aaaaaa - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : aaaaaa |
இடம் | : |
பிறந்த தேதி | : 12-Jul-1992 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 0 |
மனிதனின் இயல்பும் யூகிக்கும் உணர்வு
மனிதர்கள் பிறந்த உடனே யூகிக்கும் உணர்வு உள்ளவர்கள். ஒரு குழந்தை பிறந்த சில நாட்களில் தன் தாய் யார் என்று யூகித்து கொள்கிறது .
பின்பு வளர்ந்த பிறகு தன்னுடன் பழகும் நபர்களை யூகிக்க ஆரம்பிக்கிறான் .
சிலர் சிலரை பார்த்த உடன் அவர்கள் உடை ,பாவனை ,பேச்சு இவற்றை வைத்து இவர்கள் இப்படி தான் என்று முடிவு செய்து கொள்கிறார்கள்.சிலரது
யூகிக்கும் திறன் 1 சதவீதம் தான் சரி மற்றவர்கள் 99 சதவீதம்
தவறு தான் .
சிலர் யூகித்து அவர்களை பற்றி புறம் பேசவும் செய்கிறார்கள் அது சரியா இல்லையா என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுகிறார்கள் .ஒருவன் என்றும் ஒரு
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!!
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள
விழித்தெழு தோழா
விழித்தெழு..
உன் விழிரெண்டில்
வழியும் கண்ணீரும்
கடல் அலையாகும்
ஓர்நாள்..
விழித்தெழு தோழா
விழித்தெழு..
உன்னை கொன்று
சுவைக்கும் துன்பத்தையும்
இன்பமாய் சுவைப்பாய்
ஓர்நாள்..
விழித்தெழு தோழா
விழித்தெழு..
பகை கொண்ட
உள்ளங்களும்
உன் அன்பில் கரைந்து
நேசம் கொள்ளும்
ஓர்நாள்..
விழித்தெழு தோழா
விழித்தெழு..
இன்று கசந்த
உன் வாழ்க்கையும்
காவியமாய் மாறும்
ஓர்நாள்..
விழித்தெழு தோழா
விழித்தெழு..
உன்னை கல்லறையில்
புதைக்க துடித்த
இதயகல்லறையில்
உன் துன்பங்களும்
புதைந்து போகும்
ஓர்நாள்..
விழித்தெழு தோழா
விழித்தெழு..
வெற்றியை தன் பிடியில
விழித்தெழு தோழா
விழித்தெழு..
உன் விழிரெண்டில்
வழியும் கண்ணீரும்
கடல் அலையாகும்
ஓர்நாள்..
விழித்தெழு தோழா
விழித்தெழு..
உன்னை கொன்று
சுவைக்கும் துன்பத்தையும்
இன்பமாய் சுவைப்பாய்
ஓர்நாள்..
விழித்தெழு தோழா
விழித்தெழு..
பகை கொண்ட
உள்ளங்களும்
உன் அன்பில் கரைந்து
நேசம் கொள்ளும்
ஓர்நாள்..
விழித்தெழு தோழா
விழித்தெழு..
இன்று கசந்த
உன் வாழ்க்கையும்
காவியமாய் மாறும்
ஓர்நாள்..
விழித்தெழு தோழா
விழித்தெழு..
உன்னை கல்லறையில்
புதைக்க துடித்த
இதயகல்லறையில்
உன் துன்பங்களும்
புதைந்து போகும்
ஓர்நாள்..
விழித்தெழு தோழா
விழித்தெழு..
வெற்றியை தன் பிடியில