முத்துகவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முத்துகவி
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  02-Jul-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Feb-2016
பார்த்தவர்கள்:  51
புள்ளி:  5

என் படைப்புகள்
முத்துகவி செய்திகள்
முத்துகவி - சையது சேக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2017 6:29 pm

சில போலி காதலர்களின் உதட்டு சாயத்தில்,
பல உண்மை காதலர்களின் உதிரங்கள் மறைக்கப்பட்டு விட்டது,.

உதிரங்கள் உறைந்த பின்னும்
உண்மை காதல் மட்டும் காவியமாய் வாழ்கிறது..

மேலும்

கஅனுஷா சகோ உண்மை,இந்த காலத்தில் போலிகள்தான் அசலை விட தரமாக காட்டிக்கொள்ள மிகவும் மெனக்கெடுகிறது .. 21-Sep-2017 5:35 pm
A JATHUSHINY சகோ மிக்க நன்றி தங்களின் வாழ்த்துக்களுக்கு 21-Sep-2017 5:31 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் சகோ மிக்க நன்றி . 21-Sep-2017 5:31 pm
போலியாக சிலர் காதல் செய்வதால் தான் உண்மை காதலுக்கு மதிப்பு கிடைப்பதில்லை.இன்று உண்மை காதலை விட போலி காதலுக்கே அதிக மதிப்பு கிடைக்கிறது இருப்பினும் உண்மை காதல் என்றும் அழிவதில்லை வாழ்த்துக்கள் சகோதரரே அருமையான உண்மையை சொல்லும் வரிகள் 21-Sep-2017 5:14 pm
முத்துகவி - முத்துகவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2017 9:50 am

காதலியே! உனக்காக உயிர் துறக்க யோசிக்கா நொடிகளில், வெட்டுப்பட்டுக் கிடக்கின்றேன்... ஆணவக் கொலையாம்!

மேலும்

பாழாய்ப்போன உலகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 2:10 pm
முத்துகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2017 9:50 am

காதலியே! உனக்காக உயிர் துறக்க யோசிக்கா நொடிகளில், வெட்டுப்பட்டுக் கிடக்கின்றேன்... ஆணவக் கொலையாம்!

மேலும்

பாழாய்ப்போன உலகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 2:10 pm
முத்துகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2017 12:27 pm

விடுதலை! தலையில்லா முண்டங்களாய் கற்பழிப்பில்... சுதந்திரம்! தந்திரங்களின் சூழ்ச்சிகளாய் பண வெறியில்... சமத்துவம்! சத்தியங்களின் சாத்தான்களாய் சாதி மத வெறியில்... இந்நாடு! வற்புறுத்

மேலும்

பாழாய்போகும் உலகம் நிச்சயம் விரைவில் அழிவை தொடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 1:29 pm
முத்துகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2017 11:40 am

பெண்ணால் உருவானதோ கவிதைகள், தெரியவில்லை! ஆனால் எந்தன் கவிதைகள் எழுதப்பட்டது பெண் ணாலயே!...

மேலும்

எங்கும் எப்போதும் பெண்மை தான் ஆணை ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 1:28 pm
முத்துகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2017 9:51 pm

உந்தன் காதல் முன்மொழிதலை, எந்தன் மூங்கில் காட்டு வாழ்க்கையிலும், குருதி வடித்து வர்ணிக்கின்றது எந்தன் இதயம்...

மேலும்

இதயம் என்பது இறைவனின் அற்புதமான படைப்பு 18-Sep-2017 11:02 am
மேலும்...
கருத்துகள்

மேலே