haneef mohamed - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : haneef mohamed |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 6 |
இஸ்ரேலிய தாயே!!!!!!!!!!!!1
உண்மனதில் இரக்கம் இல்லையா!!!!!!!
நீ பெற்ற பிள்ளை !!!!!!!!!!!!
எங்கள் முஸ்லிம் தாயின் பிள்ளைகளை!!!!!!!
கொன்று இரத்தத்தை குடிக்கின்றனர் தாயே!!!!
உனது பிள்ளைக்கு பால் கொடுப்பதுக்கு
மறந்துவிட்டு எங்கள் சிறு பிள்ளைகளின்
இரத்தத்தை பால் என கொடுத்தாயா????? தாயே “!!!!!!
பாலஸ்தீன குழந்தைகள் தன் தாயை தேடி
அழுது கொள்ளும் ஓசை நீ உன் பிள்ளைக்கு
தாலாட்டுப்பாடல் என சொல்லி கொடுத்தாய தாயே !!!!!!
உன்பிள்ளை விளையாடுவதுக்கு எங்கள் பிள்ளைகளின்
தலைகளை பந்து என கொடுத்தாய தாயே !!!!!
உன்பிள்ளை எங்கள் மக்கள் உயிரை பந்து ஆடுகின்றனர்!!!!!!!
நீயும் ஒரு பெண்தான் தாயே !!!!!!!
உன்
சவூதி மன்னா உங்கள் மண்ணை
ஆட்சி செய்வது நீதானா !!!!!!!!!!!!!!!
இல்லை யூதனும் அமெரிகனுமா !!!!
எண்கள் பாலஸ்தினிய மக்களை
அளிபதற்கு மறைமுக உதவி நீயே!!!!!!!!
அதை எப்போது நீ உணர்வாய்!!!!!!1
அவர்களின் கனரக வாகனம் எங்கள்
சிறுகுழந்தை பெண்கள் என அழித்து
கொண்டு இருக்குதுடா!!!!!!!!!!!!!!!!!!!!!
அந்த கனரக வாகனத்துக்கு எரிபொருள்
நீயே அவர்களுக்கு கொடுத்தாய்!!!!!!!!
எங்கள் மக்களை அழிக்க
என்பதை நீ எப்போது உணர்வாய்!!!!!!
நீ மட்டும் செல்வ செழிப்பாக வாழ்வதற்கு
எங்கள் மக்களை பிணைய கைதியா உனக்கு!!!!!!
ஆயிதம் வழங்கும் அமெரிக்காவிடம்
நல்லுறவு கொள்கிறாய்!!!!!!
அவனின் அடிமையாகவும் இருக்கின்றாய்!!!!!
இஸ்ரேலியக் குழந்தையே!
உண்னுடைய தாயிடம் சொல்!!!!!!!
நீ சந்தோசமாக விளையாடுவதக்கு
எங்கள் குழந்தைகள் என்ன உனது
கைபொம்மையா!!!!!!!!!!
அவர்களை நசுக்கின்றாய் கொன்றுகுவிகின்றாய்!!!!
இஸ்ரேலியக் குழந்தையே!
உண்னுடைய தாயிடம் சொல்!!!!!!!
எண்கள் பாலஸ்தீனத் தாய் மாரின் முலைகளில்!!!
நிரம்பி வழியும் பாலைக் குடிப்பதற்க்காவது
கொஞ்சம் குழந்தைகள் வேண்டும் எனச் சொல்!!!!!!....
இஸ்ரேலியக் குழந்தையே!
உண்சிரிப்பை பார்க்கும்போது!!!!
என்சகோதரி பிள்ளையின் மூளை சிதறிய
முதற் பிள்ளையின் முகம் தெரிவதாகச் சொல்!!!!!
வயிறு கிழிபட்டு தலை புறப்பட்ட !!!
பலஸ்தீனக் கற்பிணித் தாயையும் பிள்ளையையும்
முகம் தெரிவதாகச்
கண்ணில் ஒரு பயம் !!!!!!!
முகத்தில் ஒரு அழுகை !!!!
அழுகையில் ஒரு சுகம் !!!!
சுகத்தில் ஒரு ஏக்கம் !!!!
ஏக்கத்தில் ஒரு வறுமை!!!!!
அந்த வறுமை ஒரு குழந்தை!!!!
இமைகள் மூடும் நேரமிது,
உறக்கம் ஏனோ வரவில்லை!
சுற்றம் வேண்டும் நேரமிது,
சுற்றி இங்கே யாருமில்லை!
காற்றில் பறக்கும் நேரமிது,
சிறகுகள் ஏனோ விரியவில்லை!
பலம் இழக்கும் நேரமிது,
பாரம் இறக்க இடமில்லை!
கண்கள் கலங்கும் நேரமிது,
கண்ணீர் ஏனோ சுரக்கவில்லை!
ஓய்வது தேடும் நேரமிது,
ஒளிவது எங்கே தெரியவில்லை!
ஓலம் கூட்டும் நேரமிது,
இதழ்களும் ஏனோ பிரியவில்லை!
இதயம் வெடிக்கும் நேரமிது,
இதுவும் ஏனோ ஒப்பவில்லை!
மண்ணுக்குள் புதையும் நேரமிதோ?
மனதிற்கு ஏதோ புரியவில்லை