UPPILI SRINIVASAN - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : UPPILI SRINIVASAN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 0 |
நீ எங்கே?
என்னைவிட்டு
ஏன் வெகுதூரம் சென்றாய்?
உன்னைத் தேடும் கண்களில்
அறிமுகமில்லா முகங்கள்
வந்து வந்து செல்கின்றன!
என் கண்கள் உலர்ந்து விட்டன,
உன்னைக் காணா வருத்தத்தில்
என் இதயம் நிரம்பி வழிகிறது!
என்னுடல் மெலிந்து
ஆன்மாவும் கண்ணீரால் நனைகிறது,
எங்கிருக்கிறாய் நீ?
என்னிடம் பேசவும் பெண்ணே நீயில்லை!
என் பேச்சை கேட்கவும் நீயில்லை – நீயின்றி
நான் வாழ்வது எப்படி, அறியாய் நீ!
எப்படிச் செல்லலாம் என்னை விட்டு
எப்பொழுதும் உன்னையே எண்ணி நான்,
உன் சொல் ஒன்று போதும்!
சொல்!
’நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று,
மீண்டும் உயிர் வாழ்வேன்.
நீ எங்கே?
என்னைவிட்டு
ஏன் வெகுதூரம் சென்றாய்?
உன்னைத் தேடும் கண்களில்
அறிமுகமில்லா முகங்கள்
வந்து வந்து செல்கின்றன!
என் கண்கள் உலர்ந்து விட்டன,
உன்னைக் காணா வருத்தத்தில்
என் இதயம் நிரம்பி வழிகிறது!
என்னுடல் மெலிந்து
ஆன்மாவும் கண்ணீரால் நனைகிறது,
எங்கிருக்கிறாய் நீ?
என்னிடம் பேசவும் பெண்ணே நீயில்லை!
என் பேச்சை கேட்கவும் நீயில்லை – நீயின்றி
நான் வாழ்வது எப்படி, அறியாய் நீ!
எப்படிச் செல்லலாம் என்னை விட்டு
எப்பொழுதும் உன்னையே எண்ணி நான்,
உன் சொல் ஒன்று போதும்!
சொல்!
’நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று,
மீண்டும் உயிர் வாழ்வேன்.
அனைவருக்கும் வணக்கம். என்னுடைய பெயர் உப்பிலி ஸ்ரீனிவாசன் பேராசிரியராகப் பணிபுரிகிறேன். ஓவியம் வரைவது என்னுடைய பொழுதுபோக்கு. இது வரை 5 ஓவியக் கண்காட்சி நடத்தி 10 விருதுகளையும் பெற்றுள்ளேன் . இங்கு சில ஓவியங்களை தங்களின் பார்வைக்காக இணைத்துள்ளேன். என்னுடைய ஓவியத்தை ரசித்து மகிழ்க. உங்கள் இல்ல விசேஷங்களுக்கு பிறந்த நாள் விழாக்களுக்கு, திருமண விழாக்களுக்கு அழகிய ஓவியங்கள் வரைந்து தரப்படும். உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம் தொலைபேசி என்னும் இங்கு இருக்கிறது . நன்றி . வாழ்க வளர்க
அன்புடன்
முனைவர். கோ. உப்பிலி ஸ்ரீனிவாசன்
தஞ்சை 9965031220