nagu sweety - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nagu sweety
இடம்:  tamilnadu
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Aug-2014
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  1

என் படைப்புகள்
nagu sweety செய்திகள்
nagu sweety - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2014 8:18 pm

மரணம் தான் எத்தனை சுலபமானது
அனைத்து வலிகளில் இருந்தும் விடுபட..!

மேலும்

அருமை ,அனைத்து வலிகளில் இருந்தும் இறந்தால் விடுபடலாம் ஆனால் ஒருவர் வலிகளை மறக்க அனைவரையும் கஷ்டப்படுத்த வேண்டுமா . 03-Nov-2014 9:21 am
வலிக்காத மரணம் வாழ்க்கையைப் பொறுத்து... 03-Nov-2014 1:39 am
மரணமும் வலிக்கும் 02-Nov-2014 10:45 pm
ஆமாங்க சரியாச் சொன்னீங்க.ஆனா அத்தனை வலிகளையும் வேதனைகளையும் தாண்டி வருவது தான் வாழ்க்கையின் சிறப்பு. 02-Nov-2014 10:35 pm
அளித்த எண்ணத்தில் (public) இஸ்மாயில் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Aug-2014 12:08 pm

கொஞ்சி மகிழாத ஒரு தந்தை

ஒருநாள், அண்ணல் நபி குழந்தைகளோடு அமர்ந்திருந்தார். அவர்களோடு சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். குழந்தைகளின் தலையைப் பாசத்தோடு அணைத்து முத்தம் தந்தார்கள். தங்கள் மீது நபிகளார் வைத்திருந்த பேரன்பைக் கண்டு குழந்தைகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

குட்டிக் குழந்தைகளுக்கு அன்பு நபியை இன்னும் பிடிக்கும். ஏனென்றால், அறுவடைக் காலம் வரும்போது, நபிகளார் பழங்களைக் கொண்டு வருவார். சுவையான அந்த பழங்களை முதலில் குட்டிப் பிள்ளைகளுக்கு ஆசையாகத் தருவார்.

இப்படி நபிகளார் குழந் (...)

மேலும்

நன்றி தோழமையே 06-Aug-2014 4:16 pm
நன்றி தோழமையே 06-Aug-2014 4:15 pm
நன்றி தோழமையே 06-Aug-2014 4:15 pm
`இனி குழந்தைகளிடம் அன்புடனும், கருணையுடனும் நடந்துகொள்ள வேண்டும். இந்தத் தகுதியை வளர்த்துக்கொள்வதன் மூலமே நபிகளாரின் அன்பைப் பெறமுடியும். இறைவனின் அன்புக்கும் , அருளுக்கும் ஆளாக முடியும் என்பதை அவர் உணர்ந்தார்.` நல்ல படிப்பினை. அருமை இஸ்மாயில். 06-Aug-2014 3:16 pm
nagu sweety - எண்ணம் (public)
04-Aug-2014 2:48 pm

உள்ளம் என்ற இடத்தில்,
உன் நினைவு மறையும் போது,
நான் இறந்து போகிறேன்,

ஏன் தெரியுமா.....!

என்னுள் நீ ,
நினைவாக இல்லை,
உயிராய் இருக்கிறாய்...!

மேலும்

nagu sweety - எண்ணம் (public)
04-Aug-2014 2:47 pm

நீ என்னை நன்றாக ஏமாற்றுகிறாய்
என்றி தெரிந்தும்
இறைவனிடம் வேண்டுகின்றேன்
நீ வேறு எங்கும்
ஏமாந்து விட
கூடாது என்று ...

மேலும்

nagu sweety - nagu sweety அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2014 9:49 am

ஆண்களின் கவனத்திற்கு:
ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொருட்களையோ அல்ல.
அவளுக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களுடைய
நேரம்
உங்கள் புன்னகை
உங்கள் நேர்மை
உங்கள் புரிதல்
மற்றும்
உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும் என்பதைத்தான்
பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும் ,
இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில் . . . !
இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள் பாடி . . . !
இவள் பழி (...)

மேலும்

nagu sweety - எண்ணம் (public)
04-Aug-2014 9:49 am

ஆண்களின் கவனத்திற்கு:
ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொருட்களையோ அல்ல.
அவளுக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களுடைய
நேரம்
உங்கள் புன்னகை
உங்கள் நேர்மை
உங்கள் புரிதல்
மற்றும்
உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும் என்பதைத்தான்
பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும் ,
இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில் . . . !
இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள் பாடி . . . !
இவள் பழி (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே