kavithaalaya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kavithaalaya
இடம்:  chennai
பிறந்த தேதி :  04-May-1983
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Jun-2013
பார்த்தவர்கள்:  195
புள்ளி:  35

என்னைப் பற்றி...

idhu enathu mudhal thodakam

என் படைப்புகள்
kavithaalaya செய்திகள்
kavithaalaya - kavithaalaya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jul-2014 4:04 pm

ஊதியம் வாங்கிய கைகள்
வெட்டப்பட்ட மரக்கிளைகளாக….
சிதைந்து போன சடலங்களாய்….
மட்கிய நிலையிலும்,
எமனையும் புறந்தள்ளி
புத்துயிர் பெற்றவர்களாக…..
மயங்கிய நிலையிலும்….

உறவுகளிடம் கண்ணீர் மல்க
உணர்வுகள் ததும்ப
உருக்குலைந்த உடல்களையும்..
உயிருக்கு மன்றாடியவர்களையும்
மீட்டுக்கொடுத்த
நல்லுள்ளங்களுகு நன்றி!!

ஊழல்களால் செதுக்கப்பட்ட உலகில்…
உறவுகளை நிசப்தமாக்கிய..
நயவஞ்சக விதியை எண்ணி
புலம்புவதா இல்லை
குடும்பத்தாரின் நிலை எண்ணி???

பிறப்பின் அர்த்தமறியா
அறிவிழியாய்….
ஊழல்காரர்களின் தாகத்திற்கு
சிறைக்கைதியான மூடனாய்…
இன்று சவக்கிடங்கில் நான்!!

இதயத்துடிப்பு நின்றும்
உணர்வ

மேலும்

kavithaalaya - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2014 2:42 pm

பத்துமாதம் பத்தியமாய்
பரணியில் பரிதவித்து
பார்கடலின் முத்தைப் போல்
மலைமகள் முகம் கண்டு
பரவசமாய்!! அவள்,
முத்து நடைக் கண்டு
முத்தமிழ் கற்க….கலைமகளாக
முறையாய் மொழிந்து!!
செல்வச் சிரிப்பினில்
அலைமகளாய்……… அவைதனில்
அரங்கேற்றம் காண
நித்தம் நொடிகளாய்
கரைந்தோடி!!!
அன்னைகளின் கனவுகளையும்
கற்பனைகளாய் தகர்த்தெறிந்த
நயவஞ்சக நரியே…..
சாகசம் செய்துவிட்டோம் இந்த
சபைதனில் என்று சஞ்சரிக்கும்
சாக்கடை ஜந்துவே….
உன்னை அவைதனில்
அர்ப்பணித்தவளும் – உன்
சாக்கடை நாற்றத்தையும்
பொறுத்தருளும் பூமித்தாயும்
பெண்களே…….

அவர்களைப் போற்ற வேண்டாம்
பொறுக்கித் தள்ளாமல் இரு!!
பொறுமைக்கும் எல்லை உண்டு

மேலும்

kavithaalaya - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2014 4:04 pm

ஊதியம் வாங்கிய கைகள்
வெட்டப்பட்ட மரக்கிளைகளாக….
சிதைந்து போன சடலங்களாய்….
மட்கிய நிலையிலும்,
எமனையும் புறந்தள்ளி
புத்துயிர் பெற்றவர்களாக…..
மயங்கிய நிலையிலும்….

உறவுகளிடம் கண்ணீர் மல்க
உணர்வுகள் ததும்ப
உருக்குலைந்த உடல்களையும்..
உயிருக்கு மன்றாடியவர்களையும்
மீட்டுக்கொடுத்த
நல்லுள்ளங்களுகு நன்றி!!

ஊழல்களால் செதுக்கப்பட்ட உலகில்…
உறவுகளை நிசப்தமாக்கிய..
நயவஞ்சக விதியை எண்ணி
புலம்புவதா இல்லை
குடும்பத்தாரின் நிலை எண்ணி???

பிறப்பின் அர்த்தமறியா
அறிவிழியாய்….
ஊழல்காரர்களின் தாகத்திற்கு
சிறைக்கைதியான மூடனாய்…
இன்று சவக்கிடங்கில் நான்!!

இதயத்துடிப்பு நின்றும்
உணர்வ

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (9)

இவர் பின்தொடர்பவர்கள் (9)

user photo

Sibu

Thuraiyur
arunkumar

arunkumar

theni
aristokanna

aristokanna

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (9)

aristokanna

aristokanna

Chennai
user photo

anusha nadaraja

colombo
user photo

Sibu

Thuraiyur
மேலே