kavitha y - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kavitha y
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Aug-2019
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  0

என் படைப்புகள்
kavitha y செய்திகள்
kavitha y - துளசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2014 9:25 am

வரி, வட்டி, கிஸ்தி...
யாரை கேட்கிறாய் வரி ...
எதற்கு கேட்கிறாய் வரி..
வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது..
உனக்கேன் கட்ட வேண்டும் வரி.

எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா?
ஏற்றம் இறைத்தாயா?
அல்லது, கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? மாமனா? மச்சானா?
மானங்கெட்டவனே ...

மேலும்

ரசித்தேன் வாழ்க வளமுடன் 07-Aug-2014 9:35 am
சக்தி கிருஷண சாமி எழுது சிவாஜி உயிரூட்டி பேசிய வீர பாண்டிய கட்டபொம்மன் திரை வசனம். உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். you tube ல் கிடைக்கும் . முற்றிலும் சரியாகப் பதிவு செய்யுங்கள். இன்னும் சிறப்பாக இருக்கும் 07-Aug-2014 9:31 am
வரி, பத்தி, பாட்டு யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக் கேட்கிறாய் பாட்டு? வானம் திறந்தது! எழுத்து எழுந்தது! உனக்கேன் சொல்ல வேண்டும் பாட்டு? எங்களோடு தளத்துக்கு வந்தாயா? தமிழை நட்டாயா? ஏற்றியோ இறக்கியோ கருத்தை இறைத்தாயா? அல்லது எழுதி விளையாடும் எம்குலப் பெண்டிருக்கு எழுதுமை தந்தாயா? பித்தனா? வாசகனா? ரெண்டுங்கெட்டவனே!.........................அய்யா மன்னிக்கணும் ஏதோ அரைத்தூக்கத்தில் எழுதிவிட்டேன்! 07-Aug-2014 6:50 am
நன்றி ....உங்கள் வாழ்த்துக்கள் இம்மாவீரனுக்கு சமர்ப்பணம்... 12-Feb-2014 11:19 am
கருத்துகள்

மேலே