பரிமலகவித - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பரிமலகவித
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Mar-2015
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  2

என் படைப்புகள்
பரிமலகவித செய்திகள்
பரிமலகவித - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Apr-2015 9:35 am

என்னை
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!

காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!

உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும்
துரத்துவதும் உன் கையில் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;795

மேலும்

பரிமலகவித - கவிபுத்திரன் எம்பிஏ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2015 8:51 am

***கும்பலாய்
படையெடுத்து***

***நால்புறமும்
நடைஎடுத்து***

***வரும்போதே
இசைதொடுத்து***

***பரிசோதனை
முறை ஒழித்து***

***வயது வித்யாசம்
ஒன்றிணைத்து***

***அனுமதியும்
தானெடுத்து ***

***இனிதாய்
இரத்த தா(பா)னத்தை
பெற்று சென்றன
கொசுக்கள்***

****************************


உயர் சாதியும்
தாழ் சாதியும்
ஒன்றிணைந்தன
கொசு பெற்ற
இரத்த தா(பா)னம்!

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 12-Mar-2015 6:59 pm
அருமை தோழரே! 12-Mar-2015 6:40 pm
தங்கள் வருகையில் மிக்க மகிழ்ச்சி தோழரே சுமார் 400 கவிதைகள் எழுதி இருக்குறீர்கள் இறைவன் நாடினால் விரைவில் புத்தகமாக வெளியிட போவதாக கேள்விபட்டேன்..மிக்க மகிழ்ச்சி...தொடருங்கள் தோழரே 12-Mar-2015 6:05 pm
உண்மைதான் அது சில கேடு கேட்ட மனிதர்களுக்கு புரியவில்லையே. வாழும் சொற்ப காலத்தில் காலத்தில் இந்த வேறுபாடு தேவையா? தங்கள் வருகையில் மிக்க மகிழ்ச்சி 12-Mar-2015 5:58 pm
பரிமலகவித - எண்ணம் (public)
04-Apr-2015 11:20 am

உன்னை நினைத்தால்
போதும்
என் வாழ்வில் வெற்றிகள்
பல காண்பேன்
உன் கண் இமை தனில்
வாழ்ந்தால் போதும்
என் வாழ்வில் பயன்கள்
பல அடைவேன்
உன் இதழ் ஓரம் புன்னகை
போதும்
என் வாழ்வில் இன்பங்கள்
பல பெறுவேன்

மேலும்

ம்ம்ம் ..... 04-Apr-2015 12:51 pm
பரிமலகவித - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2015 10:12 pm

"கோவில் வாசலிலே போஸ்ட் பாக்ஸ் வச்சது தப்பா போச்சு.."
"ஏன்..?.."
"உண்டியல்னு நினைச்சு எவனோ
ஒருத்தன் ராத்திரியிலே பூட்டை உடைச்சுட்டான் ..!.."

மேலும்

நன்றி நன்றி 02-Apr-2015 10:19 pm
ஹா.....ஹா....சூப்பர் 02-Apr-2015 10:14 pm
பரிமலகவித - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2015 10:30 am

ஆயிரம்
கைகள் ஆயிரம்
காரணங்களுக்காக
என்னை அணைத்தன ....
தாயே உன்னை நான்
அணைக்கும் போதும் ...
நீ என்னை அணைத்த போதும் ...
கிடைத்த சுகமோ சுகம் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை

மேலும்

பரிமலகவித - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2015 4:23 pm

nee en uyir
endrum
nan un uyir
endrum
solvathil payanilai
vazhvil nam payanathai
vetriadaiyum varai
vazhvathu than
unmaiyana kadhal nillai

மேலும்

பரிமலகவித - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2015 4:06 pm

வீடும்
புகைபிடிகத்தான்
செய்யுமோ
-அனல்காற்று

மேலும்

பரிமலகவித - எண்ணம் (public)
30-Mar-2015 11:11 am

anbai pozhiyum annai
arivai perukum thanthai
mazhalai pesum kuzhanthai
paasam kodukum annan
kavanam eerkum thangai
asaiyaai pesum aththai
natpai valarkum thozhi
ena anaithum petravalai
mangai nan.!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சக்தி ஸ்ரீ

சக்தி ஸ்ரீ

இராஜபாளையம்
ஸ்ரீ மதி

ஸ்ரீ மதி

srivilliputtur
தமிழ் அரவி

தமிழ் அரவி

தர்மபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (4)

தமிழ் அரவி

தமிழ் அரவி

தர்மபுரி
சக்தி ஸ்ரீ

சக்தி ஸ்ரீ

இராஜபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

சக்தி ஸ்ரீ

சக்தி ஸ்ரீ

இராஜபாளையம்
தமிழ் அரவி

தமிழ் அரவி

தர்மபுரி
மேலே