Vinod - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் : Vinod
இடம் : Bangalore
பிறந்த தேதி
:
27-Dec-1991
பாலினம்
:
ஆண்
சேர்ந்த நாள் : 21-Mar-2014
பார்த்தவர்கள் : 58
புள்ளி : 2
என்னைப் பற்றி...
Www.facebook.com/cutevinod
என் படைப்புகள்
Vinod செய்திகள்
நத நீரின் முடிவு கடலை போல்...
என் கண்ணீரின் முடிவு... உன் மடியில் மட்டுமே...
மேலும்
நுரையீரல்.......அதற்கு சுவாசிக்க தெரிந்திருக்கவில்லை......
உதடுகள்......அவை மொழி
அறிந்திருக்கவில்லை.........
நீ....
நாளைய உலகின்
கதாநாயகன்.....
ஆசிரியன்.........
முதல்வன்.......
இன்னும் எழுதப்படாத
கவிதையும்.....
வாழப்படாத
வாழ்க்கையும்.....நீ...!
அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை..நீ
இன்பத்தின் அடையாளம்
தவறுகளின் இரவல்
விபத்துக்களின் வாழ்வு
வழி வந்தவனென்று.......!
அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை..நீ
மானிடனென்று.......
கடவுள் விரல்களால்
செதுக்கப்பட்டவனென்று.......!
அவளைப்பொருத்தமட்டில்
செல்களின் கூடல்
வாழ்வில்லாதிசு
முகமில்லாவிதி.......!
கூடிக்கூடி களித்தத
மேலும்
மிக்க நன்றிகள் நட்பே.......!
ரசித்தமைக்கு.......!
09-Apr-2014 1:08 am
அருமையான வரிகள், ஆழமான அர்த்தங்கள்,
உங்கள் வரிகளுக்கு ரசிகன் ஆகிவிட்டேன்
09-Apr-2014 1:04 am
நன்றி ப்ரியா......!
25-Mar-2014 9:58 am
nandri natpae......!
25-Mar-2014 9:58 am
ஒரு ஆண் யாரை பெரிதென்று கருதுகிறான்? தோழியைய காதலியையா?
மேலும்
காதலி வேறு, தோழி வேறு , இவர்களின் வித்தியாசம் சிறிது தான் அதை புரிந்த ஆண்மகனுக்கு தெரியும் .
புரிதலும் புரிந்து கொள்ளும் மனப்பான்மை உடையவர்களுக்கு இந்த சந்தேகம் எழாது, குழப்ப வேண்டாம் சாமிளா
24-Mar-2014 10:09 am
ரெண்டும் சமமாக முடியாது ,மனைவி நம்முடனே இருக்கிறாள்
24-Mar-2014 10:07 am
தோழி பக்கத்தில் இருக்கும் போது, 'நீ தான் எனக்கு உயிர்! காதலியா?.. அவள் கிடக்கிறாள் மண்ணாங்கட்டி!' என்பான்.
காதலி பக்கத்தில் இருக்கும் போது, ' தோழியா அவள்? ... பேய்! நீதாண்டி என் தங்கம்! என் செல்லம்! ' என்பான்.
அவனே ஆண்.
23-Mar-2014 1:39 pm
தாவுவது தானே மனதின் இயல்பு.
22-Mar-2014 10:38 pm
காதலனும் காணல் நீரைத்தெடி போனேன்...
கடைசியாக மிஞ்சியது யாமாட்ரம் மட்டுமே...
மேலும்
காதலன்
கானல் நீரை
மெய்யென்று போய்
பொய்யென்று வாங்கி வந்தான் !
நன்று
29-Mar-2014 10:53 pm
மேலும்...
கருத்துகள்
கருத்து சேர்க்க Login செய்யவும்