துளசி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  துளசி
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  06-Sep-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jan-2014
பார்த்தவர்கள்:  1005
புள்ளி:  21

என்னைப் பற்றி...

தமிழ் விரும்பி ..

என் படைப்புகள்
துளசி செய்திகள்
துளசி - எண்ணம் (public)
13-Sep-2019 6:59 pm

நடைபாதை நகரம்( நரகம்)


கார்பன் கரி படிந்த முகமும்
கிழிந்த சட்டையும் அவனை அடையாள படுத்தியது
அவன் இந்த நகர வாழ்க்கையின்
நடைபாதை மனிதன் என்பதை..

காட்சி பொருளாக்கப்பட்ட உணவு கடைகளை
வெரித்து  பார்த்த படி அவனின்
அருந்த செருப்புகள் நகர மறுத்தன...

தினமும் பசியுடன் தோற்றும்
இன்றும் அவன் கேட்க தொடங்கி விட்டான்

ஐயா...
இந்த புத்தகம் பத்து ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று. 

மேலும்

துளசி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2016 12:04 pm

தமிழ் கவிதை படைப்பு

மேலும்

துளசி - பர்க்கத்துல்லா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2014 4:11 pm

நண்பர்கள் தினம் என்னும்போது உங்களுக்கு எந்த நண்பர் நினைவில் வருகின்றனர் .... எதனால் ...?

மேலும்

என் அப்பா.. 26-Apr-2016 5:54 pm
பதிலுக்கு மிக்க நன்றி தோழரே 03-Aug-2014 5:10 pm
பால்ய வயது நண்பர்கள். அவர்களே எதிர்பார்ப்பில்லாமல் பழகியவர்கள். நட்பு நட்புக்காகவே என்கிறவர்கள். 03-Aug-2014 4:19 pm
துளசி - பர்க்கத்துல்லா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2015 10:06 am

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

மேலும்

நன்று 26-Apr-2016 3:20 pm
துளசி - எண்ணம் (public)
08-Apr-2016 3:53 pm

அருமையான உணவு முறைகள் ...

மேலும்

துளசி - எண்ணம் (public)
08-Apr-2016 12:55 pm

சினிமாவில் இனி நடிக்க மாட்டேன்...

மேலும்

துளசி - vaishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2016 1:27 pm

பேருந்து நிலைய அமரும் இடத்தில் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கிறார்.. காவல்துறையினர் பேருந்து நிலையத்தை கண்காணித்து சுற்றி வருகிறார்கள்..

காவல்துறை அதிகாரி 1 : என்னமோ தூங்குறான்.. ம்ம் . நம்ம பொழப்பு தான் ராக்கோழி கணக்கா இருக்கு.. அவனை தட்டி வேற எழுப்பனும்..
(அருகில் சென்று அழைத்தும் பயனில்லை )
காவல்துறை அதிகாரி 2 : குடித்து தூங்குறான் நு நினைக்குறேன்..
காவல்துறை அதிகாரி 1 : அடி கொடுத்தா தான் சரி வரும்..
(லத்தியால் இரண்டு அடி விழ, மெதுவாய் கண் திறந்து பார்க்கிறான்)
குடிமகன் : என் வீடு வாசல் ல நான் படுத்து இருக்கேன்.. என்னையை ஏன்டா அடிக்குற.. யாருடா நீ..
காவல்துறை அதிகாரி 1 : போலீஸ் டா..

மேலும்

நன்றி.. 09-Jan-2016 10:19 pm
நன்றி.. 09-Jan-2016 10:18 pm
சூப்பர் ! சூப்பர் ! 09-Jan-2016 4:30 pm
ஹ ஹ ஹ ஆஹா ஹ ஆஹா 09-Jan-2016 2:06 pm
துளசி அளித்த கேள்வியில் (public) k VIGNESH மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2016 10:49 am

ராணுவ வீரர்கள் மரணத்திற்கு அஞ்சலி செய்து தங்கள் நாட்டு பற்றை காட்டும் இந்த அரசியல் தலைகள் - ஏன் அவர்களுது குண்டு துளைக்காத கவசம் இல்லை என்ற கேள்வி கேட்ட்கவில்லை...

மேலும்

தலையில் இரும்பை விட உறுதியான குண்டு துளைக்காத கவசம் ஊள்ளது,நெஞ்சு முதுகினை சுற்றி குண்டு துளைக்கா கவசம் உள்ளது ,கால்களுக்கும் பாதுகாப்பு கவசங்கள் உள்ளது,கால்களுக்கு இரும்பு காலனிகள் உள்ளது அதனால் பாதுகாப்பு கவசம் பற்றி சிறிதும் கவலை பட தேவையில்லை இந்திய இரானுவம் ரஸ்யா அமெரிக்கா போன்றதை விட வலுவானது,இங்குள்ள ஒவ்வொரு இரானுவ வீரர்களுக்கும் தலை முதல் கால் வரை குண்டு துளைக்கா கவசங்கள் உள்ளன ஏவுகனை என்பது துப்பாக்கி குண்டுகளை விட நூறு மடங்கு பெரிதானது ஏவுகனை தாக்குதலிலே மற்றும் குண்டு வெடிப்பில் மட்டுமே இரானுவ வீரர்கள் உயிரிழக்கின்றனர் சக்கதி வாய்ந்த வெடி குண்டு மற்றும் ஏவுகனை சமாளிக்க உலகிலேயே பாதுகாப்பு கவசங்கள் இன்னும் தயாரிககப் படவில்லை மற்றும் உங்களால் கேள்வி மட்டுமே எழுப்ப முடியுமோ தவிர நாட்டுக்காக போராட துணிவற்றவராவீர் 06-Jan-2016 1:28 pm
நிச்சயமாக...... 06-Jan-2016 1:28 pm
அவர்களின் வீர மரணத்திற்கு பின் மணிமண்டபம் கட்ட பயன்படும் நம் வரி பணம் , அவர்கள் உயிரை காக்க பயன்பட வேண்டும்.. 06-Jan-2016 1:23 pm
அந்த நாள் வந்தால் நிச்சயம் இந்திய தேசம் முன்னேறுவதை எத்தேசமும் தடுக்க இயலாது தோழா.............. என்சொல்வேன் எல்லாம் போலித்தன புகழுக்காய் பதவியேறிய பகடைக்காய்கள் அவர்கள்...... 06-Jan-2016 1:00 pm
துளசி - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Sep-2015 2:40 pm

