mani kani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  mani kani
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Dec-2013
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  4

என் படைப்புகள்
mani kani செய்திகள்
mani kani - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 4:11 pm

"ஆபரேஷன் தியேட்டர்ல இருந்து வெளியே வந்த டாக்டர், ஏன் 'ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்'னு சொல்றார்?"

"ஆபரேஷனோடு சேர்த்து போஸ்ட்மார்ட்டமும் முடிச்சுட்டாராம்................??????????"

மேலும்

mani kani - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 4:08 pm

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது...

கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!

மேலும்

mani kani - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2014 4:05 pm

மனைவி:
ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்..எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன்:
உனக்கு எதுக்குடா சம்பளம்.. நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்ஷுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..!

மனைவி:
உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மேலும்

அப்படி ஒரு கைப் பக்குவமா அந்த அம்மாக்கு....? அடேங்கப்பா..... அவங்க பெரிய கில்லாடிதான் போங்க.... தப்பி தவறி அவங்க வீட்டுக்கு போயி காபி குடிச்சிடாதீங்க..... 11-Mar-2014 10:42 pm
mani kani - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2014 3:10 pm

மாணவர்கள் : பதற்றமும் பயமோடும் தேர்வு அறையில் மாணவர்கள்...

ஆசிரியர் உள்ளே நுழைந்தவுடன் ...

மாணவர்கள் :

குட் மார்னிங்ங்ங்ங்ங் சார்....

ஆசிரியர் :

குட்மார்னிங், குட் மார்னிங்....
ம்ம்ம்ம்ம் எல்லோரும் அமருங்கள்...
இதா பாருங்கப்பா நான் ரொம்ப சிட்....
யாரவது பிட் பேப்பரோ இல்ல ஏதாவது பாக்கெட்டில் இருந்தாலோ கொடுத்துருங்க...
ஏனா நான் ரொம்ப சிட்....

ஒரு மாணவனை பார்த்து ஆசிரியர் ::

அது என்னடா பாக்கெட்டுல பிட் பேப்பரா கொண்டுவா...

மாணவன் பதற்றத்தோடு ::

இதாங்க சார்....

ஆசிரியர் ::

அதை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்தார்.......

ஆசிரியர் ::

சரி போய

மேலும்

ம்ம்ம் 27-Feb-2014 12:35 pm
ம்ம் ரொம்பவே சிட்டுதான் போல.. 27-Feb-2014 12:33 pm
அச்சச்சோ . . கொஞ்சம் அவசரப் பட்டு விட்டாரே. நல்ல சிந்தனை - மணியன். 19-Feb-2014 8:55 pm
mani kani - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2014 1:42 pm

எண்ணத்தின் ஆசைகள்

கைக்குள் அடங்கவில்லை

எல்லையற்று கடந்து செல்கிறது

நினைவுகளின் ஊடறகம்

வலிதான் மொழியாகிறது

அதன் வாசலில் கண்ணீர்தான் முதலில் சுவாசிக்கிறது

தனிமையோடு விளையாட

அங்கு தென்றல் அழைக்கிறது

இனிமைகள் பல பேச

கண்விழிகள் எதையோ எதிர்பார்க்கின்றது

மின்மினியாக வந்துபோகும் நண்பர்களில்

எவரேனும் சிலர்மட்டும்தான் நெஞ்சத்தில் நிரந்தரமாக

கவலைகள் பல இருந்தாலும்

நமக்காக பிராத்தனை செய்யும் தாயும்

வலிகள் எல்லைகடந்தாலும்

தனக்காக கண்ணீர்விடும் தாரமும்தான்

இந்த உலகின்

நமக்கான நிரந்தர உறவுகள் .....

மேலும்

நன்றி தோழமையே.... 25-Jan-2014 7:15 am
நன்றி தோழமையே.... 25-Jan-2014 7:15 am
நன்றி தோழமையே.... 25-Jan-2014 7:14 am
நன்றி தோழமையே.... 25-Jan-2014 7:14 am
mani kani - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Dec-2013 10:15 am

அன்னைக்கு நிகரில்லை கடவுள்


அன்னத்துக்கு நிகரில்லை சேவை


கண்ணுக்கு நிகரில்லை காதல்


பெண்ணுக்கு நிகரில்லை மோதல்


நெல்லுக்கு நிகரில்லை சொல்


சொல்லுக்கு நிகரில்லை செயல்பாடு


இசைக்கு நிகரில்லை காசு


பசிக்கு நிகரில்லை சுவை


ஏழைக்கு நிகரில்லை பாசம்


வேளைக்கு நிகரில்லை வேசம்


பிள்ளைக்கு நிகரில்லை பந்தம்


வயலுக்கு நிகரில்லை பன்டம்


மண்ணுக்கு நிகரில்லை வானம்


மனிதனுக்கு நிகரில்லை வாழ்க்கை


ஆசைக்கு நிகரில்லை கடல்


ஆட்டத்துக்கு நிகரில்லை மரண

மேலும்

அருமை 27-Dec-2013 6:51 pm
நன்றி தோழமையே 27-Dec-2013 6:43 pm
நன்றி நண்பரே 27-Dec-2013 6:42 pm
அருமை 27-Dec-2013 2:49 pm
mani kani - Arumugam Durai அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2013 5:50 pm

கன்னத்தில் குறையவில்லை சிரிப்பு
எண்ணத்தில் குறையிருந்தால் முறைப்பு
மௌனத்தின் பார்வையில் தவிப்பு
மௌன கீதங்களோடு ஒரு ஈர்ப்பு

உன்னோடு பேச மட்டும் துடிக்கின்றது
கண்ணோடு கண்ணில் காதல் அசைகின்றது
மண்ணோடு திரிந்தாலும் மனசு பறக்கின்றது
நம்மோடு ஒரு காதல் வளர்கின்றது

தூக்கங்கள் இருந்தாலும்
கண்கள் மூடவில்லை
கனவுகள் வந்தாலும்
உன்னை நினைக்க மறக்கவில்லை


விழி இருக்கிறது
உன்னக்காக மட்டும் திறந்து வைக்கிறேன்
வழி இருக்கிறது
காதலுக்காக மட்டும் பாதை வக்குகிறேன்

நல்ல காதல் என்றும் மறையாது
நல்ல காதலர்கள் என்றும் நினைவை இழக்காது
நல்ல வார்த்தைகள் காதலை கவியாக்குகிறது
நல்

மேலும்

நன்றி அன்பரே 27-Dec-2013 6:48 pm
அருமை 27-Dec-2013 2:55 pm
காதலை மொழிபெயர்க்காதவர்கள் யாரும் மில்லை நண்பரே .. நன்றி . 26-Dec-2013 8:33 pm
நன்றி தோழமையே 26-Dec-2013 8:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே