p divya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  p divya
இடம்
பிறந்த தேதி :  18-Nov-1999
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Jul-2013
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  3

என் படைப்புகள்
p divya செய்திகள்
p divya - p divya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2015 11:42 pm

மனிதா
நீ சிந்தித்து பார் ஒரு நிமிடம்
இவ்வுலகினில் நீ வாழ்ந்திடும் வாழ்வினை!
புரியும் உன்நிலை உனக்கே அந்நிமிடம்
இவ்வுலகினில் நீ இயந்திரமாய் வாழ்கிறாயென்று!
ஏன் இந்த நிலை இங்கு!
எனவே மனிதாநீ முன்னேறி வந்திடு-புரட்சியுடனே
இவ்வுலகினை மகிழ்ச்சியுடைதாக்க!

சுதந்திரமாய் சிறகு விரித்து வானில் பறந்தாய் அன்று
இயந்திரமாய் கூண்டினில் அடைபட்டு இருப்பதேனோ இன்று!
பனையளவு அன்புகொண்டு ஒற்றுமையோடு வாழ்ந்தோம் அன்று
தினையளவும் நேசமின்றி சண்டைகள் செய்கிறோம் இன்று!
மனதினில் கள்ளமின்றி கேட்டவர்கெல்லாம் உதவினோம் அன்று
நம் உடன்

மேலும்

நன்றி 16-Jan-2015 2:13 pm
அருமை தோழமையே... இன்னும் கவிதை நடையை கூட்டினால் கவிதை மேலும் சிறக்கும்... தொடர்ந்து எழுதுங்கள்... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்த்திருநாள் வாழ்த்துக்கள்... 16-Jan-2015 11:21 am
p divya - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 11:42 pm

மனிதா
நீ சிந்தித்து பார் ஒரு நிமிடம்
இவ்வுலகினில் நீ வாழ்ந்திடும் வாழ்வினை!
புரியும் உன்நிலை உனக்கே அந்நிமிடம்
இவ்வுலகினில் நீ இயந்திரமாய் வாழ்கிறாயென்று!
ஏன் இந்த நிலை இங்கு!
எனவே மனிதாநீ முன்னேறி வந்திடு-புரட்சியுடனே
இவ்வுலகினை மகிழ்ச்சியுடைதாக்க!

சுதந்திரமாய் சிறகு விரித்து வானில் பறந்தாய் அன்று
இயந்திரமாய் கூண்டினில் அடைபட்டு இருப்பதேனோ இன்று!
பனையளவு அன்புகொண்டு ஒற்றுமையோடு வாழ்ந்தோம் அன்று
தினையளவும் நேசமின்றி சண்டைகள் செய்கிறோம் இன்று!
மனதினில் கள்ளமின்றி கேட்டவர்கெல்லாம் உதவினோம் அன்று
நம் உடன்

மேலும்

நன்றி 16-Jan-2015 2:13 pm
அருமை தோழமையே... இன்னும் கவிதை நடையை கூட்டினால் கவிதை மேலும் சிறக்கும்... தொடர்ந்து எழுதுங்கள்... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்த்திருநாள் வாழ்த்துக்கள்... 16-Jan-2015 11:21 am
p divya - பன்னீர் கார்க்கி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2015 9:42 am

கவலை படாதே மனமே
தமிழை தாழியில் இட இயலாது
முக நூலில் படத்தை பகிரும் தமிழனுக்கு
உணவு பகிர நேரம் இருக்காது

தமிழின் உருவம் மாறலாம்
அதன் நிறம் மாறாது -தமிழன்
அறிவியல் நுட்பத்தை நுகர்ந்துயிடுவான்
விஞ்ஞானத்தோடு கலந்துவிடுவான்

படிம தமிழ் விஞ்ஞான தமிழாய் மாறியது
இனி அறிவியல் தமிழாய் வான் நோக்கி ஏறும்
நாகரிகம் கொடுத்த தமிழை
நகம்போல் வேட்டுவானோ?

திருக்குறள் ஆட்சி செய்யும் வரை தமிழுக்கு
ஆங்கில சந்தையில் பங்கு உயர்ந்து இருக்கும்
வியர்வையை விலையென நினைத்தவன்
விதியென நினைப்பான் நாளைய தமிழன்

கவிஞர்கள் இருக்கும் வரை வரும் வரை
தமழ் நைல் நதியாய் பெருக்க

மேலும்

அருமையான வரிகள் ....................... 14-Jan-2015 12:56 pm
நன்றி அண்ணா 11-Jan-2015 3:51 pm
சிறப்பு நண்பரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 11-Jan-2015 10:57 am
p divya - p divya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2014 8:44 pm

பேதையாய் நான் உன்னிடம் வந்தேன்
என்னை மேதையாய் மாற்றியது நீயே!
மழலை மாறாமல் நான் உன்னிடம் வந்தேன்
என் மடமையை மறக்கச் செய்தது நீயே!
சோம்பேறியாய் நான் உன்னிடம் வந்தேன்
எனக்கு சுறுசுறுப்பின் பயனை புரியவைத்தது நீயே!
களர் நிலமாய் நான் உன்னிடம் வந்தேன்
பயிர் செய்யும் நன்நிலமாய் மாற்றியது நீயே!
கனவுகளோடு நான் உன்னிடம் வந்தேன்
என் கனவுகளை நிறைவேறச் செய்தது நீயே!
துணிவற்று நான் உன்னிடம் வந்தேன்
எனக்கு துணிவை கற்பித்தது நீயே!
திறன் இருளில்மறைந்திருந்த நிலையில் நான் உன்னிடம் வந்தேன்
என் திறங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது நீயே!
என் மனதில் நல்லெண்ணத்தை விதைத்தது நீயே!
விதை வளர்ந்து நல்மர

மேலும்

p divya - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2014 9:02 pm

பொறாமை உடையவனல்ல
பொறுமையும் பொறுப்பும் உடையவன்!
பேராசை உடையவனல்ல
பேணிக்காத்த பொருளை தானமளிப்பவன்!
ஏமாற்றுபவனல்ல ஏந்திபிழைப்பவனுமல்ல
ஏழுகடற் சிறப்பினை உடையவன்!
கஞ்சனாய் இருப்பவனல்ல
கடனில்லாமல் வாரி வழங்குபவன்!
ஆடம்பரமாய் இருப்பவனல்ல
ஆசைகளை துறந்து மனிதனானவன்!
சாதி மதங்கள் நாடுபவனல்ல
சாதனைகள் பல புரிபவன்!
சண்டையிட அலைபவனல்ல
போரெனில் வீரனாய் வெல்பவன்!
தமிழ்காற்றை சுவாசிக்கும்
நேசிக்கும் அவனே தமிழன்!

மேலும்

p divya - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2014 8:44 pm

பேதையாய் நான் உன்னிடம் வந்தேன்
என்னை மேதையாய் மாற்றியது நீயே!
மழலை மாறாமல் நான் உன்னிடம் வந்தேன்
என் மடமையை மறக்கச் செய்தது நீயே!
சோம்பேறியாய் நான் உன்னிடம் வந்தேன்
எனக்கு சுறுசுறுப்பின் பயனை புரியவைத்தது நீயே!
களர் நிலமாய் நான் உன்னிடம் வந்தேன்
பயிர் செய்யும் நன்நிலமாய் மாற்றியது நீயே!
கனவுகளோடு நான் உன்னிடம் வந்தேன்
என் கனவுகளை நிறைவேறச் செய்தது நீயே!
துணிவற்று நான் உன்னிடம் வந்தேன்
எனக்கு துணிவை கற்பித்தது நீயே!
திறன் இருளில்மறைந்திருந்த நிலையில் நான் உன்னிடம் வந்தேன்
என் திறங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது நீயே!
என் மனதில் நல்லெண்ணத்தை விதைத்தது நீயே!
விதை வளர்ந்து நல்மர

மேலும்

p divya - எண்ணம் (public)
19-Oct-2014 10:48 am

ஆசிரியர்

ஈன்றெடுக்கவில்லை கருவிலிருந்து என்னை என்றாலும் நீர்
என்னை அறிவுக் கருவினில் மூழ்கச் செய்தீர்
வலிகளைத் தாங்கி வெற்றிக்காண வழி தந்தீர்
என்றும் அயர்ச்சியில்லாமல் முயற்சி செய்ய பயிற்சிதந்தீர்
என்றும் துயரமில்லாமல் வாழ பயிற்றுவித்தீர் -நீர்
ஆசைமறந்து ஆசி வழங்கும் மெய்யான தூயவராவீர்
என்நலம் கருதி தன்னலம் பாராமல் உழைப்பவரே,
உம் இன்னல்மறந்தெமக்கு அறிவளிக்கும் நீரும் தியாகியே!
பரந்து விரிந்த பாரவர்க்கு பாடம் ப (...)

மேலும்

அருமை ! 19-Dec-2014 7:21 pm
மிக அருமை நட்பே.. 19-Dec-2014 7:13 pm
p divya - கனகரத்தினம் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2014 9:41 pm

அரமுரை
மரமுரை
சுரமுரை
அதை கேளா
கரமுரை....கல்வி !
இதை பற்றிய விளக்கம் அறிந்தவர் கூறலாமே !
என்னிடம் ஒரு நண்பர் இலக்கியம் பயின்ற நீங்கள் கவிதையை ஏன் புதுக்கவிதையாக மட்டும் படைக்கிறீர்கள் என்று கேட்டதிற்கு மேல் குறிப்பிட்ட நான் கேட்ட இலக்கண வரிக்கு பொருள் அறியாது போனார் ...ஆதலால் எத்தனை நண்பர்க்கு புரிகிறதென அறிந்திடவே இங்கு தந்துள்ளேன் ...தவறோ சரியோ தயங்காமல் அவரவர் கருத்தை பதியுங்கள் இறுதியில் எனது கருத்தையும் பதிகிறேன்.

மேலும்

சிலை வடித்து எமை சிறையெடுத்து சிலுகையில் ஏற்றிடாதே ! சில காலம் உலாவ வந்த சிறுவனே நான் ... பொறுப்பாக பிரசவிக்கும் ஆசிரியப்பாவே எழுத்தை தொலைக்காது காத்திரு வரும் சந்ததிக்கு சேர்த்திரு கறையோடு கரையாதிருக்கவே விருப்பம் கல்வி கண்திறக்கும் பிரம்மா நீ பிறர் போற்ற வாழ்வாங்கு வாழ்வாயாக !! 19-Oct-2014 11:50 am
ஆசிரியர் ஈன்றெடுக்கவில்லை கருவிலிருந்து என்னை என்றாலும் நீர் என்னை அறிவுக் கருவினில் மூழ்கச் செய்தீர் வலிகளைத் தாங்கி வெற்றிக்காண வழி தந்தீர் என்றும் அயர்ச்சியில்லாமல் முயற்சி செய்ய பயிற்சிதந்தீர் என்றும் துயரமில்லாமல் வாழ பயிற்றுவித்தீர் -நீர் ஆசைமறந்து ஆசி வழங்கும் மெய்யான தூயவராவீர் என்நலம் கருதி தன்னலம் பாராமல் உழைப்பவரே, உம் இன்னல்மறந்தெமக்கு அறிவளிக்கும் நீரும் தியாகியே! பரந்து விரிந்த பாரவர்க்கு பாடம் புகட்டும் நீர் என்றும் என் ஆழ்மனதினில் நிலையான பரம்பொருளாய்! -திவ்யா 19-Oct-2014 10:45 am
ஏழை அஞ்சை மையை சேராதிருக்கும் கல்வி..... 19-Oct-2014 12:10 am
புரியுது. கல்வி ஏட்டுச்சுரக்காய். செங்கல் செய்பவனுக்கு . 18-Oct-2014 11:46 pm
மேலும்...
கருத்துகள்

மேலே