p divya - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : p divya |
இடம் | : |
பிறந்த தேதி | : 18-Nov-1999 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 3 |
மனிதா
நீ சிந்தித்து பார் ஒரு நிமிடம்
இவ்வுலகினில் நீ வாழ்ந்திடும் வாழ்வினை!
புரியும் உன்நிலை உனக்கே அந்நிமிடம்
இவ்வுலகினில் நீ இயந்திரமாய் வாழ்கிறாயென்று!
ஏன் இந்த நிலை இங்கு!
எனவே மனிதாநீ முன்னேறி வந்திடு-புரட்சியுடனே
இவ்வுலகினை மகிழ்ச்சியுடைதாக்க!
சுதந்திரமாய் சிறகு விரித்து வானில் பறந்தாய் அன்று
இயந்திரமாய் கூண்டினில் அடைபட்டு இருப்பதேனோ இன்று!
பனையளவு அன்புகொண்டு ஒற்றுமையோடு வாழ்ந்தோம் அன்று
தினையளவும் நேசமின்றி சண்டைகள் செய்கிறோம் இன்று!
மனதினில் கள்ளமின்றி கேட்டவர்கெல்லாம் உதவினோம் அன்று
நம் உடன்
மனிதா
நீ சிந்தித்து பார் ஒரு நிமிடம்
இவ்வுலகினில் நீ வாழ்ந்திடும் வாழ்வினை!
புரியும் உன்நிலை உனக்கே அந்நிமிடம்
இவ்வுலகினில் நீ இயந்திரமாய் வாழ்கிறாயென்று!
ஏன் இந்த நிலை இங்கு!
எனவே மனிதாநீ முன்னேறி வந்திடு-புரட்சியுடனே
இவ்வுலகினை மகிழ்ச்சியுடைதாக்க!
சுதந்திரமாய் சிறகு விரித்து வானில் பறந்தாய் அன்று
இயந்திரமாய் கூண்டினில் அடைபட்டு இருப்பதேனோ இன்று!
பனையளவு அன்புகொண்டு ஒற்றுமையோடு வாழ்ந்தோம் அன்று
தினையளவும் நேசமின்றி சண்டைகள் செய்கிறோம் இன்று!
மனதினில் கள்ளமின்றி கேட்டவர்கெல்லாம் உதவினோம் அன்று
நம் உடன்
கவலை படாதே மனமே
தமிழை தாழியில் இட இயலாது
முக நூலில் படத்தை பகிரும் தமிழனுக்கு
உணவு பகிர நேரம் இருக்காது
தமிழின் உருவம் மாறலாம்
அதன் நிறம் மாறாது -தமிழன்
அறிவியல் நுட்பத்தை நுகர்ந்துயிடுவான்
விஞ்ஞானத்தோடு கலந்துவிடுவான்
படிம தமிழ் விஞ்ஞான தமிழாய் மாறியது
இனி அறிவியல் தமிழாய் வான் நோக்கி ஏறும்
நாகரிகம் கொடுத்த தமிழை
நகம்போல் வேட்டுவானோ?
திருக்குறள் ஆட்சி செய்யும் வரை தமிழுக்கு
ஆங்கில சந்தையில் பங்கு உயர்ந்து இருக்கும்
வியர்வையை விலையென நினைத்தவன்
விதியென நினைப்பான் நாளைய தமிழன்
கவிஞர்கள் இருக்கும் வரை வரும் வரை
தமழ் நைல் நதியாய் பெருக்க
பேதையாய் நான் உன்னிடம் வந்தேன்
என்னை மேதையாய் மாற்றியது நீயே!
மழலை மாறாமல் நான் உன்னிடம் வந்தேன்
என் மடமையை மறக்கச் செய்தது நீயே!
சோம்பேறியாய் நான் உன்னிடம் வந்தேன்
எனக்கு சுறுசுறுப்பின் பயனை புரியவைத்தது நீயே!
களர் நிலமாய் நான் உன்னிடம் வந்தேன்
பயிர் செய்யும் நன்நிலமாய் மாற்றியது நீயே!
கனவுகளோடு நான் உன்னிடம் வந்தேன்
என் கனவுகளை நிறைவேறச் செய்தது நீயே!
துணிவற்று நான் உன்னிடம் வந்தேன்
எனக்கு துணிவை கற்பித்தது நீயே!
திறன் இருளில்மறைந்திருந்த நிலையில் நான் உன்னிடம் வந்தேன்
என் திறங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது நீயே!
என் மனதில் நல்லெண்ணத்தை விதைத்தது நீயே!
விதை வளர்ந்து நல்மர
பொறாமை உடையவனல்ல
பொறுமையும் பொறுப்பும் உடையவன்!
பேராசை உடையவனல்ல
பேணிக்காத்த பொருளை தானமளிப்பவன்!
ஏமாற்றுபவனல்ல ஏந்திபிழைப்பவனுமல்ல
ஏழுகடற் சிறப்பினை உடையவன்!
கஞ்சனாய் இருப்பவனல்ல
கடனில்லாமல் வாரி வழங்குபவன்!
ஆடம்பரமாய் இருப்பவனல்ல
ஆசைகளை துறந்து மனிதனானவன்!
சாதி மதங்கள் நாடுபவனல்ல
சாதனைகள் பல புரிபவன்!
சண்டையிட அலைபவனல்ல
போரெனில் வீரனாய் வெல்பவன்!
தமிழ்காற்றை சுவாசிக்கும்
நேசிக்கும் அவனே தமிழன்!
பேதையாய் நான் உன்னிடம் வந்தேன்
என்னை மேதையாய் மாற்றியது நீயே!
மழலை மாறாமல் நான் உன்னிடம் வந்தேன்
என் மடமையை மறக்கச் செய்தது நீயே!
சோம்பேறியாய் நான் உன்னிடம் வந்தேன்
எனக்கு சுறுசுறுப்பின் பயனை புரியவைத்தது நீயே!
களர் நிலமாய் நான் உன்னிடம் வந்தேன்
பயிர் செய்யும் நன்நிலமாய் மாற்றியது நீயே!
கனவுகளோடு நான் உன்னிடம் வந்தேன்
என் கனவுகளை நிறைவேறச் செய்தது நீயே!
துணிவற்று நான் உன்னிடம் வந்தேன்
எனக்கு துணிவை கற்பித்தது நீயே!
திறன் இருளில்மறைந்திருந்த நிலையில் நான் உன்னிடம் வந்தேன்
என் திறங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது நீயே!
என் மனதில் நல்லெண்ணத்தை விதைத்தது நீயே!
விதை வளர்ந்து நல்மர
ஆசிரியர்
ஈன்றெடுக்கவில்லை கருவிலிருந்து என்னை என்றாலும் நீர்
என்னை அறிவுக் கருவினில் மூழ்கச் செய்தீர்
வலிகளைத் தாங்கி வெற்றிக்காண வழி தந்தீர்
என்றும் அயர்ச்சியில்லாமல் முயற்சி செய்ய பயிற்சிதந்தீர்
என்றும் துயரமில்லாமல் வாழ பயிற்றுவித்தீர் -நீர்
ஆசைமறந்து ஆசி வழங்கும் மெய்யான தூயவராவீர்
என்நலம் கருதி தன்னலம் பாராமல் உழைப்பவரே,
உம் இன்னல்மறந்தெமக்கு அறிவளிக்கும் நீரும் தியாகியே!
பரந்து விரிந்த பாரவர்க்கு பாடம் ப (...)
அரமுரை
மரமுரை
சுரமுரை
அதை கேளா
கரமுரை....கல்வி !
இதை பற்றிய விளக்கம் அறிந்தவர் கூறலாமே !
என்னிடம் ஒரு நண்பர் இலக்கியம் பயின்ற நீங்கள் கவிதையை ஏன் புதுக்கவிதையாக மட்டும் படைக்கிறீர்கள் என்று கேட்டதிற்கு மேல் குறிப்பிட்ட நான் கேட்ட இலக்கண வரிக்கு பொருள் அறியாது போனார் ...ஆதலால் எத்தனை நண்பர்க்கு புரிகிறதென அறிந்திடவே இங்கு தந்துள்ளேன் ...தவறோ சரியோ தயங்காமல் அவரவர் கருத்தை பதியுங்கள் இறுதியில் எனது கருத்தையும் பதிகிறேன்.