நாகசுந்தரம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நாகசுந்தரம்
இடம்:  New Delhi
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Feb-2012
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  6

என் படைப்புகள்
நாகசுந்தரம் செய்திகள்
நாகசுந்தரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2016 4:41 pm

ஹைக்கூ ராமாயணம்
(கதாபாத்திரங்கள் வாயிலாக)
(படைப்பு – நாகசுந்தரம்)

தசரதன்

வாக்கு கொடுத்தார்
ஒரு விரலுக்காக
இழந்தார் உடல் முழுவதும்

ராமன்

நாமமே காத்திடும்
ஆனால்
கையில் வில்

நாட்டை துறந்தான்
அனைவருக்கும் வருத்தம்
பாதுகையை தவிர

காட்டுக்கு அனுப்பினான் சீதையை
அவளுக்கு
காடு பிடிக்குமாம்

கைகேயி

மகனுக்காக
வரம் கேட்டாள்
கணவனை இழந்து

குகன்

கங்கை கடக்க உதவி
சிறிதுதான்
கிடைத்தது மேலான
இறைவனின் உறவு

பரதன்

தானே இறைவனாய் மாறினான்
முடிவு
பாதுகா பட்டாபிஷேகம்

இலக்குவன்

நாள் முழுதும் சேவை
உறக்கம் விடுமுறை கேட்டதாம்

சீதை

தோள் கண்டாள்

மேலும்

காப்பியங்கள் வழியே காவியமாகும் படைப்பு 01-Apr-2016 8:07 pm
நாகசுந்தரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2015 5:34 pm

உரிமைகள் பறிக்கப்படும்
(படைப்பு - நாகசுந்தரம் user : nksonline )

உனக்கு இறைவன் அழகு தந்தான்
நல் அறிவு தந்தான்
குணத்தை தந்தான்
நல் குடும்பம் தந்தான்
உறவுகள் மதிக்க உதவி செய்தான்
மனைவி தந்தான் மக்கள் தந்தான்
துணை வரதோழன் தந்தான்
பட்டம் தந்தான் பதவி தந்தான்
இட்டமுடன் வாழ இடம் தந்தான்
செல்வம் தந்தான் உரமிகு உள்ளம் தந்தான்
இத்தனையும் தந்த அவனுக்கு நீ
என்ன தந்தாய் ?
ஒரு மலர் ! ஒரு கனி ! ஒரு இலை !
ஏதாவது தந்தாயா?
ஒன்றும் தராவிட்டாலும்
நன்றியுடன் அவனை ஒரு முறை நினைத்தாயா?
இப்படியே இருந்தால்
உன் உரிமைகள் பறிக்கப்படும் நாள் வரலாம் !
அவன் கருணை மிக்கவன் ! ஒரு முறை நீ அவனை நின

மேலும்

நாகசுந்தரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2015 4:53 pm

மீண்டும் மீண்டும்
(படைப்பு - நாகசுந்தரம் user : nksonline )
மீண்டும் மீண்டும் எழு
எத்தனை முறை விழுந்தாலும்
மீண்டும் மீண்டும் எழு
காலை தடுக்கி விட காத்திருப்போர் பலருண்டு
கால் தடுக்கி விழுந்தாலும்
மீண்டும் மீண்டும் எழு
நீ ஒவ்வொரு முறை விழும்போதும்
மீண்டும் மீண்டும்
தாங்குகிறாள் பூமித்தாய் உன்னை.
பாதாளத்தில் அமுக்கினாலும்
மீண்டும் மீண்டும் எழு
அன்று பகீரதன் கங்கைக்காக
மீண்டும் மீண்டும் செய்தான் முயற்சி
அவனைப்போல் எத்தனை தடை வந்தாலும்
மீண்டும் மீண்டும் எழு
ஆண்டு பல செல்கிறது வியர்த்தமாய்
போன காலம் மீண்டும் வராது என்பார்
ஆனாலும் நீ மீண்டு எழுந்தால்
காலமும் உன் கைவசப்ப

மேலும்

நாகசுந்தரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2015 9:18 pm

அரும்புகள்

(மாணவர் சமுதாயம்)
(படைப்பு – நாகசுந்தரம் (user : nksonline)

துளிர்த்திடும் அரும்புகளே தீயாய் மலர்ந்திடுங்கள்
களிப்பெய்தி நீங்கள் கவினுற மொழிந்திடுங்கள்
பளிச்சென்று பள்ளிசென்று பாடத்தை படித்திடுங்கள்
வளியாக ஓடிச்சென்று விண்ணிலவை தொட்டிடுங்கள்

அன்புக்கு விலை இல்லை அறிவுக்கு விலை வேண்டாம்
பண்புக்கு வேலை செய்து பக்குவமாய் வாழ்ந்திடுங்கள்
கண்ணதனை புண்ணாக்கும் கைபேசி குறைத்திடுங்கள்
மண்ணிதனை விண்ணாக்கும் விவசாயம் கற்றிடுங்கள்

நாளையென நாள்கடத்தும் நீசவித்தை நீக்கிடுங்கள்
காளையென நிமிர்ந்து நின்று கவலையினை போக்கிடுங்கள்
ஊளையிடும் நாய்நரிகள் ஊரினிலே பலருண்டு அவரிடம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

மதிபாலன்

மதிபாலன்

காஞ்சிபுரம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
எழுத்தோலை

எழுத்தோலை

சென்னை
R.Arun Kumar

R.Arun Kumar

நாமக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

R.Arun Kumar

R.Arun Kumar

நாமக்கல்
எழுத்தோலை

எழுத்தோலை

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
R.Arun Kumar

R.Arun Kumar

நாமக்கல்
மதிபாலன்

மதிபாலன்

காஞ்சிபுரம்
மேலே