தமிழ் அரவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ் அரவி
இடம்:  தர்மபுரி
பிறந்த தேதி :  23-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Sep-2012
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  2

என்னைப் பற்றி...

என் பெயர் அரவிந்த் என் கல்வி தகுதி பொறியியல் பட்டதாரி .... சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனதில் பணிபுரிகிறேன் ... சொந்த ஊர் தர்மபுரில் யில் உள்ள ஒரு குக்கிராமம்

என் படைப்புகள்
தமிழ் அரவி செய்திகள்
தமிழ் அரவி - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2016 10:22 am

எழுத்து வலைத்தளத்தில் அடுத்து நீங்கள் எதிர்பார்க்கும் பகுதி அல்லது விஷயம் என்ன?

மேலும்

அனைத்து துறைகளிலும் தனித்தனியே படைப்புகள் அனுப்ப ஆவன செய்யவும். புதிதாய் சேர்ந்துள்ள தள குடும்பத்தினரையும் ஊக்குவிக்க ,ஆலோசனைகள்,அளிக்கவும்.. கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்க ஆவன செய்யவும். புதிய தலைமுறை உறுப்பினர்கள் சார்பாகவும் கேட்கிறேன். கவிதை கதை கட்டுரை நகைச்சுவை ஓவியம் அகராதி தமிழ் படி திருக்குறள் எழுது செய்திகள் செய்தி மடல் எண்ணம் கருத்து கணிப்பு விளையாட்டு கேள்வி பதில் வாழ்த்து அட்டைகள் விமர்சனம் மனு விளம்பரம் போட்டிகள் மற்ற மொழிப் படைப்புகள் .... 17-Apr-2016 8:04 pm
வேறு தளங்களில் வரும் செய்திகள் / கவிதை / கட்டுரை தனிப் பகுதியில் வரும்படி செய்யவேண்டும்.... அன்னப் பறவைபோல அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து படிப்படியாக எழுத்து தளத்தில் கொண்டுவர ஆவன செய்வீர்களாக. உங்கள் படைப்புகள் எங்களைப் போன்றோருக்கு படித்து பயன் பெற முடியும். . 13-Apr-2016 4:35 am
கருத்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் நாங்கள் ஆராய்ந்து படிப்படியாக எழுத்து தளத்தில் கொண்டுவருவோம். 11-Apr-2016 11:07 am
நல்ல படைப்புகள் அனைவரும் அறியும் படி செய்ய வேண்டும் 10-Apr-2016 4:51 pm
தமிழ் அரவி - எண்ணம் (public)
08-Apr-2016 5:18 pm

இனிய தெலுங்கு வருட பிறப்பு நல் வாழ்த்துக்கள் தோழமைகளே 

மேலும்

தமிழ் அரவி - wtfpolitical அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2016 6:18 pm

புரியாத உலகமடா
புரிந்தும் திருந்தாத உள்ளமடா.

மாற்றம் வேண்டும் என்பார்
மானுடரே வாரும் என்பார்.

கூழுக்கும் கஞ்சிக்கும்
கூடிய கூட்டத்தை
கூவியழைத்ததிலே
தலைவரின் தொண்டையோ
தாறுமாறாய் கிழிந்திருக்கும்.
சத்தத்தின் கோரத்திலே - சிலசமயம்
செத்தவனும் எழுந்திருப்பான்.

நல்லிணக்கம் வேண்டுமென்பார்- அதற்கு
வரைவிலக்கணம் இன்னதென்பார்.
போர் வந்து புயல் வந்து
ஊரெல்லாம் அழிந்தபோதும்
எட்டியும் பார்க்காதவர் - மேடையில்
எதுகை மோனையிலே
என்னன்னெமோ வாசிப்பார்.
அது
அவருக்கும் புரிவதில்லை
அவையோர்க்கும் புரிவதில்லை
அதை எழுதியவனுக்காவது புரிந்தால்
எமக்கும் சந்தோசம்தான்.

கரகோஷம், கரகோஷம்,

மேலும்

நன்றி அற்புதன் 08-Apr-2016 5:15 pm
அருமையான கருத்து கலக்கிட்டீங்க 23-Mar-2016 8:28 pm
தமிழ் அரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2016 5:27 pm

மனம் திறந்த மானிட பிறவியாக
உன்னிடம் மண்டியிட்டு என் வாழ்கையில் மாற்றம் வர
நீ வேண்டும் என்று எண்ணிய நான் மதி மயங்கி
உன்னிடம் விழ வாசனை இழந்த மல்லிகை மலர் போல
நீ வீழ்ந்துகிடக்க , ஏன் என்று கேட்கிறேன்
மௌனமாய் பார்த்தாய் மனம் உடைந்து போனேன்
இருந்தும் உன்னை விட்டு தடம் பெயரவில்லை
என் தன்மானத்தை விட்டெறிந்தேன்
விடியும் வரை காத்திருந்தேன்
நீ விழித்திருந்து வருகையிலே
உன்மேல் வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன் , உன்
வாடியதன் காரணம் என்னவென்று கேட்டேன் அன்றும்
பதிலுரைகவில்லை, காரணம் நானாக இருப்பேனோ என எண்ணி எண்ணி
இன்றும் என் கண்ணீர் தடாகத்தில் மிதக்கிறேன்

மேலும்

தமிழ் அரவி - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2016 3:33 pm

ட்ராஃபிக் சிக்னலில் நிற்கும்போது, உங்களை அதிகம் கடுப்பேற்றும் விஷயம் எது?

மேலும்

ஆனால் எனக்கோ சென்னை, இரயில்வண்டி, எதார்த்தமான கோபாவேச ஆதங்க எழுத்து நடை இந்த மூன்றையும் பார்த்தால் அவர் மட்டுமே நினைவுக்கு வருவார். இருவருக்கும் வணக்கம் தோழர்களே.. 18-Sep-2016 12:29 pm
என்னோட பொறந்த ஊர்லயும் நீங்க சொன்னது இல்லீங்க. சம்சாரத்த கட்டுன ஊர்லயும் அது இல்லீங்க வாழ்க்கைல மொதமொதலா சென்னைப் பட்டணம் போனேன் பாருங்க..காதே செவிடாப்போன அந்த சத்தம் அதே சத்தம்தானுங்க கனம் நீதிபதி அவர்களே..மன்னிக்கவும் கணம் நீதிபதி அவர்களே. மன்னிக்கவும் அதே சத்தம்தானுங்க திரு சதீஷ் இரவிச்சந்திரன் சகோதரரே, 18-Sep-2016 12:07 pm
சிக்னலில் காத்து நிற்பது தெரிந்தும் ஹாரன் ஒலி எழுப்பும் பின் புற வாகன ஓட்டிகள்! 15-Mar-2016 8:45 pm
வாங்க நண்பா .. கண்டிப்பா உங்க நினைப்பு வந்தது இந்த கருத்தை பதியும் போது.. ஹஹா ஹா 14-Mar-2016 10:40 am
தமிழ் அரவி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2016 4:35 pm

அன்னை இருந்தும் அநாதை நாங்கள்
தந்தை இருந்தும் ஆதரவற்றவர்கள் நாங்கள்
சிலர் மீது வைத்த பாசத்தை தலையணையில் மட்டுமே காட்ட கூடியவர்கள் நாங்கள் கண்ணீராக
மூன்று வேலை உணவு இரு வேலை ஆகலாம்
இரு வேலை உணவு ஒரு வேலை ஆகலாம்
சில வேலை பச்சை தண்ணீர் மட்டும் எங்களுக்கு சொந்தம் ஆகலாம்
ஆனால் ...........


(தொடரும்)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை
sarabass

sarabass

trichy

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
sarabass

sarabass

trichy
யமுனா

யமுனா

கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே