kanageesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kanageesh
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  23-Jun-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Nov-2013
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  10

என் படைப்புகள்
kanageesh செய்திகள்
kanageesh - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2013 10:06 am

என் வீட்டு கண்ணாடி என் பிம்பம்
பட்டே தினம் கதறிக்கொண்டிருக்கிறது
உன் கால் கொலுசோசைகாய் என்
வீட்டு முற்றது மரமும் காத்திருக்கிறது.......

எத்தனை முறை அலங்கரிப்பாய் என
என் அக்காவும் அதிசயிக்கிறாள்....
நான் கலைத்து போடும் ஆடை மடித்தே
என் தங்கை கலைத்து போகிறாள்.......

என் வீட்டு தினசரி உன் ராசி பலன்
பார்க்கவென என்னால் நாள் தவறாமல்
வாசிக்கப்படுகையில் அப்பாவின் முகச்சுளிப்பு
வாடிக்கையாகிப் போய்விட்டது நாள் தோறும்.........

அம்மாவின் அடுக்களை புலம்பலையும்
தாண்டி நீ உன் வீட்டு நாய்க்குட்டி கொஞ்சும்
மொழி என் காதுகளில் வடிகட்டி ஒலிக்கிறது
நீ கொஞ்சும் நாய்குட்டியாய் பிறக்காமல் ந

மேலும்

kanageesh - kanageesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2013 2:11 pm

உன் விழிகளிடம் சொல்லி வை
அவை என்னை கடக்கும் போதெல்லாம்
காயபடுத்தி விட்டு போகின்றன........

விலகி நீ நடக்கிறாய் ஆனாலும்
உன் நிழல் என் மீதல்லவா படிகிறது
நிழலும் என்னை வதம் செய்கின்றது.......

உன் புன்சிரிப்பை நீ யாருக்கோ
சிந்திப்போகிறாய் அதன் ஒரு துளி
என் மனம் சிறைசெய்திட போதுமடி......

உன்னிடம் மாட்டிக்கொண்ட என் இதயம்
தூண்டில் மீனாய் துடித்தே சாவதா
திரும்பி நீ பார் தினசரி என் வரவு உனக்காய் ........

தொட்டில் குழந்தையாய் நான் நீ
ஆட்டிவைக்கும் திசையில் எல்லாம்
ஆடிகொண்டிருக்கிறேன் உறக்கமின்றி......

உன் பாதங்கள் நடக்கும் திசைகளில்
எல்லாம் என் பாதங்களின் வருகை
நீ அறிந்

மேலும்

நன்றி 05-Dec-2013 9:41 am
நன்று! 03-Dec-2013 6:36 pm
நன்றி 03-Dec-2013 2:57 pm
நன்றி நண்பா 03-Dec-2013 2:57 pm
kanageesh - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 5:34 pm

நீ நடந்த பாதை எங்கிலும்
உன் வாசனை நுகர்கிறேன் நான்
நீ வருவாய் என நினைத்தே நான்
என் வீட்டு கதவு அடைபதில்லை........
என் வீட்டு ரோஜாசெடியும் உனக்காய்
தினம் ஒரு பூ பூக்கிறது உன் கூந்தல் சேர்ந்திட அதனுடன் நானும் காத்திருக்கிறேன் .........
மழையை எதிர் நோக்கும் பூமி போல்
உன்னை எதிர் நோக்குகிறேன் நான்
நீ வராமல் போனால் வாடிப் போவது
என் வீட்டு ரோஜா மட்டும் அல்ல நானும் தான் ........
வந்து நீ போனால் என் விடியல் நலமாய் ........
தவறாமல் வந்து விடு உனக்காய் தவம்
கிடக்கிறேன் என் வீட்டு படிக்கல்லாய் நான்.....

மேலும்

நன்றி நண்பா 03-Dec-2013 5:46 pm
அருமையான காதல் தோழா.... 03-Dec-2013 5:41 pm
kanageesh - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 2:11 pm

உன் விழிகளிடம் சொல்லி வை
அவை என்னை கடக்கும் போதெல்லாம்
காயபடுத்தி விட்டு போகின்றன........

விலகி நீ நடக்கிறாய் ஆனாலும்
உன் நிழல் என் மீதல்லவா படிகிறது
நிழலும் என்னை வதம் செய்கின்றது.......

உன் புன்சிரிப்பை நீ யாருக்கோ
சிந்திப்போகிறாய் அதன் ஒரு துளி
என் மனம் சிறைசெய்திட போதுமடி......

உன்னிடம் மாட்டிக்கொண்ட என் இதயம்
தூண்டில் மீனாய் துடித்தே சாவதா
திரும்பி நீ பார் தினசரி என் வரவு உனக்காய் ........

தொட்டில் குழந்தையாய் நான் நீ
ஆட்டிவைக்கும் திசையில் எல்லாம்
ஆடிகொண்டிருக்கிறேன் உறக்கமின்றி......

உன் பாதங்கள் நடக்கும் திசைகளில்
எல்லாம் என் பாதங்களின் வருகை
நீ அறிந்

மேலும்

நன்றி 05-Dec-2013 9:41 am
நன்று! 03-Dec-2013 6:36 pm
நன்றி 03-Dec-2013 2:57 pm
நன்றி நண்பா 03-Dec-2013 2:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே