கா.சக்திவேல் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கா.சக்திவேல் |
இடம் | : ஆரணி |
பிறந்த தேதி | : 27-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 8 |
"பொங்கல் பண்டிகை "
இயற்கைக்கும்
இயற்கையாய் இருக்கும்
இறைவனுக்கும்
இறைவன் படைத்திட்ட
இம்மண்ணில் விண்ணில்
இருக்கும் அனைத்து உயிர்களுக்கும்
நன்றி சொல்லும்
நான்கு நாள் பண்டிகையாம்..
அதில் மும்மாரி தந்து
போகத்தையும் தரும்
இந்திரனுக்கு நன்றி சொல்லும்
இந்நாளில் பீடைகள் ஒழிக்கப்பட்டு
மங்கள வாழ்வுதனை
மகிழ்ச்சியோடு வரவேற்க
மக்கள் தயாராகும் "இந்திர விழா" எனும்
போகி முதல் நாளாம்
ஒளியின் வடிவாகி
மக்களை காக்கும் மகேசன்
சூரிய நாராயணனுக்கு
சூரிய வழிபாடு எனும்
"மகர சங்கராந்தி" அதற்கு
அடுத்த நாளாம்
உழவுத் தொழிலுக்கு
உறுதுணையாக விளங்கும்
ஆவினத்திற்
"பொங்கல் பண்டிகை "
இயற்கைக்கும்
இயற்கையாய் இருக்கும்
இறைவனுக்கும்
இறைவன் படைத்திட்ட
இம்மண்ணில் விண்ணில்
இருக்கும் அனைத்து உயிர்களுக்கும்
நன்றி சொல்லும்
நான்கு நாள் பண்டிகையாம்..
அதில் மும்மாரி தந்து
போகத்தையும் தரும்
இந்திரனுக்கு நன்றி சொல்லும்
இந்நாளில் பீடைகள் ஒழிக்கப்பட்டு
மங்கள வாழ்வுதனை
மகிழ்ச்சியோடு வரவேற்க
மக்கள் தயாராகும் "இந்திர விழா" எனும்
போகி முதல் நாளாம்
ஒளியின் வடிவாகி
மக்களை காக்கும் மகேசன்
சூரிய நாராயணனுக்கு
சூரிய வழிபாடு எனும்
"மகர சங்கராந்தி" அதற்கு
அடுத்த நாளாம்
உழவுத் தொழிலுக்கு
உறுதுணையாக விளங்கும்
ஆவினத்திற்
"பொங்கல் பண்டிகை "
இயற்கைக்கும்
இயற்கையாய் இருக்கும்
இறைவனுக்கும்
இறைவன் படைத்திட்ட
இம்மண்ணில் விண்ணில்
இருக்கும் அனைத்து உயிர்களுக்கும்
நன்றி சொல்லும்
நான்கு நாள் பண்டிகையாம்..
அதில் மும்மாரி தந்து
போகத்தையும் தரும்
இந்திரனுக்கு நன்றி சொல்லும்
இந்நாளில் பீடைகள் ஒழிக்கப்பட்டு
மங்கள வாழ்வுதனை
மகிழ்ச்சியோடு வரவேற்க
மக்கள் தயாராகும் "இந்திர விழா" எனும்
போகி முதல் நாளாம்
ஒளியின் வடிவாகி
மக்களை காக்கும் மகேசன்
சூரிய நாராயணனுக்கு
சூரிய வழிபாடு எனும்
"மகர சங்கராந்தி" அதற்கு
அடுத்த நாளாம்
உழவுத் தொழிலுக்கு
உறுதுணையாக விளங்கும்
ஆவினத்திற்
நீ
உதாசீனப்படுத்தியது
என்னை மட்டும் அல்ல
என்னுள் இருக்கும்
உன்னையும் சேர்த்து தான்
ஏனோ உனக்கு மட்டும்
அது
புரியவில்லை..!
எழுத எழுத்தாணியை
எடுக்கும் பொழுதெல்லாம்
எங்கிருந்தோ வந்த
உன் நினைவு
என்னையும்
என் எழுத்தாணியையும்
மௌனம் அடைய செய்கிறது பெண்ணே..!
அன்பை அளந்து கொடுக்கப்படும்
இடத்தில் தான் அதிகமான
அலைப்பரை இடம் பெறுகிறது
கொடுப்பது எதுவாயினும்
முழுமையாக கொடுங்கள்..!
மனைவியாக வந்தவளே
உனக்காய் உன் கணவன்
எழுதிய கவிதை.................
நாம்
பிரிந்திருக்கும் இந்நாட்கள்
குறுகிவிட ஆசை
உன் விழி பேசும் - காதலை
நான் உணர்ந்திட ஆசை
உன் நெற்றியின்
மத்தியில் இருக்கும் -குங்கமம்
என் நெற்றியில்
பதியிட - ஆசை!
உன் விரல் நுனிபடும்
உணவை நான் ருசித்து
உன்ன - ஆசை!
உன் கால் சுட்டு
விரல் பிடித்து- மீண்டும்
உனக்கு மெட்டியிட
ஆசை!
சின்னதாய் உன்னிடம்
சிறு குறும்பு செய்ய - ஆசை!
சண்டை பலயிட்டு
உனை சமாதானம் செய்ய ஆசை!
சமாதானத்திற்கு பி (...)
உன் மீது
நான் கொண்ட காதல்
எனக்கு அதிசயம்!
உலகத்தில்
உனை விட
அழகு இல்லை என்ற
என் நினைப்பு
எனக்கு அதிசயம்!
எவரிடமும்
பேச துடிக்காத
என் இதயம்
உனக்காக துடிப்பது - அதிசயமோ,அதிசயம்!