nagu sweety - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : nagu sweety |
இடம் | : tamilnadu |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 1 |
மரணம் தான் எத்தனை சுலபமானது
அனைத்து வலிகளில் இருந்தும் விடுபட..!
கொஞ்சி மகிழாத ஒரு தந்தை
ஒருநாள், அண்ணல் நபி குழந்தைகளோடு அமர்ந்திருந்தார். அவர்களோடு சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். குழந்தைகளின் தலையைப் பாசத்தோடு அணைத்து முத்தம் தந்தார்கள். தங்கள் மீது நபிகளார் வைத்திருந்த பேரன்பைக் கண்டு குழந்தைகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
குட்டிக் குழந்தைகளுக்கு அன்பு நபியை இன்னும் பிடிக்கும். ஏனென்றால், அறுவடைக் காலம் வரும்போது, நபிகளார் பழங்களைக் கொண்டு வருவார். சுவையான அந்த பழங்களை முதலில் குட்டிப் பிள்ளைகளுக்கு ஆசையாகத் தருவார்.
இப்படி நபிகளார் குழந் (...)
உள்ளம் என்ற இடத்தில்,
உன் நினைவு மறையும் போது,
நான் இறந்து போகிறேன்,
ஏன் தெரியுமா.....!
என்னுள் நீ ,
நினைவாக இல்லை,
உயிராய் இருக்கிறாய்...!
நீ என்னை நன்றாக ஏமாற்றுகிறாய்
என்றி தெரிந்தும்
இறைவனிடம் வேண்டுகின்றேன்
நீ வேறு எங்கும்
ஏமாந்து விட
கூடாது என்று ...
ஆண்களின் கவனத்திற்கு:
ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொருட்களையோ அல்ல.
அவளுக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களுடைய
நேரம்
உங்கள் புன்னகை
உங்கள் நேர்மை
உங்கள் புரிதல்
மற்றும்
உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும் என்பதைத்தான்
பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும் ,
இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில் . . . !
இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள் பாடி . . . !
இவள் பழி (...)
ஆண்களின் கவனத்திற்கு:
ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொருட்களையோ அல்ல.
அவளுக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களுடைய
நேரம்
உங்கள் புன்னகை
உங்கள் நேர்மை
உங்கள் புரிதல்
மற்றும்
உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும் என்பதைத்தான்
பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும் ,
இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-மச்சான் நண்பர்களிடத்தில் . . . !
இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள் பாடி . . . !
இவள் பழி (...)