தொழில்நுட்ப புரட்சிக்கு தயார் நிலையில் இந்தியா: மோடியை வரவேற்று சுந்தர் பிச்சை புகழாரம்

"இதுவரை திறமைகளை ஏற்றுமதி செய்துவந்த இந்தியா தற்போது ஒரு தொழில்நுட்ப புரட்சிக்கு தயாரகிவிட்டது" என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை புகழ்ந்துள்ளார்.


மேலும் படிக்க

மேலும்

துளசி - Rajesh Kumar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2014 7:49 am

படைப்புகளை திருடும் நபர்கள் மீது DMCA , அல்லது Indian Copyright Law பயன்படுதலாம். DMCA முறைப்படி தனியாக copyright என்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியன் copyright law வின் படி அது முக்கியம். உருவாகுபவர்க்கே அது சொந்தம். முதலில் உருவாக்கியவர் என்று நிரூபித்தால் போதும். எழுத்துவில் நீங்கள் சமர்ப்பித்த தேதியே போதுமானது.

இதை பற்றிய விரிவான வழிமுறையை எழுத்து குழும நண்பரில் ஒருவர் விரைவில் வெளியிடுவார். எழுத்து தளத்தில் இருந்தே உரிமை கோரும் முறையை அறிமுகம் செய்ய வழிவகை செய்வோம்.

மேலும்

நன்றி... !! விரிவான கருத்துக்களுக்காக காத்திருக்கிறோம் 24-Nov-2014 12:35 pm
முதலில் திருடனை தக்க ஆதாரத்துடன் பிடியுங்கள்... 22-Nov-2014 9:40 am
நன்றி 20-Nov-2014 6:34 pm
இன்பகுமார்.மு அளித்த மனுவை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
12-Nov-2014 3:53 pm

அரசு பதவியில் இருக்கும் அதிகாரிகள் மக்களை மிகவும் அலட்சியப்படுத்துகிறார்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பி டி ஒ அலுவலகத்தில் நான் திருமண உதவிதொகைக்காக பதிவுசெய்தேன் பின் அதில் நான் கொடுத்த மதிப்பெண் (ம) மாற்றுச்சன்றிதலை சரிபார்க்கவும் மற்றும் தேவையானதை சான்றிதல்களை பெருவதர்க்ககவும் எனது வீட்டிற்கு வந்தார்கள் . வந்தவர்கள் ரூபாய் . 500 வாங்கிக்கொண்டு அனைத்தும் சரியாக உள்ளது மதிப்பெண் (ம ) மாற்றுச்சன்றிதலில் attested வாங்கிக்கொண்டு வந்து நாளை பி டி ஒ ஆபீஸ் சில் வந்து கொடு மற்றும் 2000 பணத்துடன் என்றார்கள் நான் மறுநாள் சென்றேன் சான்றிதல்களை கொடுத்தேன் என்னால்

மேலும்

நான் கடந்த மாத சமர்பித்த *அரசு அதிகாரிகள்* என்னும் மனு வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சென்னங்குப்பத்தில் நடைபெற்றது இங்கு என்னை போல் பலர் பாதிக்க படுகின்றனர். இதற்க்கு உங்களால் நடவடிக்கை எடுக்கமுடியுமா ? எப்போது நடவடிக்கை செயல்படுத்துவிங்க ? 23-Nov-2014 11:04 am
Kadentha moonru varudingal lancjam. Mika kodumayaka ullathu..Nooru rupees kodutha idathil ayuram rupees kadkiranka inntha athikarikal.sorry makkal servant. 22-Nov-2014 7:41 am
துளசி - பா ஆ ஞானசேகர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2014 7:02 pm

facebook status ..!

மேலும்

"காலம் போகிற வேகம்.." மிகச் சரியான வாக்கியம்... தங்கள் மேலான கருத்திற்கு மிக்க நன்றி ..! 04-Oct-2014 7:22 pm
ஹ ஹா ! 04-Oct-2014 7:22 pm
இது போன்ற காலம் வந்தாலும் ஆச்சர்யமில்லை ...காலம் போகிற வேகம் 04-Oct-2014 7:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (30)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
vaishu

vaishu

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (31)

பா ஆ ஞானசேகர்

பா ஆ ஞானசேகர்

கோயமுத்தூர்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே