நன்றி... 01-Jul-2014 12:29 pm
அருமையான கருத்து... நன்றி... 01-Jul-2014 12:29 pm
மிக்க நன்றி நண்பரே.. 01-Jul-2014 12:28 pm
nandri thozhi 30-Jun-2014 5:09 pm
சுந்தர் - சுந்தர் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2014 1:43 am

நான் ஓவியனா..?? கவிஞனா...??
விடை தெரியா கேள்வி எனக்குள்..!
நீ பிறந்த நாள் முதல்..!

கேள்வியை மாற்றுகிறேன்..
நீ என்ன ஓவியமா..? கவிதையா..??

அன்பு மகனுக்கு,
அப்பாவின் கிறுக்கல்கள்...

மேலும்

நன்றி... 01-Jul-2014 12:29 pm
அருமையான கருத்து... நன்றி... 01-Jul-2014 12:29 pm
மிக்க நன்றி நண்பரே.. 01-Jul-2014 12:28 pm
nandri thozhi 30-Jun-2014 5:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (5)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே